புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
54 Posts - 59%
heezulia
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 2%
cordiac
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 2%
prajai
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
181 Posts - 56%
heezulia
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
12 Posts - 4%
prajai
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
4 Posts - 1%
Barushree
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 1%
cordiac
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
கர்ணன் Poll_c10கர்ணன் Poll_m10கர்ணன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன்


   
   

Page 1 of 2 1, 2  Next

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 11:47 pm

புராணக்கதைகள் உண்மையில் நடந்த சம்பவமா? அல்லது கற்பனைக்கதையா? என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதில் மனிதன் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்க்கைப்பாடத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே நல்லது.. அதைத்தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்..

கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையே கர்ணன் என்னும் பிரம்மாண்டமான படம்..

குந்தி தேவிக்கு ஒரு வரம். அவர் மனதில் யார் நினைக்கிறாரோ? அல்லது யார் மேல் ஆசைப்படுகிறாரோ அவரே அவரது கணவராக வாய்க்கப்பெறுவார்.. விளையாட்டாக சூர்ய பகவானை கணவனாக அடைந்தால் எப்படி இருக்கும்? என்று மனதில் நினைக்க சாட்சாத் சூரிய பகவானே நேரில் வந்து தரிசனம் தந்து ஒரு குழந்தையையும் இன்சிடெண்ட்டாக தந்து செல்கிறார் ..

இப்போ குந்தி கன்னித்தாய்.. குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடு விடுகிறார்.. அதை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார்.

25 வருடங்கள் கழித்து.. வாலிபன் ஆனதும் தனது வளர்ப்புப்பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக அவர்கள் பேச்சை கேட்டு கர்ணன் உண்மை அறிகிறான்..

ஒரு வில் வித்தைக்கான போட்டியில் அர்ஜூனை விட கர்ணன் சிறந்த வில்வித்தை வீரன் என்று நிரூபணம் ஆகிறது.. ஆனால் அர்ஜீணன் சத்திரியன்.. கர்ணன் தேரோட்டியின் மகன்.. இந்த ஒரே ஒரு வாதத்தை முன் வைத்து கர்ணனை பலர் பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்துகின்றனர்.

தக்க சமயத்தில் துரியோதணன் ராஜ்ஜியம் கொடுத்து அவனை மன்னன் ஆக்கி கவுரவம் காப்பாற்றுகிறான்.. அந்த நன்றிக்கடனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக சபதம் செய்கிறான் கர்ணன்.

தேவேந்திரன் மாறு வேடத்தில் கர்ணனிடம் வந்து அவனது கவச குண்டலத்தை தானமாக பெறுகிறான்.. யார் வந்து என்ன கேட்டாலும் மறுக்காமல் தானம் செய்யும் தயாள குணம் படைத்தவன் அவன்..

அர்ஜூணனை ஒழிக்க பிரம்மாஸ்திரம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அது பற்றி தெரிந்த முனிவர் அந்தணர்களுக்கு மட்டுமே அதை கற்றுக்கொடுப்பார்.. சத்தியர்களுக்கு கற்றுத்தர மாட்டார்... எனவே தான் ஒரு அந்தணர் என பொய் சொல்லி கர்ணன் அந்த வித்தையை கற்றுக்கொள்கிறான்.ஒரு சமயம் அந்த முனிவர் கர்ணனின் மடியில் அமர்ந்து உறங்கும்போது ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் குத்திக்கிழிக்கிறது.. அவன் அசைந்தால் குருவின் தூக்கம் கெட்டு விடும் என்பதால் கர்ணன் அமைதியாக வலியைப்பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்..


கொட்டிய ரத்தம் பட்டு விழித்து உண்மை உணர்ந்த முனிவர் கர்ணனுக்கு சாபம் விடுகிறார்..

சுபாங்கி எனும் இளவரசியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கர்ணன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. துரியோதணன் மூலம் திருமணம் நடக்கிறது.. திருமணம் முடிந்த பின் கர்ணன் ஒரு தேரோட்டி என்ற உண்மை தெரிய வந்து மாப்பிள்ளையை அவமானப்படுத்துகிறார் மாமனார்..

மகாபாரதப்போர் மூளும் நேரம்.. கிருஷ்ணர் கர்ணனை டம்மி ஆக்கினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற முடியும் என்பதை கண்ணன் உணர்ந்து குந்தி தேவியை தூண்டி விட்டு கர்ணனிடம் தூது அனுப்புகிறார்..

குந்தி தேவி தான் தன் அம்மா, பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்தும் நன்றி உணர்வின் காரணமாக கர்ணன் அவர்கள் பக்கம் வரவில்லை.. துரியோதணன் உடன் இருந்து போரிட்டு மடிகிறான்.





எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 01, 2014 9:24 am

புராணக்கதைகள்
உண்மையில் நடந்த சம்பவமா ?
அல்லது கற்பனைக்கதையா?
என்ற ஆராய்ச்சியில் இறங்காமல்
அதில் மனிதன் கற்றுக்கொள்ள
என்ன
இருக்கிறது என்பதை உணர்ந்து
வாழ்க்கைப்பாடத்துக்கு
தேவையானவற்றை எடுத்துகொள்வது சிறந்தது.
அதைத்தான் நம்
முன்னோர்களும்
விரும்பினார்கள்.

# புராணங்கள், அதில் வரும் இறை கதாப்பாத்திரங்கள் அனைத்தும் சொல்வது
மனிதனின் ஒழுக்க முறை வாழ்க்கையைத்தான்.

இறைமை உள்ள நெஞ்சமே
ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும்

ஒழுக்கமமுடைய ஓர்
உடம்பினால் மட்டுமே
நோயின்றி வாழ முடியும்

நோயில்லா உடம்பே
கவலைகளை அனுமதிக்கா
காட்டுச்சுவர்

அத்தகைய ஓர் உடல் மட்டுமே
நெடுநாள் ஆரோக்கியமுடன் வாழ உகந்தது

அத்தகைய ஒருவரால் மட்டுமே
ஆரோக்கியமான சந்ததியை (எதிர்காலம்)
உருவாக்க முடியும்.

ஆக
இது போன்ற பலவற்றை உணர்த்துவதுதான்
தமிழனின் கலாச்சாரமும், பண்பாடும்.

இறைவன் என்ற கதாப்பாத்திரங்களின் மூலம் மக்களுக்கு உணர்த்துவதும் இதத்தான்.
என்றே நான் நினைக்கிறேன்.



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 01, 2014 1:20 pm

அருமையான விளக்கம் மகேந்திரன் வி.பொ.பா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 01, 2014 3:03 pm

அமுதசுரபியோ கலைமகளிலோ படித்த ஞாபகம் .கர்ணன் அவன் மனைவியாலேயே அவமதிக்கப்பட்டவன். அவன் அரசகுமாரன் இல்லை ,தேரோட்டி மகன் என்று உதாசீனப்படுத்திக் கொண்டே இருப்பாள். போரில் மடியும் சமயத்தில் , குந்தி அவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு ,மகனே என்று அலறும் போது," தாயே , எனக்கோர் உதவி செய்வாயா? நான் இறந்த பிறகு , என் மனைவியிடம் சென்று, நானும் உன் மகன் என்று கூறுவாயா? நானும் ஒரு அரசகுமாரன் என்று கூறு தாயே " என்பான். உள்ளத்தை உருக்கும் வகையில் நடை இருக்கும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Feb 01, 2014 4:25 pm

Karnan  திரௌபதியை  மானபங்கம் செய்யும் பொது , துரியோதனை தடுத்து நிற்க முயற்சி செய்தான் - அவன் உள்ளம் அந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை 

2. பல வகையில் துரியோதனை திருத்த முயற்சிகள் எடுத்தான் - ஆனால் , நண்பன் என்ற முறையில் வெற்றி காண முடியவில்லை 

3. Kannanனின் தெய்வத்தன்மையை அறிந்தவன் கர்ணன் - அர்ஜுனனை விட அதிக மரியாதை கண்ணனிடம் காண்பித்தான் - அதனால் அவனுக்கு யாருக்கும் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் அவனுக்கு கிடைத்து 

4. திரௌபதியிடம் அவனுக்கு காம வெறி இல்லை - அதற்க்கு மாறாக மரியாதை இருந்தது - கர்ணனின் இறப்பில் முதலில் அழுதவள் குந்தி அல்ல - திரௌபதி தான்

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 5:03 pm

jayaravi wrote:Karnan  திரௌபதியை  மானபங்கம் செய்யும் பொது , துரியோதனை தடுத்து நிற்க முயற்சி செய்தான் - அவன் உள்ளம் அந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை 

2. பல வகையில் துரியோதனை திருத்த முயற்சிகள் எடுத்தான் - ஆனால் , நண்பன் என்ற முறையில் வெற்றி காண முடியவில்லை 

3. Kannanனின் தெய்வத்தன்மையை அறிந்தவன் கர்ணன் - அர்ஜுனனை விட அதிக மரியாதை கண்ணனிடம் காண்பித்தான் - அதனால் அவனுக்கு யாருக்கும் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் அவனுக்கு கிடைத்து 

4. திரௌபதியிடம் அவனுக்கு காம வெறி இல்லை - அதற்க்கு மாறாக மரியாதை இருந்தது - கர்ணனின் இறப்பில் முதலில் அழுதவள் குந்தி அல்ல - திரௌபதி தான்

அருமை! ரவி அவர்களே!  கர்ணன் 103459460



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 5:04 pm

T.N.Balasubramanian wrote: அமுதசுரபியோ கலைமகளிலோ படித்த ஞாபகம் .கர்ணன் அவன் மனைவியாலேயே அவமதிக்கப்பட்டவன். அவன் அரசகுமாரன் இல்லை ,தேரோட்டி மகன் என்று உதாசீனப்படுத்திக் கொண்டே இருப்பாள். போரில் மடியும் சமயத்தில் , குந்தி அவனை தன் மடியில் கிடத்திக்கொண்டு ,மகனே என்று அலறும் போது," தாயே , எனக்கோர் உதவி செய்வாயா? நான் இறந்த பிறகு , என் மனைவியிடம் சென்று, நானும் உன் மகன் என்று கூறுவாயா? நானும் ஒரு அரசகுமாரன் என்று கூறு தாயே " என்பான். உள்ளத்தை உருக்கும் வகையில் நடை இருக்கும்.
ரமணியன்

அருமை! ரமணியன் அவர்களே! கர்ணன் 103459460



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 5:07 pm

மகேந்திரன் wrote:புராணக்கதைகள்
இறைமை உள்ள நெஞ்சமே
ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும்

ஒழுக்கமமுடைய ஓர்
உடம்பினால் மட்டுமே
நோயின்றி வாழ முடியும்

நோயில்லா உடம்பே
கவலைகளை அனுமதிக்கா
காட்டுச்சுவர்

அத்தகைய ஓர் உடல் மட்டுமே
நெடுநாள் ஆரோக்கியமுடன் வாழ உகந்தது

அத்தகைய ஒருவரால் மட்டுமே
ஆரோக்கியமான சந்ததியை (எதிர்காலம்)
உருவாக்க முடியும்.
அருமை! மகேந்திரன் அவர்களே! கர்ணன் 103459460



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Sat Feb 01, 2014 5:09 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான விளக்கம் மகேந்திரன் வி.பொ.பா

 கர்ணன் 1571444738  ஜாஹீதாபானு மற்றும் மகேந்திரன்!  கர்ணன் 3838410834 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 01, 2014 7:04 pm

நன்றி ஜாஹீதாபானு madam, and SenthilMookan sir



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக