புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
54 Posts - 49%
heezulia
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
12 Posts - 2%
prajai
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
9 Posts - 2%
jairam
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_m10அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது !


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 15, 2013 12:53 am

அருவம் அருவ உருவம் உருவம் - இம்மூன்றும் சேர்ந்ததுதான் அண்டமும் பிண்டமும்

அருவம் கடவுள் ! அருவ உருவம் பேரண்டம் - பிரபஞ்சம் ! உருவம் படைப்புகள் ஜடங்கள் உயிரினங்கள் மனிதர்கள்

மனிதனுக்கும் மூன்று காரணிகள் உள்ளது - ஆவி . ஆத்மா , சரீரம் !

உயிர் அருவம் ஆத்மா அருவ உருவம் சரீரம் உருவம்

அருவம் உருவம் ஆகிய இரண்டு மட்டுமே இருப்பதாக பல்ர் சொல்கிறார்கள் அந்த இரண்டோடு அருவ உருவம் என்றொரு நிலை உள்ளது

உங்கள் இப்போதைய சரீரம் அழியும் இதற்கு முன்பும் பல சரீரங்களில் இருந்தீர்கள் அது உருவம் அது நீங்களல்ல !

இந்தப்பிறவியில் இந்த சரீரத்தில் இருப்பதால் இது தான் நீங்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ! அதிகபட்சம் எவ்வளவு நாள் இதிலிருப்பீர்கள் ?

உங்களுக்கு ஒரு உயிர் இருக்கிறது அது அருவம் அதுவும் நீங்களல்ல இந்த உயிர் உங்களுக்கு சொந்தமானதல்ல ! அதை உங்களால் நினைத்தாலும் பிடித்து வைத்திருக்கமுடியாது ! எவ்வளவு வைத்தியம் பார்த்தாலும் செயற்கை சுவாசம் ஐ சி அறையில் கருவிகளை வைத்து பராமரித்தாலும் அது கிழம்பும்போது கிழம்பி விடும் ஏனென்றால் அது உங்களதல்ல ; இல்லாவிட்டால் இவ்வளவு நாள் உங்களுடன் இருந்து விட்டு நீங்கள் சாக தயாராக இல்லாதபோதும் உங்களை விட்டு கிழம்பி விடுவது எதனால் ? அடுத்த பிறவி எடுக்கும் போது கடவுளால் அருளப்படுகிற ஒரு ஆவி அவர் அனுமதிக்கும்வரை உங்களுக்குள் உயிராக உந்து சக்தியாக இருந்து உங்களின் உடல் அழுகாதபடி காத்துக்கொள்ளுகிறது சரி சென்ற பிறவியில் உங்களோடு இருந்த உயிராவது இப்பிறவியில் உங்களிடத்து வந்ததா ? இல்லை ஏன்ர்ன்றால் உயிருக்கு தனித்துவம் ஆகிருதி இல்லை அது முற்ருயிரான கடவுளின் ஒரு பின்னம் !

பிரபஞ்சத்தின் உந்து சக்தியாக - நாளும் நாளும் வளர்ந்து வருகிற விரிவடைகிற பிரபஞ்சம் நட்சத்திரங்களாக கோள்களாக நாளும் நாளும் விரிவடைகிறதே அவ்வறு அதற்கு வெளியே வெட்டவெளியாக இருக்கும் இடத்தில் இருந்து அண்டமாக நட்சத்திர மண்டலமாக மாறும் ஒரு சக்தி ! அருவத்திலிருந்து அருவ உருவமாக மாறும் ஒரு சக்தி அந்த பேருயிர் - முற்றுயிரின் ஒரு துளியே உங்களுக்குள்ளும் உயிராக வந்து உங்களை இயக்கிக்கொண்டுள்ளது ! இந்த பேரண்டத்தில் பல சூரிய குடும்பங்கள் அவற்றை சுற்றி வரும் கிரகங்களுடன் சீராக இயங்கிக்கொண்டுள்ளதே அந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் முற்றியிரே கடவுள் !

அத்வைதம் கடவுளை உங்களுக்குள் தேடவேண்டும் என்று சொல்வது இதைத்தான் ! மனிதனுக்கு அவனிடம் உள்ள பொருட்களில் கடவுளோடு நெருக்கமுள்ளது எது என்றால் அவனது உயிரே ! சொல்லப்போனால் கடவுளிடமிருந்து நேரடியாக வந்ததும் மனிதனுக்குள்ளிருந்து அவனுக்கு சக்தியளிப்பதும் அவன் காலம் முடிந்ததும் அவனை விட்டு கடவுளிடம் செல்லுவதும் இந்த உயிரே !

அதுமட்டுமல்ல மனிதனுக்குள்ளேயே இருந்தாலும் அவனது செயல்கலளாலோ அவனது குணங்களாலோ அந்த உயிர் கலங்கமடைவதே இல்லை அது நிர்விகல்பம் நிர்க்குணம்

கடவுள் எப்படி சகலவற்றோடு இருந்தாலும் அவைகளுக்கு சாட்சியாக மட்டுமே இருக்கிறாரோ அவைகளால் கலங்கம் அடையாமலும் இருக்கிறாரோ அந்த நிர்விகல்ப நிர்க்குணம் மனிதனுக்குள்ளிருக்கும் உயிருக்கும் இருக்கிறது ! அத்வைதம் மனிதனுக்குள் கடவுளை தேடு என்ற வழியை காட்டுகிறதே அது நாம் நமது உயிரோடு ஒன்றுகிர தியானம் அல்லது அகத்தவம் செய்தால் அது கடவுளோடு ஒன்றுவதற்கு சரியான வழிகளில் ஒன்று !

ஆனால் அத்வைதத்தை நான் கடவுள் என்பதாக தவறாக விளக்குகிறார்கள் ! நான் கடவுளல்ல - எனக்குள் இருக்கிற உயிரே கடவுள் அது நானல்ல ! நான் கடவுளே அல்ல ஆனால் எனக்குள் இருக்கிற உயிர் கடவுளின் அங்கம் !

அப்படியானால் நான் யார் ? நான் உயிருமல்ல ; உடலுமல்ல ! நான் ஆத்மா !


நான் அருவ உருவமான ஆத்மா இப்போதைய பிறவியின் பாவம் புண்ணியம் அறிவு ஞானம் இவற்றோடு அடுத்த பிறவிக்கு கடந்து போகிற அது ஒரு ஆகிரிதி ! அது அழிவற்றது ! முந்தய பிறவியின் பாவபுண்ணியங்களோடு ஞானத்தோடு இப்பிறவியை தொடர்ந்து கொண்டிருப்பது அதுவே ! ஆனால் முந்தய பிறவி ஞாபகங்கள் மட்டும் அத்ற்கு அருளப்படவில்லை !

நான் பலவேலைகளில் நினைத்து சிரித்துக்கொள்வது இன்றைக்கு முஸ்லீமாக பிறந்ததனால் அடுத்த மதங்களை அழிப்பது தனது வேலை எனக்கருதும் ஒரு தீவிரவாதியை அடுத்த பிறவியில் கடவுள் இந்துவாக பிறக்கவைத்தால் அவர் இந்து தீவிரவாதியாக முஸ்லீம்களை வெறுப்போ வெறுப்பென்று வெறுத்துக்கொண்டிருப்பார் !

ஆணாகப்பிறந்து பெண்களை இச்சிக்கும் ஒரு ஆத்மா அடுத்த பிறவியில் பெண்ணாகப்பிறந்து ஆணுக்கு பயந்து பயந்து வாழும் !

பணத்தாலும் பதவியாலும் ஜாதியாலும் அடுத்தவரை இழிவாக நடத்தும் ஒரு நபர் அடுத்த பிறவியில் அந்த இழிவையே அனுபவிக்கும் நிலையில் குய்யோ முறையோ என உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் !

அது ஆத்மா தான் ஆத்மா என்பதை உணராமல் சரீரத்தை நான் என நம்பி சரீரத்தின் இச்சைகளுக்கும் ஆனவத்திற்கும் மாயைகளுக்கும் இடம் கொடுத்து அடிமையாக இருப்பதால் !

உங்கள் ஆத்மா தனித்தது அதற்கு ஒரு ஆவி சரீரம் இருக்கிறது அது அழிவற்றது அதில் உங்கள் எண்ணங்கள் பழக்கவழக்கங்கள் அறிவு ஞானம் எல்லாமே பதிந்திருக்கும் அது அடுத்த பிறவிக்கு மாறிச்செல்லுகிறது சொல்லப்போனால் அடுத்த பிறவியில் உங்கள் முந்தய பதிவுகளுக்கு ஒத்த ஒரு குடும்பத்தில் மட்டுமே ஜனிக்கிறது அந்த பிறவியின் முன்னோர்களின் பாவபுன்னியங்களுக்கும் தனது முந்தய பிறவியின் பாவபுன்னியங்களுக்கும் தொடர் விளைவாகவே இப்பிறவி அமைகிறது

இந்த சரீரத்தில் யோகம் செய்து உயிரில் நிலைத்து பழகினால் ஆத்மா துய்மையடைந்து சரீரத்தின் ஆழுகையிளிருது விடுபட்டு நான் ஆத்மா என்பதை உணரும் ! அறிவு விளிப்படையும் ஞானம் பெருகும் ! பட்டறிவு - பல பிறவிகளில் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் என கொள்கைகளில் அடி உதை பட்டு நிதானம் அடைந்து நடுப்பாதை எது என்பதை கண்டுகொள்ளும் ! அதுவே உள்விளைந்த ஆத்மஞானம் ! எதிலும் நிதானம் சாந்தம் சமாதானமே நடுப்பாதை - ஞானம் !

உயிரோடு முழு ஐக்கியம் சித்திக்கும் பொது சரீரத்தை கடந்தாலும் உயிரும் ஆத்மாவும் பிரியாமல் ஒளிதேகம் உண்டாகி மரணமில்லா பெருவாழ்வு அதாவது தேவதுதனாக மாறிவிடும் அப்போது மட்டுமே அருபமான கடவுளை நேரடியாக உணரமுடியும்

இதையே துவைதத்தில் விளக்கலாம் :

அரூபமான கடவுள் அவன் அண்டமாக பரிணமித்திருப்பது அருவ உருவம் ! அதாவது நாராயணன் அந்த நாராயணன் சகல ஜடங்கலாகவும் உயிரினங்களாகவும் பரிணமித்திருப்பது உருவம் நான் ஜீவாத்மா

அந்த நாராயணனே பரமாத்மா அந்த பரமாத்மா மூலமாக அருப இறைவனை வணங்கவேண்டும் அல்லது நாம் செல்லும் கோவிலில் உள்ள சிலை முலமாக அருவ இறைவனை வணங்கவேண்டும்

சிலை மூலமாக ஜோதி வடிவான ஏக அருவ இறைவனை வணங்குவது என்ற ஆதி தத்துவத்தை ஆரத்தி முலமாக சிலையை வணங்குவதாக தவறாக பயிற்சி செய்து கொண்டுள்ளோம் கருவறை இருட்டில் இருப்பதால் ஆரத்தி காட்டி வெளிச்சம் கொடுத்து சிலையை வணங்குவதாக நான் கற்பித்துக்கொண்டோம் ! அப்படியல்ல சிலையின் மூலமாக ஜோதி சொரூபமான ஏக இறைவனை ஆரத்தியாக வழிபட்டு கொண்டுவரப்படும் ஆரத்தியை தொட்டு தொட்டு கும்பிடுகிறோம் ! சரியானதை செய்கிறோம் ஆனால் தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டு பல கடவுள்கள் இருப்பதாக மதச்சண்டை போட்டுக்கொள்கிறோம் !

தேவர்கள் என்ற மனிதனை விட பெரிய ஆவிமண்டல சக்திகள் அனைத்தையும் குருவாக வைத்து அருப இறைவனை வழிபடவேண்டும் அப்போது மார்க்கபேதங்கள் மதச்சண்டைகள் வராது

யார் மூலமாகவும் எந்த உருவத்தின் மூலமாகவும் ஏக இறைவனை வணங்கு என்பதே சரியானது !

எந்த உருவமும் எந்த குருமார்களும் எந்த தேவர்களும் எதற்குள் இருக்கிறார்களோ அந்த பேருருவம் - அரூவ உரூபியான நாராயணனே !

உருவத்தில் இருக்கிற நாம் அரூவ உருவியான நாராயணன் மூலமாக அரூபியான கடவுளை வழிபடவேண்டும் !

இந்த திரித்துவத்தையே திரு நாமமாக வைனவம் சித்தரிக்கிறது !

ஜீவாத்மா - பரமாத்மா - கடவுள் !

அப்போது மட்டுமே அத்வைதமும் துவைதமும் ஓரிடத்தில் சந்திக்கும் நடுப்பாதை மெய்ஞானம் சித்திக்கும் !



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக