புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஒரு வணக்கம்
Page 1 of 1 •
- vijay babuபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 29/10/2009
வணக்கம் ஈகரை நன்பர்களே.
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி
நான் vijay babu. ஆமாம் இது தான் என் உண்மையான பேரும் கூட.
நான் வசிப்பது ( வேலை பார்ப்பது) ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
இதற்க்கு முன் நான் babu vijay -யாக ஈகரையில் உறுப்பினராக சில
நாட்கள் இருந்தேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை திடீரென
நான் ஈகரையில் இருந்து விலக்கி வைக்க பட்டிருக்கிறேன்.
இங்கு, என்னை ஏன் விலக்கினீர்கள் என்று நான் கேட்க வில்லை. ஆனால்..
ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கலாம் அல்லவா? ஆம் ! நான் உங்களை போல்
சீரியசாக எதையும் பின்பற்றவில்லை என நினைக்கிறேன்.அல்லது
தவறாக எதயாவது பதிவிட்டிருக்க கூடும். இருக்கட்டுமே, ஏன்
தவரு செய்யும் போது சொல்லாமல் போனால் தவரு செய்பவருக்கு என்ன தவரு
செய்கிறோம் என தெரியமல் போய் விடும் அல்லவா?
உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் இந்த தளத்தின் நெறிமுறைகளை
எங்கும் படிக்க வில்லை.நீங்கள் எப்படி என தெரியாது ஆனால், நான், எனக்கு
கிடைக்கும் நேரத்தில் மட்டுமே இத்தளத்தை பார்வையிட்டுள்ளேன்.
அதிலும் நிறைய தவறுகள் மட்டுமே செய்துள்ளேன் என்பது புரிகிறது.
எனக்கு உங்களை போல் கணிணியை இயக்க தெரியாது.சமீபத்தில் தான் என்
மடி கணிணியை வாங்கினேன். வாங்கிய பிறகு எனக்கு தெரிந்த வரையில்
அதை இயக்கியும் கொண்டிருக்கிறேன்.அதனால் உங்கள் அளவுக்கு அதை இயக்க
முடியவில்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு.
ஒருவேளை தெரிந்திருந்தால் ஏன் விலக்கப்பட்டேன் என கண்டுபிடித்திருப்பேன்.
ஆனால் மிக விரைவில் தெரிந்து கொள்வேன். யாரும் எதயும் தெரிந்து கொண்டே
பிறப்பதில்லையே. சரி அதை விடுங்கள்.நான் எதேனும் இத்தள பெயர் கெடும்
அளவுக்கோ அல்லது யார் மனதும் புண்படும் அளவுக்கோ எதாவது செய்திருந்தால்
என்னை தயவு செய்து மன்னிக்கவும்.
நான் உங்களை போல் இல்லை. அது எனக்கே நன்றாக தெரியும். ஆரம்பத்தில்
இருந்தே எனக்கு சந்தேகமும் இருந்தது. நாம் செய்வது சரியா என்று கூட.
ஆனால் நாம் ஏதும் தவறு செய்தால் உங்களால் அது எனக்கு தெரிய வரும் என
நம்பினேன்.என்ன செய்ய நான் நினைத்தது தவறு என்பது இப்போது எனக்கு புரிகிறது.
அடிப்படையில நான் ஒரு விளையாட்டு பிள்ளை அவ்வளவுதான்.எதயும் சற்று
சீரியசாக எடுக்க மாட்டேன்.அப்படி எடுத்து என்னவாக போகிறது என கூட நினைப்பேன்
ஆனால் நிறையவே அனுபவமும் பட்டிருக்கிறேன் இதோ உங்கள் நிலைபாடு என் மேல்
இருப்பதை போல.அனுபவம் தானே ஒருத்தனை முழுமையாக்குகிறது. அதயும் நான்
எப்பொழுதும் நான் மறுத்ததில்லை.இதை போல எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது.
அனாலும் இன்னமும் நான் முழுமை பெற வில்லை என்பதே உண்மை.மிக விரைவில்
முழுமை பெற்று விடுவேன் என நம்புகிறேன்.
சரி போகட்டும் விட்டு விடுங்கள். என்னை உறுப்பினராக மறுபடியும் ஏற்று கொள்வீர்களா
என்று கூட எனக்கு சந்தேகம் இருந்தது. எனெனில் என்னுடைய பழைய உறுப்பினர்
பெயரை தான் மாற்றி புதிய புதிய உறுப்பினருக்கு விண்ணப்பித்திருந்தேன்.ஒரு வேளை
நீங்கள் கண்டுப்பிடித்தால் சேர்பீர்களா என்று.ஆனாலும் என்னை மீண்டும் ஈகரை உறுப்பினராக
சேர்த்து கொண்டமைக்கு நன்றி.இனிமேல் இத்தளத்தை பார்ப்பதோடு மட்டும் என் வேலை
இருக்கும் என உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே. ஆம் எனக்கு இன்னொரு சந்தேகமும் இப்பொழுது வருகிறது
அது நான் எழுதும் இப்பதிப்பு பதிவாகுமா என்று கூட.. சரி பார்க்கிறேன்.(வேறென்ன நான் செய்ய)
தொடரட்டும் உங்கள் நற்பணி.
என்னை மீண்டும் ஈகரையில் அனுமதித்தற்க்கு நன்றி
வாருங்கள் நண்பரே தவறை திருத்தி கொள்ளுவது நல்லது... [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]
நீரைய பக்குவ பட்டவராக தெரிகிரது.... [You must be registered and logged in to see this image.]
இனி உங்க சேவை தொடருட்டும்.... [You must be registered and logged in to see this image.]
நான் இப்போது தான் உங்கலிடம் போசுகிரேன்... [You must be registered and logged in to see this image.]
" உங்கள் வரவு நல்வரவு ஆகுக... "
[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]
வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
வித்யாசாகர் wrote:வணக்கம் விஜய் பாபு, ஒவ்வொரு நாள் விழிக்கும் போது கூட மனிதன் தன்னை புதியதாய் பிறந்ததாய் உணர வேண்டியுள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. உணர்ந்தீர்கள். உணர்ந்தோம். நம் தலைமை 99 சதவிகிதம் தவறான எந்த முடிவையும் எடுக்காது, நம்புங்கள். தங்களின் பணி சிறக்கட்டும்.
யாரும் எதையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை, கற்காமல் இறப்பதுமில்லை. ஒன்று படுவோம். பேசுவோம். சிரிப்போம். நம்மிடமுள்ள நல்லவைகளை பகிர்ந்து கொண்டு, தவறென தெரிவதை மட்டும் திருத்திக் கொள்வோம். ஆயினும் இது பொது இடம், உலகம் கொட்டை கண்கொண்டும்; ஓரக் கண்ணிலும் பார்க்கும் இடம். பதிவில் கிடைத்த சுதந்திர சக்கரத்தை சுழட்டும் முன் சற்று ஆழ்ந்த கவனமிருப்பது மிக நல்லது.
இதலாம் போகட்டும் விஜய பாபு. கட்டி புடி வைத்தியம் தெரியும் தானே.. வாருங்கள்.. நம் அன்பு இதயங்கள் கை விரித்திங்கே காத்துக் கிடக்கிறது அனைத்துக் கொள்ளுங்கள்.
அன்பு பெருகட்டும்.. ஈகரை அதில் நனைந்து செழிக்கட்டும்!
நல்ல அரவணைப்பான வார்த்தைகள் சகோ , அதென்ன 99 சதவிகிதம் , அப்போ 100 சதவிகிதம் கிடையாதா [You must be registered and logged in to see this image.]
நான் தர கட்டுப்பாடு பிரிவில் மேலாளர் பணி செய்கிறேன் சகோ.., (Quality Control & Assurance Manager). பிழைப்பு யாரை விட்டது. 100 சதவிகிதம் என்பதை அதிக பட்சம் நாங்கள் உச்சரிக்க மாட்டோம்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.
99 சதவிகிதம் எனில், அது நம் எங்கோ மூலையில் விட்டு வைத்துள்ள குறைகளை தேடி சரி செய்துக் கொள்ள வழி வகுக்கும். நூறு சதவிகிதம் நாம் சரி என்று எண்ணி விட்டால் அதை தாண்டிய முன்னேற்றங்களை பற்றி நாம் சிந்திக்காமல் விட்டுப் போகலாம். தவிர சட்டத்தின் ஓட்டை போல் 'எங்கேனும் நம்மை மீறி தவறு நடந்து விட்டாலும் நாம் 99 சதவிகித வாக்கு பொய்க்காது இல்லையா. அதான்.. சகோ.. 99 என்றேன்.
உண்மையில் நாம் சதத்தை எப்போதும் அடிக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் பெருமையை நாமே சொல்வானேன்.
- Sponsored content
Similar topics
» மீண்டும் வணக்கம் வணக்கம்
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|