புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடுபிடிக்கிறது டாக்டர் கொலை வழக்கு!
Page 1 of 1 •
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தொடர்புடைய 2 வக்கீல்கள் புதன்கிழமை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலையாளிகளை தேடி 4 தனிப்படைகள் பெங்களூருக்கு விரைந்துள்ளன.
இதுபற்றிய விவரம் வருமாறு:
துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 14 ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்ல காரில் ஏறுவதற்காக வந்த அவரை தடுத்து நிறுத்தி, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மொத்தம் 27 இடங்களில் வெட்டு விழுந்திருந்தது. தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் 22ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் பாசில், அவரது சகோதரர் போரீஸ் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு சைதாப்பேட்டை பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை அக்டோபர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க 4 தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் பாசிலை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்ய முயன்ற விவகாரத்தில் காவல் துறையினர் வழக்கறிஞர்கள் இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே வழக்கறிஞர் ஒருவரை கைது செய்ய போலீசார் முயன்றதை கண்டித்து உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அவரே கொலை வழக்கில் சரணடைந்துள்ளது வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் சுப்பையாவை நோக்கி கொலையாளிகளில் ஒருவர் முதலில் வருவதையும், டாக்டர் அச்சத்துடன் பின் வாங்குவதையும், அடுத்தடுத்து கொலையாளிகள் சூழ்ந்து அவரை வெட்டிச் சாய்ப்பதையும்... எதிர் கட்டிடத்தில் இருந்து அச்சத்துடன் பார்க்கும் நேரடி சாட்சிகள். அதே கட்டிடத்தில் பதிவான பாதுகாப்பு கேமிராவின் பதிவில் இருந்து..!
டாக்டர் கொலைக் காட்சி கேமராவில் பதிவானது இப்படித்தான்!
டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட காட்சிகள் சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்ததை தொடர்ந்து, அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும்படி போலீஸார் கடந்த சில காலமாகவே அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறுதான் ஆர்.ஏ.புரத்தில் டாக்டர் பணிபுரிந்த தனியார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் கேமரா பொருத்தப்பட்டது. கட்டிடத்தின் நுழைவு வாயிலில் வந்து செல்வோரைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கேமராவில்தான், சாலையின் எதிர்புறம் நடந்த படுகொலை பதிவாகி உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:
மருத்துவமனைக்கு வெளியே 4 பேர் கொண்ட கும்பல் காத்திருக்கிறது. டாக்டர் வெளியே வருவதை பார்த்ததும் டீ சர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருக்கும் ஒருவன் சாலையில் சாதரணமாக நடந்து செல்வதை போல டாக்டரை நோட்டமிடுகிறான். டாக்டர் கார் அருகே வந்ததும் ஒருவன் மட்டும் அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயற்சிக்க டாக்டர் பயத்தில் காருக்கு பின்னால் ஓடுகிறார். காரின் பின்னால் வைத்தே 4 பேரும் ஒன்றாக சேர்ந்து டாக்டரை கீழே தள்ளி சரமாரியாக வெட்டுகின்றனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒருவர், பைக்கில் வரும் ஒருவர், டாக்டரின் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் இருவர் என 4 பேர் இந்த கொலை காட்சிகளை நேரடியாக பார்க்கின்றனர். ஆனால் யாருமே கொலையை தடுக்க துணியவில்லை.
டாக்டரை வெட்டிச் சாய்த்து விட்டு 4 பேரும் சாதாரணமாக சாலையில் நடந்து செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளன.
கொலை குறித்து விசாரணை நடத்த சென்ற போலீஸார் எதேச்சையாக இந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்து அதிர்ந்துவிட்டனர்.
பின்னணி என்ன?
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், “டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு. அருகே அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக டாக்டருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி என்பவருடைய குடும்பத்துக்கும் 1958 ம் ஆண்டு முதல் தகராறு இருந்து வந்தது.
நிலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் டாக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் பாசில் கூலிப்படையை ஏவி டாக்டரை கொலை செய்திருக்கலாம். சரண் அடைந்துள்ள வழக்கறிஞர்கள் பாசில், அவரது சகோதரர் மோரிஸ் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்” எனக் கூறினர்.
டாக்டர் வெட்டப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவியின் சகோதரர் மோகன் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், “ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன் பாசில், இவர்களின் உறவினரான வழக்கறிஞர் வில்லியம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்திருக்கலாம்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொலையான டாக்டர் சென்னையில் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரியின் உறவினர். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சுவேதா, ஷிவானி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று முழுவதும் இந்த கொலையை போட்டு காட்டிக்கொண்டிந்தார்கள். பார்க்கவே பயங்கரமாக இருந்தது. செய்தி படித்த பெண் கூட அடுத்து வந்த செய்திகளை தடுமாறி தான் படித்தார்
Similar topics
» மருத்துவமனையில் படுக்கை காலி செய்வதற்காக 7 நோயாளிகள் கொலை: டாக்டர் மீது வழக்கு; 300 பேர் கொலைக்கு பொறுப்பு?
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» கிட்னி மோசடி வழக்கு டாக்டர் சிறையிலடைப்பு
» ராமஜெயம் கொலை வழக்கு: இலங்கையில் தனிப்படை
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» கிட்னி மோசடி வழக்கு டாக்டர் சிறையிலடைப்பு
» ராமஜெயம் கொலை வழக்கு: இலங்கையில் தனிப்படை
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|