புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
Page 1 of 1 •
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
#1032606சென்னை : வங்கக்கடலில் உருவான, "ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை, சென்னை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில், கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
புயல் கூண்டு:
புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
"ஹெலன்' பெயர் எப்படி?
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
தினமலர்
வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
புயல் கூண்டு:
புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
"ஹெலன்' பெயர் எப்படி?
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
தினமலர்
Re: ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|