புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோகுல் சேஷாத்ரி-பைசாசம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- vandhiyathevanபண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 21/09/2014
மிக்க நன்றி
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
பைசாசம் – புத்தக விமர்சனம் (Paisasam – Book Review)
வரலாற்று புதினங்கள் என்றாலே கதைகள் பெரும்பாலும் அரசர்கள் அல்லது இளவரசர்களை சுற்றி அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் சற்றே மாறுபட்டு படைத்தளபதிகளை சுற்றி தங்களது கதைக்களத்தை அமைத்து கொள்வதுண்டு. பெரும்பாலான புதினங்கள் இவ்விரண்டு பிரிவுகளில் அடங்கி விடும். வெகு சிலரே இதில் இருந்து மாறுபட்டு எழுதுவர். அவர்களில் ஒருவர் கோகுல் சேஷாத்ரி. அவரின் ராஜகேசரியிலும் சரி, பைசாசத்திலும் சரி, சாதாரண மக்களே கதை நாயகர்கள். அரசர்களோ அல்லது நகர சபையினரோ அவ்வப்பொழுது வந்து செல்வர். அவ்வளவுதான்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் 1150களில் நடைபெறும் ஒரு கதை. ஒரு மலை, ஒரு ஊருணி, நாயனார் கோவில், ஒரு சுனை, சில வீடுகள் என்று புத்தகம் ஆரம்பமாகும் பொழுதே கிராமத்தின் எழில் சூழ்ந்த சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். பற்றாக்குறைக்கு பவளக்கொடியாக விளக்க படங்கள் வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சந்திரமுகி படத்தில் தலைவரிடம் வடிவேலு பேய் இருக்கா? இல்லையா? என்று கேட்டிருப்பாரே. கிட்டத்தட்ட அந்த ஒற்றை கேள்விதான் பைசாசத்தின் கதை சுருக்கம். ஊரில் மனநிலை குன்றிய ஒருவன் ஊரில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து தனது வயிற்றை கழுவி கொள்கிறான். அவன் கையில் சதாசர்வ காலமும் ஒரு கிண்கிணி அணிந்திருப்பான். அவனுடைய அடையாளமே அதான். அவன் பெயர் மூவேந்தன். ஒரு நாள் மர்மமான முறையில் ஊருணிக்கரையில் இறந்து கிடக்கிறான்.
ஊரில் உள்ள பூசாரி கருப்பசாமி அடித்ததனால் அவன் இறந்துவிட்டான் என்று கூறிவிடுகிறார். ஊர் சபையினரும் அவனுக்கான ஈமக்கிரியைகளை முடித்து விடுகின்றனர். 8-9 மாதங்களுக்கு பிறகு ஊரில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் குறிப்பாக சம்பவங்கள் மூவேந்தன் இறந்து கிடந்த ஊருணிக்கரையில் நடக்கின்றன. மூவேந்தன் அணிந்திருந்த கிண்கிணி சத்தமும் கேட்க தொடங்க மூவேந்தனின் பைசாசம் வந்திருக்கிறது என்று மக்கள் பயந்து போகிறார்கள்.
சம்பவங்களுக்கு பிறகு ஊர் பாடிக்காவலனான திருவரங்கன் தனது விசாரணையை தொடங்குகிறான். தன்னால் இயன்ற அளவுக்கு துப்பறிந்தும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காமல் போகவே, தனது குருவான வெண்ணாடரை அழைக்கிறான். வெண்ணாடரும் திருவரங்கனும் இணைந்து அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் மூவேந்தனின் பைசாசமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்று துப்பறிய தொடங்குகிறார்கள். ராஜகேசரியில் வரும் அம்பலவாணரை போல் வெண்ணாடரும் ஒரு கிழவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழவர்கள் மேல் கோகுலுக்கு அப்படி என்ன பாசமோ. தெரியவில்லை. J
பைசாசம் தாக்கியதாக கூறப்பெறும் இரு பெண்களான மாணிக்கம் மற்றும் இலுப்பைஞ்சீலி ஆகியோரை சுற்றியே விசாரணை நடைபெறுகிறது. புத்தகத்தின் அத்தியாயங்கள் வெகு வேகமாக ஓடுகின்றது. ஒரு வித கோர்வையாக விசாரணையை வெண்ணாடர் நடத்தி செல்கிறார். ஆங்காங்கே கோவிலில் நடக்கும் தினப்படி பூஜைகள், திருவிழாக்கள் இடம் பெறுகின்றன.
கதை என்னதான் சுவாரசியமாக சென்றாலும் ஒரு கட்டத்தின் மேல் இச்சம்பவங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஓரளவிற்கு யூகித்துவிட முடிகிறது. எனினும், அதன் காரணம் என்ன என்பதை புத்தகத்தின் கடைசி இரு அத்தியாயங்களில் தான் வருகிறது. அதற்காக புத்தகத்தை முழுவதும் படித்து தான் ஆகவேண்டும். J
புத்தகத்தில் கடைசி 5-6 அத்தியாயங்கள் நம்மை நகம் கடிக்க வைக்கின்றன. வெண்ணாடர் கூறும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடிய ரகத்தை சேர்ந்தவை. இதுதான் காரணமாக இருக்குமோ என்று யாவரும் நினைக்காத வகையில் இருக்கும். மொத்தத்தில் இப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் ஓரிரு நாட்களில் முடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்வோம். கோகுலின் மதுரகவி மட்டும் தான் இன்னமும் படிக்கவில்லை. அதையும் கூடிய விரைவில் வாங்கி படித்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தை இப்புத்தகம் எனது மனதினில் விதைத்துவிட்டது
நன்றி
http://southindianhistory-india.blogspot.in
வரலாற்று புதினங்கள் என்றாலே கதைகள் பெரும்பாலும் அரசர்கள் அல்லது இளவரசர்களை சுற்றி அமைந்திருக்கும். சில ஆசிரியர்கள் சற்றே மாறுபட்டு படைத்தளபதிகளை சுற்றி தங்களது கதைக்களத்தை அமைத்து கொள்வதுண்டு. பெரும்பாலான புதினங்கள் இவ்விரண்டு பிரிவுகளில் அடங்கி விடும். வெகு சிலரே இதில் இருந்து மாறுபட்டு எழுதுவர். அவர்களில் ஒருவர் கோகுல் சேஷாத்ரி. அவரின் ராஜகேசரியிலும் சரி, பைசாசத்திலும் சரி, சாதாரண மக்களே கதை நாயகர்கள். அரசர்களோ அல்லது நகர சபையினரோ அவ்வப்பொழுது வந்து செல்வர். அவ்வளவுதான்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் 1150களில் நடைபெறும் ஒரு கதை. ஒரு மலை, ஒரு ஊருணி, நாயனார் கோவில், ஒரு சுனை, சில வீடுகள் என்று புத்தகம் ஆரம்பமாகும் பொழுதே கிராமத்தின் எழில் சூழ்ந்த சூழலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் ஆசிரியர். பற்றாக்குறைக்கு பவளக்கொடியாக விளக்க படங்கள் வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது.
சந்திரமுகி படத்தில் தலைவரிடம் வடிவேலு பேய் இருக்கா? இல்லையா? என்று கேட்டிருப்பாரே. கிட்டத்தட்ட அந்த ஒற்றை கேள்விதான் பைசாசத்தின் கதை சுருக்கம். ஊரில் மனநிலை குன்றிய ஒருவன் ஊரில் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து தனது வயிற்றை கழுவி கொள்கிறான். அவன் கையில் சதாசர்வ காலமும் ஒரு கிண்கிணி அணிந்திருப்பான். அவனுடைய அடையாளமே அதான். அவன் பெயர் மூவேந்தன். ஒரு நாள் மர்மமான முறையில் ஊருணிக்கரையில் இறந்து கிடக்கிறான்.
ஊரில் உள்ள பூசாரி கருப்பசாமி அடித்ததனால் அவன் இறந்துவிட்டான் என்று கூறிவிடுகிறார். ஊர் சபையினரும் அவனுக்கான ஈமக்கிரியைகளை முடித்து விடுகின்றனர். 8-9 மாதங்களுக்கு பிறகு ஊரில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் குறிப்பாக சம்பவங்கள் மூவேந்தன் இறந்து கிடந்த ஊருணிக்கரையில் நடக்கின்றன. மூவேந்தன் அணிந்திருந்த கிண்கிணி சத்தமும் கேட்க தொடங்க மூவேந்தனின் பைசாசம் வந்திருக்கிறது என்று மக்கள் பயந்து போகிறார்கள்.
சம்பவங்களுக்கு பிறகு ஊர் பாடிக்காவலனான திருவரங்கன் தனது விசாரணையை தொடங்குகிறான். தன்னால் இயன்ற அளவுக்கு துப்பறிந்தும் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காமல் போகவே, தனது குருவான வெண்ணாடரை அழைக்கிறான். வெண்ணாடரும் திருவரங்கனும் இணைந்து அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் மூவேந்தனின் பைசாசமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்று துப்பறிய தொடங்குகிறார்கள். ராஜகேசரியில் வரும் அம்பலவாணரை போல் வெண்ணாடரும் ஒரு கிழவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிழவர்கள் மேல் கோகுலுக்கு அப்படி என்ன பாசமோ. தெரியவில்லை. J
பைசாசம் தாக்கியதாக கூறப்பெறும் இரு பெண்களான மாணிக்கம் மற்றும் இலுப்பைஞ்சீலி ஆகியோரை சுற்றியே விசாரணை நடைபெறுகிறது. புத்தகத்தின் அத்தியாயங்கள் வெகு வேகமாக ஓடுகின்றது. ஒரு வித கோர்வையாக விசாரணையை வெண்ணாடர் நடத்தி செல்கிறார். ஆங்காங்கே கோவிலில் நடக்கும் தினப்படி பூஜைகள், திருவிழாக்கள் இடம் பெறுகின்றன.
கதை என்னதான் சுவாரசியமாக சென்றாலும் ஒரு கட்டத்தின் மேல் இச்சம்பவங்களுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஓரளவிற்கு யூகித்துவிட முடிகிறது. எனினும், அதன் காரணம் என்ன என்பதை புத்தகத்தின் கடைசி இரு அத்தியாயங்களில் தான் வருகிறது. அதற்காக புத்தகத்தை முழுவதும் படித்து தான் ஆகவேண்டும். J
புத்தகத்தில் கடைசி 5-6 அத்தியாயங்கள் நம்மை நகம் கடிக்க வைக்கின்றன. வெண்ணாடர் கூறும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடிய ரகத்தை சேர்ந்தவை. இதுதான் காரணமாக இருக்குமோ என்று யாவரும் நினைக்காத வகையில் இருக்கும். மொத்தத்தில் இப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் ஓரிரு நாட்களில் முடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்வோம். கோகுலின் மதுரகவி மட்டும் தான் இன்னமும் படிக்கவில்லை. அதையும் கூடிய விரைவில் வாங்கி படித்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தை இப்புத்தகம் எனது மனதினில் விதைத்துவிட்டது
நன்றி
http://southindianhistory-india.blogspot.in
- Nagarajan Pandiபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 30/08/2016
டவுன்லோட் லிங்க் வேலை செய்யவில்லை. திரும்பவும் புது டவுன்லோட் லிங்க் கொடுக்க முடியுமா?
- rajabhaiபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 27/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1233760Nagarajan Pandi wrote:டவுன்லோட் லிங்க் வேலை செய்யவில்லை. திரும்பவும் புது டவுன்லோட் லிங்க் கொடுக்க முடியுமா?
[url=%09https://www.megaupload.us/6sh/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf]https://www.megaupload.us/6sh/பைசாசாம்.pdf[/url]
https://www.megaupload.us/6sh/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
லிங்க் வேலை செய்யவில்லை. திரும்பவும் புது டவுன்லோட் லிங்க் கொடுக்க முடியுமா
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 605
இணைந்தது : 19/06/2016
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
மிக்க நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|