புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 8:37 am

உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது.

சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக் காண்போம்.

"எந்தன் தலைவன் பெரும்தீரன்
நாட்டின் படையில் ஒருவீரன்
எந்தன் தலைவன் வேலேந்தி
மன்னர் ரதத்தின் முன்தேரில்
தலைவன் கிழக்கே போனது முதலே
தலையும் புதரென ஆகிப்போனேன்.
கழுநீர் இல்லா நிலையா? இல்லை
வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை''

(பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80)

இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீரில் அலசாமலும், பூச்சூடாமலும் தலை புதர்போல் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறது. இதைப்போன்று வையாவிக் கோப்பெரும்பேகனைப் பிரிந்து தனித்திருந்த அவனுடைய மனைவி கண்ணகியின் நிலைமையை, புறநானூற்றுப் பாடல் (147) வழி அறிகிறோம். புறநூனூற்றுப் பாடலும் பழஞ்சீனக் கவிதையும் ஒத்த சூழலையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன.

"சென்றான் தலைவன் பணி நிமித்தம்
திரும்பும் நேரமோ தெரியவில்லையே
கோழிகள் கூட்டுக்கு மீள்கின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடுமாடுகள் இறங்கி வருகின்றன
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?
...... ...... ...... ...... ...... ... ... ...
நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?''

(பயணி, வாரி.பா. ப.84)

இப்பாடல் நற்றிணை (69) சேகம்பூதனாரின் ""பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி'' எனும் தலைவி கூற்றுப் பாடலையொத்திருக்கிறது. காலையில் கதிரவன் தன் கதிரைப் பரப்பி, மாலையில் மறைகிறது. அப்பொழுது பறவைகள் தம் கூட்டை அடைகின்றன. காட்டில் ஆண் மான், பெண் மானைத் தழுவி நிற்கிறது. முல்லை மலர் பூத்துக் குலுங்குகிறது. காந்தள் புதரில் விளக்குப் போல் மலர்ந்திருக்கிறது. காளையும், பசுவும் ஒன்றோடு ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலோசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்பட்டிருந்தால், தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வந்திருப்பார். ஆனால், மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்கிறாள் தலைவி.

சங்க இலக்கியக் கருத்துகள், பல பழஞ்சீனக் கவிதைகளில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மெய்ப்பிக்கிறது. முனைவர் ந. அறிவரசன் - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:20 pm

இந்த வரிகளை "யாதும் ஊரே" அப்துல் கலாம் அவர்கள் ஒருமுறை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பேசும் போது குறிப்பிட்டார். அவர்கள் அசந்துவிட்டார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக