புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பிகை பள்ளியெழுச்சி..
Page 1 of 1 •
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
பள்ளி யெழுச்சியினைப் பாங்காகத் தானிங்கு
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
அன்புடன்
சின்னக் கண்ணன்..
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
அன்புடன்
சின்னக் கண்ணன்..
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
அன்பின் அய்யாசாமி ராம் அவர்களுக்கு..அழகிய படம்.. நன்றி..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|