புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
32 Posts - 51%
heezulia
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
74 Posts - 57%
heezulia
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_m10 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ...............


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 27, 2013 6:15 pm

 பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் .......................
பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார்.
பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறு தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரவில் செயின் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம் ரூ 25,000 சம்பளத்தில் பணி புரிந்து வரும் சாய்கட்டிற்கு சொகுசு வாழ்க்கை வாழும் ஆசை வந்துள்ளது. ஆனால், அதற்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லையாம். இந்நிலையில், கடந்தாண்டு நடந்த விழா ஒன்றில் சுனக் தத்தா என்ற 20வயது பொறியியல் மாணவனோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கூட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட செயின் வழிப்பறிகளில் இரவு நேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் இருவருமே கொல்கத்தாவைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆனபோதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இத்தகைய திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
வழிப்பறி செய்த செயின்களை அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று பங்கிட்டு வந்துள்ளனர் இருவரும். தன் பங்குப் பணத்தில் தனது கல்விக்கடனை அடைக்க சுனக் திட்டமிட்டுருந்ததாக தெரிய வந்துள்ளது.
பில்லியனில் சென்று வழிப்பறி செய்வது இவர்களது வழக்கமாம். சமீபத்தில் இவர்களது வழிப்பறியில் சிக்கி தனது செயினை பறி கொடுத்த பெண் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் இவர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாய்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாய்கட் தங்களது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என மறுத்துள்ளது அந்நிறுவனம்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
.................................................................................................................................................... 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:22 pm

ஆடம்பர வாழ்க்கைக்கோ, அத்தியாவசிய வாழ்க்கைக்கோ... இதுபோன்ற குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 27, 2013 6:33 pm

சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 27, 2013 6:36 pm

T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!

இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 7:19 pm

T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ரொம்ப சரி ஐயா ! இந்த மாதிரி ஆட்களை கேள்வியே கேட்காமல் தண்டிக்கணும், செய்வாங்களா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 27, 2013 7:19 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!

இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)
ம்......ஆமாம் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 9:22 am


எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 28, 2013 11:07 am

ayyasamy ram wrote:
எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!
உண்மை , இதற்கு முடிவு தான் என்ன

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 11:33 am


உல‌க‌ நிக‌ழ்வுக‌ளை அறிவைக்கொண்டு
ஆராய்ந்து குழ‌ம்பிக்கொண்டே இராம‌ல்
அத‌ன் மூல‌த்தை நோக்கி ந‌க‌ர‌த்
துவ‌ங்குவ‌தே ப‌க்குவ‌ம் ஆகும்...!!

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Nov 28, 2013 1:44 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:
எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!
உண்மை , இதற்கு முடிவு தான் என்ன
பயம் இல்லை. எப்போ ஒருத்தனுக்கு பயம் வருதோ அப்போது தான் இதெல்லாம் மாறும்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், பாகுபாடு குறைய வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக