புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 14:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 13:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 21:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 15:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 1%
prajai
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
296 Posts - 42%
heezulia
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_m10சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu 3 Oct 2013 - 13:17

சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்  SATHURA
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள
மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய
தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான்.
பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க.
ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன.
மனிதநேயம் அறிந்த மனிதனே, மகான் ஆகிறான்; பின்னாளில் தெய்வமும் ஆகிறான். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் பிறந்தான்; முதிர்ச்சி அடைந்தான். தன் பிறப்பின் நோக்கம் என்ன என்று மெள்ளத் தேடினான். சுவை அறிந்தான்; சுகம் தேடினான். இயற்கை வளங்களை ஒட்டியே ஆரம்ப காலத்தில் மனிதன் தனது வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்டான். உணவைத் தேடி அலைந்தவன், உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டான்! உண்மையைத் தேடி அலைந்தவன், ஆன்மிகத்தை வளர்த்துக் கொண்டான்.

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/867uspdcumyir7s/Sathurakiriyathirai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu 3 Oct 2013 - 13:45

உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Thu 3 Oct 2013 - 14:11

செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 3 Oct 2013 - 14:33

மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu 3 Oct 2013 - 14:40

ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu 3 Oct 2013 - 14:43

ORATHANADUKARTH wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:உண்மையான மனிதத் தடம் படியாத வனம் ஒன்று தமிழகத்திலென்றால் அது சதுரகிரி  தான்
அருமையான  புத்தகம் இதில் சிறப்பு என்னவென்றால் ஆன்மீகத்தை  அறியாமல் பேசுபவர்களைக்கூட அதன்பால் ஈர்த்துவிடும்.
இதில் சித்தர்களைக் கண்டவர்களின் அனுபவங்களும் சிவனின் நவீனத் திருவிளையாடல்களும் படங்களுடன் இருக்கின்றன ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய புத்தகம்
சில புத்தகங்களை நாம் கடந்து சென்றுவிடுவோம் இதனைத் தவறவிடக்கூடாது என்பதற்க்காகவே
இந்த அறிமுகம் .
ஒரு புத்தகத்தின் விளக்கம் கொடுக்கும் சிறப்பு எல்லாருக்கும் அமையாது , உங்களுக்கு அமைந்தது போல .....நன்றி ...செம்மொழியான்
நன்றி கார்த்திக்
சர்வம் சிவமயம்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu 3 Oct 2013 - 14:49

நன்றி நல்ல பதிவு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 3 Oct 2013 - 17:52

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.


வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 3 Oct 2013 - 18:14

ராஜா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜா wrote:மிக்க நன்றி கார்த்திக் .

நீண்ட நாட்களாக செல்லவேண்டுமென மனது தவிக்கிறது , சரியான நேரம் அமையவில்லை.

தரவிறக்கி விட்டேன் ,சீக்கிரம் படித்துவிடுகிறேன்  
அண்ணா இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நானும் நிரந்தரமாக ஊருக்கு வந்துவிடுவதாய் இருக்கிறேன்.அதன் பிறகு யாமிருக்க கவலையேன்?
தம்பியை பார்த்தா எனக்கு சிப்புசிரிப்பு  சிப்பாசிப்பு வருது  வருது.


வெளிநாடு வாழ்க்கை என்பது புலி வாலை பிடித்தது போல செம்மொழி , நாம் விடுணும்னு நினைத்தாலும் சூழ்நிலை நம்மள விடாது...... இது உங்களுக்கு இன்னும் ஓரிரு வருடம் சென்று புரியும்
சரியா சொன்னிங்க தல ....

நானும் இப்படிதான் வெளிநாடு வேண்டாம் என்று 1 வருடத்திற்கு மேல் சென்னையில் இருந்தேன் ...

திரும்ப இங்கு வந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


vandhiyathevan
vandhiyathevan
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014

Postvandhiyathevan Mon 22 Sep 2014 - 0:44

மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக