புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- saranya karnanபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013
என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்
- baskars11பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
ஈகரையில் கேட்டது கெடைக்கும் கவலை வேண்டாம் தோழி...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
உறவுகள் தெரிந்ததை கூறுவார்கள் தோழி காத்திருங்கள்
1993 என்றால் இப்ப உங்களுக்கு 21 வயது தானே ஆகிறது அதற்குள் இந்த அளவிற்கு என் வருத்தபடுறீங்க. தொடர்ந்த முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்saranya karnan wrote:என் பெயர் சரண்யா பிறந்த தேதி 28.8.1993 இரவு 2.52 க்கு பிறந்தேன் உத்திராடம் நட்சத்திரம் மகரம் ராசி . நான் ரொம்ப நாள் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை . எந்த விசயத்திலும் தடங்கல் .எனக்கு வேலை கிடைக்குமா .எந்த மாறி துறையில்உதவுங்களேன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வாரந்தோறும் புதன் கிழமை வரும் ஹிந்து நாளிதழில் ஏகப்பட்ட ஜாப் வேகன்சிஸ் தனி பேஜ் ஆக வரும் அதில் பாருங்கள் உங்களுக்கு ஏற்ற வேலை கண்டிப்பாய் கிடைக்கும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பன்னிரெண்டு ராசிகளிலேயே ஆழமான, அகலமான ராசி மகரம். அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பீர்கள். தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டி, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வீர்கள். இதனாலேயே நீங்கள் வெற்றியும் பெறுவீர்கள்; உங்களை யாராலும் அழிக்க முடியாது. ஆனால், உங்களுக்கு நீங்கள்தான் எதிரி என்பதை மறந்து விடாதீர்கள். இலக்கை அடையும் வரை வேகமாக ஓடும் நீங்கள், அடைந்தவுடன் ஏற்படும் அலட்சியத்தால் அடைந்ததை இழந்து மீண்டும் பெறுவீர்கள்.
வேலை பார்த்துக் கொண்டே வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் நீங்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் ஆணிவேர் முதல் நுனி இலை வரை பதம் பார்த்துவிட்டுத்தான் குதிப்பீர்கள். அதனால் எதைத் தொட்டாலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்களைப் போன்று களப்பணி யாராலும் செய்ய முடியாது. அதிலும் பயணம் செய்தபடியே வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.
உங்களின் உத்யோக ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தைத் தாங்கியிருப்பதாலும், எப்போதும் வியாபாரச் சிந்தனையோடு இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கூட, ‘வேலைக்குப் போகிறோம், சம்பளத்தை வாங்குகிறோம்’ என்று இல்லாமல், கம்பெனியின் லாப நஷ்டக் கணக்குகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ‘‘இதுபோல நாம ஒரு தொழிலை ஆரம்பிச்சோம்னா பெரிய ஆள் ஆகறதுக்கு எத்தனை வருடமாகும்’’ என்று மனக்கணக்கும் போடுவீர்கள். துலாச் சுக்கிரன் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், மேலிடத்திற்கு யதார்த்தமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.
புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், குடும்பத் தொழில், கூட்டாளிகளோடு கூட்டு வியாபாரம், கைத்தொழில் என்று நிறைய கற்று வைத்திருப்பீர்கள். கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்கள் உங்களில் ஒரு சிலரே. எந்த வேலையை செய்தாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்; முழுமை இருக்கும். உங்களுக்கு களத்திரகாரகனாக சுக்கிரன் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகுதான் அதிக சம்பளத்துடன் கூடிய கௌரவமான உத்யோகம் கிடைக்கும். ‘உத்யோகமா... வியாபாரமா... முதலாளியா... தொழிலாளியா...’ என்கிற போராட்டங்கள் வெகு வருடங்கள் உள்ளுக்குள் இருக்கும். இதனாலேயே பல வேலைகளில் உங்கள் நிலை திரிசங்கு சொர்க்கம்தான். எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்; அதனாலேயே வேலையை இழந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலானோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ, அதுபோல மனதிற்குள் புதுப்புது ஆலோசனைகள் வந்தபடி இருக்கும்.
பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள்; உயர் பதவியில் அமருவீர்கள். சுக்கிரனால் கலைத்துறையோடு எப்போதும் நெருங்கி இருப்பீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். மேலும், சம்பாத்தியத்தோடு சேர்ந்து லாபமும் இருப்பதால் லாப ஸ்தானத்தையும் பார்க்கலாம். உங்களின் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். அதேசமயம் பங்குதாரர்களோடு தொழில் செய்யும்போது, பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்; பேப்பரில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருங்கள்.
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொஞ்சம் கோபக்காரர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நெருப்பாக இருப்பீர்கள். மேலதிகாரியே சொன்னாலும் தவறு செய்ய அஞ்சுவீர்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகாதிருப்பதால் பல சறுக்கல்களை சந்திப்பீர்கள்.
மகர ராசிக்குள் வரும் உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெட்ரோ கெமிக்கல், எரிபொருள், வனத்துறை அதிகாரி, தோட்டக்கலை, சுரங்கத்துறை, மருந்து கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், இ.என்.டி. டாக்டர், கனிம, கரிமத்துறை, சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பல துறைகளில் கால் பதிப்பீர்கள். வியாபாரமெனில் லாட்ஜ், ஹோட்டல், பெட்ரோல் பங்க், மீன் பண்ணை, சினிமா ரெக்கார்டிங் ஸ்டூடியோ, டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், காய்கனி கடை, பருப்பு மண்டி, கட்டிட வேலைகளுக்கான பொருட்கள் விற்பனை என்று வளமாக வாழ்வீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த்துறை, கருவூலம், கார் மெக்கானிக், போக்குவரத்துக் கழகம், வனவிலங்கு சரணாலயம், இரும்பு உருக்காலை, மீன் பிடித்தல், படகு கட்டுமிடம் என்று பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பீர்கள்.
வியாபாரமெனில், அச்சுத் தொழில், சிமென்ட் தொழில், கல் குவாரி, பாத்திரக் கடை, இரும்புக் கடை, எண்ணெய் கம்பெனி, ரியல் எஸ்டேட், பியூட்டி பார்லர், இறைச்சிக் கடை, டிபன் கடை, நெடுஞ்சாலையோர உணவகம் என்று ஈடுபட்டால் வெற்றி பெறலாம். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கி, மெரைன் எஞ்சினியர், கப்பல் படை, நெடுஞ்சாலைத்துறை, ஆங்கில ஆசிரியர், கடன் வாங்கித் தரும் ஏஜென்ட், ஆயுள் காப்பீட்டுக் கழகம், வக்கீல், குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், சூரிய சக்தி மின்சார சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணி, அனல் மின் நிலையம், இந்து அறநிலையத்துறை என்ற துறைகளில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், திருமணத் தகவல் மையம், பழச்சாறு கடை, புத்தகக் கடை, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விற்பவர், புத்தக வெளியீட்டாளர், தங்க முலாம் பூசுதல், மரக் கடை, கடல் உணவகம் என்று தொடங்கினால் வெற்றி பெறலாம்.
நன்றி: http://astrology.dinakaran.com
வேலை பார்த்துக் கொண்டே வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் நீங்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் அதன் ஆணிவேர் முதல் நுனி இலை வரை பதம் பார்த்துவிட்டுத்தான் குதிப்பீர்கள். அதனால் எதைத் தொட்டாலும் ஜெயித்துக் காட்டுவீர்கள். ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பீர்கள். உங்களைப் போன்று களப்பணி யாராலும் செய்ய முடியாது. அதிலும் பயணம் செய்தபடியே வேலை செய்வது மிகவும் பிடிக்கும்.
உங்களின் உத்யோக ஸ்தானத்திற்கு துலாச் சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், தராசு சின்னத்தைத் தாங்கியிருப்பதாலும், எப்போதும் வியாபாரச் சிந்தனையோடு இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் கூட, ‘வேலைக்குப் போகிறோம், சம்பளத்தை வாங்குகிறோம்’ என்று இல்லாமல், கம்பெனியின் லாப நஷ்டக் கணக்குகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். ‘‘இதுபோல நாம ஒரு தொழிலை ஆரம்பிச்சோம்னா பெரிய ஆள் ஆகறதுக்கு எத்தனை வருடமாகும்’’ என்று மனக்கணக்கும் போடுவீர்கள். துலாச் சுக்கிரன் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால், மேலிடத்திற்கு யதார்த்தமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.
புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், குடும்பத் தொழில், கூட்டாளிகளோடு கூட்டு வியாபாரம், கைத்தொழில் என்று நிறைய கற்று வைத்திருப்பீர்கள். கடைசி வரை ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வூதியம் வாங்குபவர்கள் உங்களில் ஒரு சிலரே. எந்த வேலையை செய்தாலும், அதில் ஒரு நேர்த்தி இருக்கும்; முழுமை இருக்கும். உங்களுக்கு களத்திரகாரகனாக சுக்கிரன் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகுதான் அதிக சம்பளத்துடன் கூடிய கௌரவமான உத்யோகம் கிடைக்கும். ‘உத்யோகமா... வியாபாரமா... முதலாளியா... தொழிலாளியா...’ என்கிற போராட்டங்கள் வெகு வருடங்கள் உள்ளுக்குள் இருக்கும். இதனாலேயே பல வேலைகளில் உங்கள் நிலை திரிசங்கு சொர்க்கம்தான். எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்; அதனாலேயே வேலையை இழந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்பது பழமொழி. அதுபோல உங்களில் பெரும்பாலானோருக்கு நல்ல நிர்வாகத்திறன் இருக்கும். மகரம் என்பது கடல் வீடு. கடலலை எப்படி அடுத்தடுத்து வந்து முட்டுமோ, அதுபோல மனதிற்குள் புதுப்புது ஆலோசனைகள் வந்தபடி இருக்கும்.
பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். நிறைய பேர் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் லாபம் சம்பாதிப்பீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள்; உயர் பதவியில் அமருவீர்கள். சுக்கிரனால் கலைத்துறையோடு எப்போதும் நெருங்கி இருப்பீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். மேலும், சம்பாத்தியத்தோடு சேர்ந்து லாபமும் இருப்பதால் லாப ஸ்தானத்தையும் பார்க்கலாம். உங்களின் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருவதால் மூத்த சகோதரரோடு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். அதேசமயம் பங்குதாரர்களோடு தொழில் செய்யும்போது, பேச்சு பேச்சாக இருக்க வேண்டும்; பேப்பரில் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருங்கள்.
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொஞ்சம் கோபக்காரர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் நெருப்பாக இருப்பீர்கள். மேலதிகாரியே சொன்னாலும் தவறு செய்ய அஞ்சுவீர்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகாதிருப்பதால் பல சறுக்கல்களை சந்திப்பீர்கள்.
மகர ராசிக்குள் வரும் உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெட்ரோ கெமிக்கல், எரிபொருள், வனத்துறை அதிகாரி, தோட்டக்கலை, சுரங்கத்துறை, மருந்து கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், இ.என்.டி. டாக்டர், கனிம, கரிமத்துறை, சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பல துறைகளில் கால் பதிப்பீர்கள். வியாபாரமெனில் லாட்ஜ், ஹோட்டல், பெட்ரோல் பங்க், மீன் பண்ணை, சினிமா ரெக்கார்டிங் ஸ்டூடியோ, டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், காய்கனி கடை, பருப்பு மண்டி, கட்டிட வேலைகளுக்கான பொருட்கள் விற்பனை என்று வளமாக வாழ்வீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த்துறை, கருவூலம், கார் மெக்கானிக், போக்குவரத்துக் கழகம், வனவிலங்கு சரணாலயம், இரும்பு உருக்காலை, மீன் பிடித்தல், படகு கட்டுமிடம் என்று பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பீர்கள்.
வியாபாரமெனில், அச்சுத் தொழில், சிமென்ட் தொழில், கல் குவாரி, பாத்திரக் கடை, இரும்புக் கடை, எண்ணெய் கம்பெனி, ரியல் எஸ்டேட், பியூட்டி பார்லர், இறைச்சிக் கடை, டிபன் கடை, நெடுஞ்சாலையோர உணவகம் என்று ஈடுபட்டால் வெற்றி பெறலாம். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வங்கி, மெரைன் எஞ்சினியர், கப்பல் படை, நெடுஞ்சாலைத்துறை, ஆங்கில ஆசிரியர், கடன் வாங்கித் தரும் ஏஜென்ட், ஆயுள் காப்பீட்டுக் கழகம், வக்கீல், குழந்தை நல மருத்துவர், மனநல மருத்துவர், சூரிய சக்தி மின்சார சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணி, அனல் மின் நிலையம், இந்து அறநிலையத்துறை என்ற துறைகளில் வேலை பார்ப்பீர்கள். வியாபாரமெனில், திருமணத் தகவல் மையம், பழச்சாறு கடை, புத்தகக் கடை, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விற்பவர், புத்தக வெளியீட்டாளர், தங்க முலாம் பூசுதல், மரக் கடை, கடல் உணவகம் என்று தொடங்கினால் வெற்றி பெறலாம்.
நன்றி: http://astrology.dinakaran.com
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா?
அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,
நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா?
அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,
நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:M.M.SENTHIL wrote:ஜாஹீதாபானு wrote:ஜோசியம் சொல்லிட்டிங்க செந்தில்.ஆனா இதெல்லாம் உண்மையா நடக்குமா?
அவங்க ஜோதிட ரீதியில் கேள்வி கேட்டதால், நானும் அதே முறையில் பதில் சொல்லி இருக்கேன். நடக்குமா? நடக்காதா என்றெல்லாம் கேட்டால், எனது பதில்,
நம்மால் முடியும் என்று
நம்பிக்கையோடு
தோல்வி வந்தாலும்
வெற்றியை நோக்கி நடந்தால்
எதுவும் நடக்கும்
சுகமான வாழ்வது - நான் வாழ்ந்திருக்கிறேன்,
கஷ்டத்தையும் கண்டிருக்கிறேன்
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற
உயரிய தத்துவத்தையும்
அனுபவித்திருக்கிறேன்
ஆதலால் நம்பிக்கையோடு
போராடினால் வெற்றி நிச்சயமே,..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|