புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
jairam
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
சிவா
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
17 Posts - 4%
prajai
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
7 Posts - 2%
jairam
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 23, 2013 1:40 pm

மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.

மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும்.

அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும்.

தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.
சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.

nandri : dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 1:52 pm

krishnaamma wrote:மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம்.
தவலுக்கு நன்றி அம்மா மகிழ்ச்சி



M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:54 pm

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 2:55 pm

M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 2:56 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:02 pm

M.M.SENTHIL wrote:
சிவா wrote:
M.M.SENTHIL wrote:மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் புத்திர பாக்கியம் இல்லையெனில், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போகும். தயவு செய்து பாவங்களை செய்யாதீர்.
மிகவும் உண்மை செந்தில்!
ஆம், அண்ணா கோடி கொடியாய் பணமிருந்து என்ன பயன், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையெனில்.
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 3:08 pm

சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 3:11 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:16 pm

ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 3:17 pm

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
உலகத்துத் துன்பங்களை ஒரு மழலை உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்!
நான் வேணும்ன்ன சிரிக்கவா அண்ணா மகிழ்ச்சி
நீங்கள் டெலிபோன் மணிபோல் சிரிப்பதாகக் கேள்விப்பட்டேனே!
அப்போ அதையே ரிங் டோனா வச்சுக்குவோம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக