புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
SINDHUJA Theeran | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
Page 1 of 1 •
ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
#1032606சென்னை : வங்கக்கடலில் உருவான, "ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை, சென்னை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில், கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
புயல் கூண்டு:
புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
"ஹெலன்' பெயர் எப்படி?
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
தினமலர்
வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை அருகில், 650 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டிருந்தது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "ஹெலன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு, கிழக்கு வடகிழக்கில், 470 கி.மீ., ஆந்திர மாநிலம், காவேலிக்கு கிழக்கில், 430 கி.மீ., மசூலிப்பட்டினத்திற்கு, கிழக்கு தென்கிழக்கில், 320 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு மேற்கு, தென் மேற்கில், 290 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த, "ஹெலன்' புயல், அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர புயலாக மாறி, கரையை கடக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"ஹெலன்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து, ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையில், நாளை இரவு (இன்று) காவேலி பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகளவு இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, புயல் காற்றானது, ஈரப்பதத்தை ஈர்த்து விடுவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, ஆந்திர கடலோர பகுதிகளில், மணிக்கு, 100 முதல், 120 கி.மீ., வரை காற்று வீசக் கூடும். தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 முதல், 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த, 24 மணிநேரத்தில், தமிழகத்தில், ஓரிரு இடங்களில், குறிப்பாக, ஸ்ரீ வைகுண்டம், மணியாச்சி, பூதப்பாண்டியில், ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த புயலின் காரணமாக, ஆந்திராவில் அதிகபட்சமாக, 25 செ.மீ., மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல், வட தமிழகத்தில் ஆங்காங்கே, கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நேற்று மாலை நிலவரப்படி, "ஹெலன்' புயலானது, மேற்கு, தென்மேற்காக நகர்ந்து, தெற்கு ஆந்திர கடல் பகுதியில், ஓங்கோல் அருகில், நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில், நாளை அதிகாலை கரையை கடக்க வாயப்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
புயல் கூண்டு:
புயலால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவின், நெல்லூர், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில், கடலில், 1.5 மீட்டர் உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளில், காற்று, மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும்; அதிகனமழை பெய்யும் என்பதால், கடலோர பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழுமத்தைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில, போலீஸ், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கும் பகுதிகளில், இருந்து வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்காக, 350 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், 135 தங்குமிடங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. புயலால், மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால், மின் வாரியத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் "ஹெலன்' புயல், இஸ்ரோவின், "ஏவுதளம்' அமைந்துள்ள, ஸ்ரீ ஹரிகோட்டா பகுதியில் தாக்க வாய்ப்புள்ளது என்பதால், அங்கும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர், 15ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் நடவடிக்கையில், "இஸ்ரோ' இறங்கியுள்ளது. இதற்கிடையில், ஏவுதளத்தில் புயலால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம், "ஹெலன்' புயலாக மாறி, ஆந்திரா அருகில் கரையைகடப்பதால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு தற்போது குறைவாகவே உள்ளது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு, 43 செ.மீ., வரை மழை கிடைக்கும். ஆனால், தற்போது வரை, 21 செ.மீ., மழையே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது, குமரிக்கடல் மற்றும் அதையடுத்த கடல் பகுதியில், ஒரு காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. மேலும், அந்தமான் கடல் பகுதியில், அடுத்த, 48 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தொடர்ந்து தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிப்பதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது.
"ஹெலன்' பெயர் எப்படி?
புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் உருவானது. "தானே, நீலம், மகாசென், பைலின்' என, சமீபத்திய புயல்களுக்கு பெயரிடப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான புயலுக்கு, "ஹெலன்' என, பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் இந்த பெயரை, புயலுக்கு இந்தமுறை சூட்டியுள்ளது. தொடர்ந்து, "லெகர், மாடி, நா நாவுக்' ஆகிய மூன்று பெயர்கள், இன்னும் பயன்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
தினமலர்
Re: ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|