புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
64 Posts - 58%
heezulia
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
106 Posts - 60%
heezulia
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_m10அறிவோம் நம் தமிழ் மொழியை!  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் நம் தமிழ் மொழியை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 6:16 am

அறிவோம் நம் மொழியை - தற்கொலை செய்தார்... சரியா?

தவறு. தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் குறிப்பிட வேண்டும். இடப் பிரச்சினையின் காரணமாகவோ அறியாமையின் காரண‌மாகவோ 'கொள்' என்ற துணை வினையைப் பலர் இப்போது விட்டுவிட்டு எழுதுகிறார்கள். கொலையைத்தான் 'செய்'யலாம்; தற்கொலையைச் 'செய்ய' முடியாது.

நாம் சாதாரணமாகப் பேசும்போது இயல்பாகவும் சரியாகவும் சொல்வோம். 'அவன் தற்கொல செஞ்சுகிட்டான் (அவன் தற்கொலை செய்துகொண்டான்)' என்று. ஆனால், எழுத வரும்போதுதான் நமக்குப் பிரச்சினையாகிவிடுகிறது. மேற்கண்ட ‘கொள்’என்ற துணை வினை, ஒரு செயல் பிறராலோ பிறர் உதவியுடனோ செய்யப்படவில்லை என்பதையும் ஒருவர் செய்த செயலின் விளைவு, பயன் போன்றவை அவருக்கே கிடைக்கிறது என்பதையும் உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ‘தற்கொலை செய்துகொள், திருமணம் செய்துகொள்’போன்ற சொற்கள் ‘கொள்’என்ற துணை வினை இல்லாமல் நிற்காது.

‘கொள்’என்ற துணை வினையை இயல்பாகவே கொண்டிராத பல வினைச் சொற்களுடன் ‘கொள்’சேர்க்கும்போது அந்த வினைச் சொல் குறிக்கும் செயலின் விளைவு, பயன் போன்றவை அந்தச் செயலைச் செய்தவருக்கே கிடைக்கிறது என்ற பொருளும் அந்தச் செயல் பிறருடைய உதவியின்றிச் செய்யப்பட்டது என்ற பொருளும் அந்த வினைச் சொல்லுக்கு வந்துவிடுகிறது.

(எ.டு.) சாப்பாட்டை அவனே எடுத்துக்கொண்டான்/ அவள் தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.

நன்றி-தெஹிந்து



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 7:37 am

அறிவோம்..தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
--
அறிவோம் நம் தமிழ் மொழியை!  3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 7:50 am

சிறந்த விளக்கம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக