புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
6 Posts - 3%
prajai
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
6 Posts - 3%
Jenila
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
jairam
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
10 Posts - 4%
prajai
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
8 Posts - 3%
Jenila
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
jairam
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_m10சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுப்புற தூய்மையில் விலங்குகளின் பங்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Feb 2009 - 5:06

உலகத்து உயிர்கள் அனைத்தும் ஆண்டவ னால் படைக்கப்பட்டவை. அறிவியல் யுகத்தில் உலகம் எத்தனையோ மாற்றங்களை அடைந்துள்ளது. சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது. இயற்கை அழகு கெடுகிறது. மாசுபடிந்த நிலையை வீட்டு விலங்கும் காட்டு விலங்கும் மாற்றுகின்றன. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. எனவே சுற்றுப்புற சூழலில் விலங்குகளின் பங்கு பற்றி காண்போம்:

பன்றியின் பங்கு:

ஆரோக்கிய வாழ்வே நீண்டகால வாழ்வுக்குத் திறவுகோல் என்றார் ஓர் அறிஞர். மனிதன் கண்ட கண்ட இடங்களில் மலங்கழிக்கிறான். எல்லா இடங்களிலும் மாசு படிந்துள்ளது. ஆண்டவனால் படைக்கப்பட்ட பன்றி அதைத்தின்று உயிர் வாழ்கின்றது. சுற்றுப்புறத் தூய்மையில் முதலிடம் வகிப்பது பன்றியே.

ஓடும் இருக்கு உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது


என்று காளமேகப் புலவர் நாயினைப் பற்றிப் பாடுகிறார். அந்த நாய் சுற்றுப்புறத் தூய்மையில் முக்கிய இடம் வகிக்கிறது. திருமணக்காலங்களிலும் உணவுவிடுதிகளிலும், எச்சில் இலைகளைப் போடுகின்றனர். இதனால் சுகாதாரம் கெடுகிறது. இதனால் பல துன்பங்கள் நேரிடுகின்றன. நாயானது எச்சில் உணவை தின்று தூய்மைப்படுத்துகின்றது.

கழுதையின் பங்கு:

மேலை நாடுகளில் கண்ட கண்ட இடங்களில் காகிதங்களைப் போடுவது குற்றம் என்று சட்டம் வகுத்துள்ளனர். நம் நாட்டில் அவ்வாறு இல்லை. எனவே கண்ட கண்ட இடங்களில் காகிதங்களை போடுகின்றனர். அவ்வாறு போட்ட காகிதங்களைக் கழுதைகள் தின்று தூய்மைப்படுத்துகின்றன.

மயிலும் கரடியும்

மயிலிறகைப் பற்றி வள்ளுவர் பீலிபெய் சாகாடும் அச்சிறும் என்கிறார். பைந்தோட்டு மஞ்ஞை என சங்க இலக்கியம் கூறுகிறது. கான மயிலாடல் கண்டிருந்த வான்கோழி என ஒளவையார் பாடுகின்றார். அத்தகைய மயில் சுற்றுப்புறத் தூமைக்கு முக்கிய இடம் வகிக்கிறது. வன விலங்குகளில் அடுத்த முக்கியமாக விளங்குவது கரடி.

கரடியின் பங்கு

கரடியின் உணவாக விளங்குவன பூச்சி, கறையான் ஆகியனவாகும். சிறு பூச்சி, புழு, பாம்பு ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. புழு பூச்சிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆனால் மயிலும் கரடியும் அவற்றை உணவாக உட்கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்து கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Feb 2009 - 5:08

மூஞ்சூறும் வெளவாலும்

மூஞ்சூறு பூமிக்க அடியில் வளை தோண்டி வாழ்கிறது.இது பூச்சிகளையும் தின்கிறது. பூச்சிகளால் ஏற்படும் தொல்லை யிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இன்றைய சுகாதாரக் கேடுகளுக்கு முக்கிய காரணமாக விளங்குவது கொசுவாகும். கொசுவினால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகின்றது. வெளவால், விட்டில், வண்டு, கொசு, பறக்கும் பூச்சி ஆகியவற்றைத் தின்று சுற்றுப்புற தூமைக்கு வழி வகுக்கின்றது.

காக்கையும் மானும்
காக்கையைப் பற்றி வள்ளுவர்,

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள


என்று கூறுகிறார் காக்கையானது எலி, பெருச்சாளி ஆகியன இறந்து கிடந்தால் அவற்றை தின்கிறது. காக்கையானது இறந்து போன எலிகளைத் திண்ணாமல் போனால், அந்த எலி நாளடைவில் அழுகிப் போகும், துர் நாற்றம் ஏற்படும். இதனால் காற்று மாசுபடுகிறது. இதனால் பிளேக் நோய் பரவாமல் காக்கப்படுகிறது. இதற்காகக் காக்கை தன் இனத்தை கூவி அழைத்து உண்கிறது. இதனால் சூற்றுப்புறம் தூய்மை அடைகிறது.

மான் வகையைச் சார்ந்த பனிமான் என்பது பாசிகளைத் தின்று தூய்மைப்படுத்துகின்றது. வள்ளுவர் கவரிமானை, மானத்திற்கு ஒப்பிடுகிறார். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்கிறார்.

காட்டுப் பன்றியும் குதிரையும்

பூச்சிகள், தாவர வேர்கள் முதலியவற்றை உண்டு மாசற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன.

யானைகள்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. இலைகள், தழைகள், மரப்பட்டை, தட்டைகள் ஆகியவற்றைத் தின்று சுற்றுப்புறங்களில் மாசற்ற நிலையை உருவாக்குகிறது.

இங்ஙனம் விலங்கினங்கள் மாசுகளை அகற்றி தூய்மைப்படுத்துகின்றன. விலங்கினகள் சுற்றுப்புறத் தூய்மைக்கு பெரிதும் உதவும் போது, ஆறரிவு படைத்த மனிதன் எப்படி இருக்க வெண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்ள வேண்டும

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக