புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
46 Posts - 40%
prajai
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 3%
Jenila
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%
kargan86
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%
jairam
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
8 Posts - 5%
prajai
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
6 Posts - 4%
Jenila
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%
jairam
சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_m10சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:36 am



குற்றவாளிகளை முதலில் சுட்டுத்தள்ளுவோம் பிறகு தான் விசாரணை என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தவும், பயங்கர குற்றவாளிகளைத் துடைத்தொழிக்கவும் காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.”

“காவல்துறையினரை நோக்கி ஒரு குற்றவாளி சுடுவதற்குள் அந்த குற்றவாளியை சுட்டுக்கொல்வதில் தவறு இல்லை. எனினும் அவ்வாறு காவல்துறை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும் சரியான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.”

“காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கண்டபடி யாரைவேண்டுமானாலும் சுடக்கூடாது. தவறு செய்யாதவர்கள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது.அதே நேரத்தில், பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பி விடக்கூடாது.” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

செல்லியல்



சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:38 am

அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு

கிண்டலா, கேலியா தெரியவில்லை. ஆனால், அடுத்த தடவை போலீஸ் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சூட்டுக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அதைக் காண பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் வர வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அழைத்திருக்கிறார்.

நேற்றிரவு, டிவிட்டரில் காலிட் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இதற்கு பிகேஆர் உதவித் தலைவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள மலேசியாகினி சுரேந்திரனைத் தொடர்புகொண்டு பேசியது.

“அவரது அழைப்பு உண்மையாக இருந்தால், நான் தயார்”,என்றாரவர்.

மலேசியாகினி காலிட்டைத் தொடர்புகொண்டு அது உண்மையான அழைப்புத்தானா என்று வினவியது.

“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.



சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 14, 2013 11:37 am

சிவா wrote:அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு


“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.
 
பயங்கரவாதிகளை நோக்கி சுடும்போது தவறுதலாக குறி தவறி சுட்டுட்டோம்னு இவர் கதையையும் எளிதா முடித்துவிடலாம். சபாஷ் நல்ல ஐடியா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 14, 2013 11:39 am

தல

மலேசியாவில் நடப்பது என்ன ? ஒரே குழப்பமாக உள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 11:41 am

குற்றவாளிகளை சுட்டுக்கொல்வது ஒருவித பயத்தை குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தும். இது வரவேற்க தக்கது. அதேசமயம் அப்பாவிகளையும் கொல்லாமல் பார்த்துக்கொள்வது போலீசாரின் கடமை. இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 11:44 am

ராஜா wrote:
சிவா wrote:அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு


“அதில் என்ன சந்தேகம்? நாட்டைப் பாதுகாக்க என் ஆள்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் வந்து பார்க்கட்டுமே”, என்றார்.
 
பயங்கரவாதிகளை நோக்கி சுடும்போது தவறுதலாக குறி தவறி சுட்டுட்டோம்னு இவர் கதையையும் எளிதா முடித்துவிடலாம். சபாஷ் நல்ல ஐடியா

ஓ, இதுதான் உண்மைக் காரணமாக இருக்குமோ தல!

இந்திய இளைஞர்கள் தினமும் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதை எதிர்த்து அந்த அரசியவாதியும் கேள்வி கேட்பதில்லை, யாராவது கேட்டால் அவர்களுக்கு இப்படித்தான் பதில் அளிப்பார்கள்!



சுட்டு வீழ்த்துவிட்டு தான் விசாரணை – சாஹிட் சொல்வதில் தவறு இல்லை” – மகாதீர் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக