புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி
Page 1 of 1 •
கான்பூரில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது: நானும் கடந்த முறை கான்பூர் வந்திருந்ததை விட இந்த முறை பெருவாரியான வரவேற்பை காண்கிறேன். நாடு முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வருகிறேன். நான் உறுதி அளிக்கிறேன். உங்களின் எண்ணம் வீண்போகாது.
காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்து நாட்டை அழித்து வருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்றனர். ஆனால் இதில் இவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்கள் உங்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தண்டியுங்கள்.
விலைவாசி உயர்வு குறித்து சோனியாவும், பிரதமரும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் அரசை வேரறுக்கும் நேரம் இது. நாட்டின் தலைவிதியை நாங்கள் மாற்றுவோம். நாட்டில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து காங்., வாய் திறக்க மறுக்கிறது. இந்த அரசு சட்டங்கள் கொண்டு வந்ததையே பேசுகிறது. வளர்ச்சி குறித்து இவர்களின் பதில் என்ன ? நாட்டில் பிரதமர் அவர் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டார்.
அகிலேஷ் அரசு மீது தாக்கு: இங்குள்ள மாநில அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிப்ப்பவர்களை அகிலேஷ் அரசு விடுதலை செய்ய நினைக்கிறது. அகிலேஷ் அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. அகிலேஷ் அரசு நிர்வாகத்தில் வளர்ச்சி பணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி நேற்று சென்னையில் பேசினார். இன்று காலையில் குஜராத்தில் காந்திநகரில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து இன்று மாலை உ.பி., மாநிலம் சென்றார். கான்பூரில் இந்திராநகரில் கவுதமபுத்தர் பார்க் எதிரே உள்ள சமூகநலத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் இன்றைய கூட்டம் நடந்தது.
வெற்றி பெற பாம்பு புதைப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதன் முதலாக உ.பி., மாநிலத்தில் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு ஜோடி வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புகள் பொதுக்கூட்ட மைதானத்தில் புதைக்கப்பட்டன. மேலும் மூத்த ஜோதிட வல்லுனர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்யப்படன.
பேய், பீடைகள் ஒழியும் : இவரை வரவேற்க கான்பூர் நகர் முழுவதும் அலங்கார போஸ்டர்களால் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் எனவும், பல லட்சம் பேர் கூடிய வெற்றி கூட்டமாக முடிக்க இங்குள்ள பா.ஜ.,நிர்வாகிகள் ஜோதிட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதன்படி வெள்ளியால் செய்யப்பட்ட 2 பாம்புகளுக்கு பூஜை செய்து பின்னர் இந்த மைதானத்தில் புதைக்கப்பட்டது. இந்த பாம்புகள் புதைப்பதால் இங்குள்ள பேய், பீடைகள் ஒழியும் என நம்புகின்றனர். மேலும் மோடி வரும், கிளம்பும், நேரம் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இந்த மேடையில் மோடியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் அமரும்படியும், பக்கவாட்டில் நிர்வாகிகள் அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
முஷாபர்நகர் கலவரத்திற்கு பின்னர் மோடி கான்பூர் வருவதால் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், சிறுபான்மையினர் என பல லட்சம் பேரை திரட்ட பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமலர்
காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்து நாட்டை அழித்து வருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்றனர். ஆனால் இதில் இவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்கள் உங்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தண்டியுங்கள்.
விலைவாசி உயர்வு குறித்து சோனியாவும், பிரதமரும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் அரசை வேரறுக்கும் நேரம் இது. நாட்டின் தலைவிதியை நாங்கள் மாற்றுவோம். நாட்டில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து காங்., வாய் திறக்க மறுக்கிறது. இந்த அரசு சட்டங்கள் கொண்டு வந்ததையே பேசுகிறது. வளர்ச்சி குறித்து இவர்களின் பதில் என்ன ? நாட்டில் பிரதமர் அவர் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டார்.
அகிலேஷ் அரசு மீது தாக்கு: இங்குள்ள மாநில அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிப்ப்பவர்களை அகிலேஷ் அரசு விடுதலை செய்ய நினைக்கிறது. அகிலேஷ் அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. அகிலேஷ் அரசு நிர்வாகத்தில் வளர்ச்சி பணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி நேற்று சென்னையில் பேசினார். இன்று காலையில் குஜராத்தில் காந்திநகரில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து இன்று மாலை உ.பி., மாநிலம் சென்றார். கான்பூரில் இந்திராநகரில் கவுதமபுத்தர் பார்க் எதிரே உள்ள சமூகநலத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் இன்றைய கூட்டம் நடந்தது.
வெற்றி பெற பாம்பு புதைப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதன் முதலாக உ.பி., மாநிலத்தில் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு ஜோடி வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புகள் பொதுக்கூட்ட மைதானத்தில் புதைக்கப்பட்டன. மேலும் மூத்த ஜோதிட வல்லுனர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்யப்படன.
பேய், பீடைகள் ஒழியும் : இவரை வரவேற்க கான்பூர் நகர் முழுவதும் அலங்கார போஸ்டர்களால் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் எனவும், பல லட்சம் பேர் கூடிய வெற்றி கூட்டமாக முடிக்க இங்குள்ள பா.ஜ.,நிர்வாகிகள் ஜோதிட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதன்படி வெள்ளியால் செய்யப்பட்ட 2 பாம்புகளுக்கு பூஜை செய்து பின்னர் இந்த மைதானத்தில் புதைக்கப்பட்டது. இந்த பாம்புகள் புதைப்பதால் இங்குள்ள பேய், பீடைகள் ஒழியும் என நம்புகின்றனர். மேலும் மோடி வரும், கிளம்பும், நேரம் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இந்த மேடையில் மோடியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் அமரும்படியும், பக்கவாட்டில் நிர்வாகிகள் அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
முஷாபர்நகர் கலவரத்திற்கு பின்னர் மோடி கான்பூர் வருவதால் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், சிறுபான்மையினர் என பல லட்சம் பேரை திரட்ட பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கேடுகெட்ட காங். அரசை வீட்டுக்கு அனுப்ப இல்ல இல்ல ஜெயிலுக்கு அனுப்ப மோடி தான் சரியான ஆள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
முன்பெல்லாம் லக்ஷ கணக்கில் ஊழல் நடந்தது. இப்போது லக்ஷம் கோடிகளில் உழல் நடக்கின்றது. கோடிகளில் ஊழல் செய்து ,பிடிபடும் நேரத்தில் வெளிநாடு சென்று விடுகின்றனர். பெயரை மாற்றாமல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு,இந்தியர்களை ஏமாற்ற இந்திய பெயரை தங்கள் பெயராக கூறிக்கொண்டு, அதற்கு ஜால்ரா அடிக்க கைகூலிகள் பலரை வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர் ரே .....என்னை மன்னித்து விடு) பொம்மையை பிரதமர் ஆக்கி, அப்பா ,போறுண்டா இவங்க அடிக்கிற கூத்து. ரொம்ப நாறிப்போச்சு. மாத்துங்கப்பா இந்த முறையாவது.!
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் லக்ஷ கணக்கில் ஊழல் நடந்தது. இப்போது லக்ஷம் கோடிகளில் உழல் நடக்கின்றது. கோடிகளில் ஊழல் செய்து ,பிடிபடும் நேரத்தில் வெளிநாடு சென்று விடுகின்றனர். பெயரை மாற்றாமல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு,இந்தியர்களை ஏமாற்ற இந்திய பெயரை தங்கள் பெயராக கூறிக்கொண்டு, அதற்கு ஜால்ரா அடிக்க கைகூலிகள் பலரை வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர் ரே .....என்னை மன்னித்து விடு) பொம்மையை பிரதமர் ஆக்கி, அப்பா ,போறுண்டா இவங்க அடிக்கிற கூத்து. ரொம்ப நாறிப்போச்சு. மாத்துங்கப்பா இந்த முறையாவது.!
ரமணியன்
உண்மையான தேசபக்தி நிறைந்த அனைத்து குடிமக்களின் எண்ணமும் இந்த முறை மாற்றம் வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். ஆனாலும் பணத்திற்கும் , மதத்திற்கும் ஓட்டு போடும் மக்களால் தான் ஆட்சியாளர்கள் நிச்சயிக்கபடுகிறார்கள்.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
மோடி பிரதமராக வந்தால் நல்லதுதான்.
இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸின் கைதான் ஓங்கியிருக்கிறது.
மோடி யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்த பிறகுதான் அவருடைய
வெற்றி அதிகமா தோல்வி குறைவா என தெரியவரும்.
இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸின் கைதான் ஓங்கியிருக்கிறது.
மோடி யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்த பிறகுதான் அவருடைய
வெற்றி அதிகமா தோல்வி குறைவா என தெரியவரும்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|