புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
30 Posts - 54%
heezulia
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
21 Posts - 38%
சிவா
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
Manimegala
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
jairam
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
12 Posts - 4%
prajai
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
4 Posts - 1%
jairam
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_m10வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:12 pm

‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றை தடுப்பூசிகள் மூலம், கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’

“வெறிநாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி, 16 ஊசிகள் போடும் காலம் மலையேறி விட்டது. தசையில் நான்கு, ஐந்து ஊசிகள் போட்டால் போதும். மக்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது; உயிர் பறிபோகும்,” என, டாக்டர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் மட்டும், ஆண்டுக்கு, 20 ஆயிரம் பேர், ‘ரேபிஸ்’ நோயால் இறக்கின்றனர்.

உலகில் ரேபிஸ் நோயால் இறப்போரில், 40 சதவீதம் பேர் இந்தியர்கள். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் என, தெரிய வந்துள்ளது.

ரேபிஸ் நோய்: நாய்கள் கடிப்பதன் மூலம், 97 சதவீதமும், பூனை, நரி, வவ்வால் மற்றும் செல்ல பிராணிகள் கடிப்பதால், மூன்று சதவீதமும், ரேபிஸ் நோய் பரவுகிறது.

‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றைத் தடுப்பூசிகள் மூலம், முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’ என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை.

வெறிநாய் கடிக்கு ஆளாவோர், தொப்புளைச் சுற்றி, 16 ஊசி போடும் நிலை, 2004 வரை இருந்தது. தற்போது அப்படி இல்லை. கடிபட்ட, 0, 3, 7, 14, 28 என, ஐந்து நாட்கள், தசை, தோல் பகுதியில், ஊசி போட்டால் போதும்.

தடுப்பூசி அவசியம்: பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், நாய் கடிபட்டோரில், 68.4 சதவீதம் பேர் தான் தடுப்பூசி போடுகின்றனர்; 31.6 சதவீதம் பேர், தடுப்பூசி போடாமல், அலட்சியம் காட்டுகின்றனர். இது தான், உயிரிழிப்புக்கு வழி வகுத்து விடுகிறது. பொதுமக்கள் இதில் உஷாராக இருந்தாலே போதும்; ரேபிஸ் பாதிப்பிலிருந்து தப்ப முடியும். விவரம் தெரியாமல் மக்கள் செய்யும் செயல்களால், ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பது குறித்து, டாக்டர் கனசபை கூறியதாவது:

செய்யக்கூடியவை

* நாய் கடித்த காயத்தை, 15 நிமிட நேரம் நன்றாக சோப்பு போட்டு கழுவுதல்
* கிருமி நாசினியை உபயோகித்தல்
* தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனையை நாடுதல்
* Immunoglobulin என்ற, 400 ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி போடுதல்
* 4, 5 தவணை தடுப்பூசி போடுதல்

செய்யக்கூடாதவை

* காயத்திற்கு தையல் போடுதல்
* மாற்று மருந்துகளை உபயோகித்தல் (சுண்ணாம்பு தடவுதல், பச்சிலைகள் பூசுதல்; கள்ளிப்பால் ஊற்றுதல்)
* காயம் பட்ட இடத்தில் கட்டு போடுதல்.
* செல்ல நாய் குட்டிகள் நாவினால் நக்குவது, கடிப்பது போன்றவற்றில் கவனக்குறைவாக இருத்தல்.

தினமலர்



வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 5:19 pm

பகட்டு வாழ்க்கையின் இன்னொரு சின்னம் உயர்ரக நாய் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், நாய் வளர்ப்பை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
வளர்க்கும் நாய்க்கு தெரியாது நாம் கடித்தால் நம் எசமானன் சாவான் என்று, ஆனால் நமக்கு தெரிந்திருக்க வேண்டும், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 02, 2013 5:27 pm

M.M.SENTHIL wrote:பகட்டு வாழ்க்கையின் இன்னொரு சின்னம் உயர்ரக நாய் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், நாய் வளர்ப்பை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
வளர்க்கும் நாய்க்கு தெரியாது நாம் கடித்தால் நம் எசமானன் சாவான் என்று, ஆனால் நமக்கு தெரிந்திருக்க வேண்டும், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி.
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் செந்தில்!



வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 9:20 pm

மிக அருமையான பதிவு சிவா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 14, 2013 5:29 am

படித்தவர்களிடமும் விழிப்புணர்ச்சி இல்லை...
-
பல பல வருடங்களுக்கு முன்னர்,
சிறப்பாக செயல்பட்ட ஒரு துணை கலெக்டர்
வெறி நாய் கடித்து, முறையான வைத்தியம்
செய்து கொள்ளாததால் இறந்து போனார்...
-
அவரது பணிகளை மக்கள் வெகுவாக பாராட்டினர்
அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சர்க்கரை
ஆலை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது...
-

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:12 pm

ஐய்யோ பாவம் கலெக்டர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக