புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
54 Posts - 49%
heezulia
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_m10ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 27, 2013 8:59 am

ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! AxhVuHldQR6Wxn5ritfg+siva3_jpg_1626814g

நல்லா இருக்கும்போதே நாலு பேருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. சிலருக்கு சுட்டுப் போட்டாலும் இந்த எண்ணம் வராது. ஆனால், தன்னால் எழுந்து நடக்க முடியாமல் போனபிறகும், ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழலாய் நிற்கிறார் சிவப்பிரகாசம்.

வடலூர் சத்தியஞான சபைக்கு வரு வோருக்கு வள்ளலார் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பம் திருமாளிகையை நன்கு தெரிந்திருக்கும். இங்குதான் ‘ராமலிங்க வள்ளலார் சர்வ தேச தரும பரிபாலன அறக்கட்டளை’யை நிறுவி, வாழ்க்கையில் புறந்தள்ளப்பட்ட ஜீவன்களுக்கு ஜீவாதாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிவப்பிரகாசம்.

அவரைத் தேடிப் போனபோது, படுக்கையில் படுத்த நிலையிலேயே நம்மிடம் பேசினார். “தம்பி.. பல்லடம் தான் எனக்கு சொந்த ஊரு. பெத்தவங்க வைச்ச பேரு கணேசன். படிச்சது ஒன்பதாம் வகுப்புதான். அதுக்கப்புறம் ஆன்மிகத்துல நாட்டமாகிருச்சு. 19 வயசுல காஞ்சி தொண்டை மண்டல ஆதீன மடத்துல சேர்ந்து சமய இலக்கியங்களை படிச்சேன். படிச்சத வைச்சு சமய சொற்பொழிவுகளுக்கு போக ஆரம்பிச்சேன். அங்க இருந்தப்ப தான் வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. சொற்பொழிவுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைச்சு 1989-ல் இந்த அறக்கட்டளையை தொடங்கினேன்.

சின்னதா ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலா இருக்கு. 2004-ல் சாலை விபத்தில் சிக்கி எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிச்சிருச்சு. அதுக்கப்புறம் எந்திரிச்சு நிக்கவே முடியல; படுத்த படுக்கையாகிட்டேன். அதுக்காக, எங்களை நம்பி வந்த ஆதரவற்ற ஜீவன்களை கைவிட முடியாதே. படுத்த நிலையிலும் சொற்பொழிவுகளுக்கு போய்க்கிட்டு இருக்கேன். எங்களுடைய நிலைமையைப் பார்த்து, பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள்.. என இத்தனை நல்ல உள்ளங்களும் அவங்களாவே எங்களது இல்லத்துக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்காங்க. அதனால் இந்தப் பிள்ளைகளும் பெரியவங்களும் சிரிச்ச முகம் வாடாம இருக்காங்க’’ நிம்மதிப் பெருமூச்சு விட்டவர் தொடர்ந்து பேசினார்.

இங்கு வளர்ந்த பெண் குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செஞ்சு குடுத்துருக்கோம். அவங்க கணவன், குழந்தைகளோட அடிக்கடி எங்கள வந்து பாக்குறப்ப மனசு லேசாகிப் போகும். சொந்த பந்தங்கள் யாரும் இல்லாம இந்த இல்லம் மட்டுமே சொந்தம்னு நினைச்சிட்டு இருந்த அவங்களுக்கும் புதுசா உறவுகள் கிடைச்ச ஒரு சந்தோஷம்.

என்.எல்.சி. ஊழியர்கள் தங்களோட திருமண நாள், பிறந்த நாளுக்கு இங்கே வந்து இந்தக் குழந்தைகளோடும் பெரியவங்களோடும் மணிக்கணக்கா இருந்துட்டு, அவங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டுப் போவாங்க. அன்னைக்கி முழுக்க இந்தக் குழந்தைகள் முகத்துல அத்தனை சந்தோஷம். என்.எல்.சி. நிர்வாகம் அடிக்கடி இங்கே மருத்துவ முகாம்களை நடத்தி, குழந்தைகளையும் பெரியவங்களையும் கண்ணும் கருத்துமா பாத்துக்கிறாங்க.

இவங்கள பாத்துக்கிறதுக்கு இவ்வளவு பேரு இருக்கிறதால அரசாங்கத்தோட உதவியை நாங்க எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாம, அரசாங்கம் உள்ள வந்தா அதைத் தொடர்ந்து ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் வரும். அதனால நாங்க அரசாங்கத்தை மூவ் பண்ணவே இல்லை. இங்கிருக்கிற பெரியவங்களுக்கு காலம் கடந்துருச்சு. ஆனா, இந்தக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கணும். இவங்க அத்தனை பேரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியைக் கடைபிடிக்கத் தொடங்கிட்டாங்கன்னா போதும்; நிச்சயம் இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்… நம்பிக்கையுடன் சொன்னார் சிவப்பிரகாசம். thehindu

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 27, 2013 11:43 am

இது போன்ற ஆதரவற்ற இல்லங்களுக்கு நிறைய உதவி செய்ய வேன்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 12:17 pm



சில சமயம், ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி,
இரண்டு, மூன்று குடும்பத்தினர் உணவுப்
பண்டங்களைக் கொண்டுவந்து விடுவர்.
அப்போதெல்லாம் உணவு மிஞ்சிவிடும்.

இதைத் தவிர்க்க, தானமளிக்க விரும்புவோர்,
முன் கூட்டியே, எங்களிடம் வந்து கேட்டால்,
எங்கள் இல்லக் குழந்தைகளுக்கு, தேவைப்படும்
மருந்துப் பொருட்களை , மற்றும் என்ன தேவையோ
அவைகளை அறிந்து வாங்கித் தரச் சொல்ல முடியும்...'
என்று ஒரு ஆதரவற்றோர் காப்பக நிர்வாகி
தெரிவித்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.
-
உதவம் மனப்பான்மை உள்ளவர்கள் அருகில்
உள்ள காப்பகங்களுக்கு நேரில் சென்று
அவர்கள் தேவை உணர்ந்து, தங்களின்
சக்திக்கு ஏற்ற வகையில் உதவிடலாம்...


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 12:52 pm

நான் என் குழந்தைகளோடு அங்கே சென்றிருக்கிறேன். அங்கே வருபவர்களுக்கு
குறையில்லாத சாப்பாடு, அமைதியான பேச்சு.
நல்ல பதிவு நண்பா
ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக