புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
16 Posts - 55%
heezulia
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
17 Posts - 3%
prajai
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 1%
jairam
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10பனித்துளியில் பனைமரம் !   நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனித்துளியில் பனைமரம் ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 8:14 pm

பனித்துளியில் பனைமரம் !

நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்பு நிலையம் !
11.புண்ணியகோட்டி நகர்
சலவன் பேட்டை
வேலூர் .632001.
விலை ரூபாய் 150.செல் 9865224292.

பனித்துளியில் பனைமரம் வித்தியாசமான தலைப்பு .பனைமரத்தில் பனித்துளி பலரும் பார்த்து இருப்போம் .இது சராசரி பார்வை. பனித்துளியில் பனைமரம் பார்ப்பது கவிப்பார்வை .இயற்கையை மட்டும் பாடுவதுதான் ஹைக்கூ என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு அந்த எல்லையில் நின்று நூல் முழுவதும் இயற்கை இயற்கை இயற்கை தவிர வேறில்லை என்று முழுக்க முழுக்க இயற்கையை பாடு பொருளாக்கி சிந்திக்க வைக்கும் ஹைக்கூ படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .

ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் கவிஞர் ந .க. துறைவன் அணிந்துரை மிக நன்று .படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்தும் வகையில் வடிப்பது ஹைக்கூ உத்திகளில் ஒன்று .நூலில் ஏராளமான காட்சிப் படுத்தும் ஹைக்கூ உள்ளன .

பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .

பூக்களைப் பார்த்தும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி !

படிப்பாளி உணர்ந்த உணர்வை வாசகருக்கும் உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ .இந்நூலின் தலைப்பை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் !

ஆமை என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது அதன் ஓடு.ஆமையின் ஓடு அதற்கு நிழல் தரும் கூடு .தன் நிழலை தானே பயன்படுத்திக் கொள்ளும் கட்சியைப் பார்த்து வடித்த ஹைக்கூ .

கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள் !

ஒன்றைச் சொல்லி மற்றொன்றை நினைக்க வைக்கும் யுத்தியும் ஹைகூவில் உண்டு . அந்த வகையில் வடித்த ஹைக்கூ ஒன்று .

பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள் !

சோகத்திலும் சுகம் காணலாம் .பானை உடைந்து விட்டதே என்று வருந்துவது விடுத்து அதையும், கவிதைக்கண்ணுடன் ரசிக்கும் ரசனை நன்று .

குயவனின்
உடைந்த பானை
பிறை நிலவு !

ரோஜாவை பாடாத கவிஞரே இல்லை .அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் ரோஜா.நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்கள் ரோஜாவைப் பார்க்கும் பார்வை தனி விதம் .புது ரகம் .

சிரிக்கும் ரோஜாவும்
கண்ணீர் வடிக்கும்
பனித்துளி !

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்றார் காந்தியடிகள் .ஆனால் விவசாயிகள் இன்று மகிழ்வாக இல்லை .அண்டை மாநிலங்கள் தமிழக விவசாயிகளை மனிதாபிமானமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன .நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிப்பது இல்லை தமிழக விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி இரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர் .சிலர் மனம் வெறுத்து தற்கொலையும் புரிகின்றனர் .விவசாயிகளின் துன்பம் உணர்த்தும் ஹைக்கூ நன்று .என்னதான் இயற்கையை பற்றி பாடினாலும் பிரச்சனைப பற்றிப் பாடும் போது வாசகர் மனதில் அதிர்வுகள் அதிகம் உருவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு .

உணவின்றி விவசாயி
வயிறு பெருத்திருக்கிறது
காவல் பொம்மைக்கு !

பறவைகளின் சோகத்தையும் ஹைக்கூ கவிதையில் உணர்த்தி உள்ளார் .

கூடு திரும்பவில்லை
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை !

இந்த ஹைக்கூ படிக்கும்போது நம் வீட்டில் இருந்து சென்ற வீடு திரும்பாத உறவை நினைவுப் படுத்தும் .ஒரு ஹைக்கூவை படைப்பாளி மனதில் தோன்றியது போக வாசகர்கள் தனக்குத் தோன்றும் பல பொருள்களில் பொருள் கொள்ளலாம் .ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு .

நிலாவைப் பாடாத கவிஞரும் ஒரு கவிஞரா ? என்பார்கள் .நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களும் நிலாவைப் பாடி உள்ளார் .

புள்ளிகளை வைத்துவிட்டு
கோலம் போடாமல் தவிக்கிறாள்
நிலவுப்பெண் !

நிலா நிலா ஓடி வா ! மல்லிகைப் பூ கொண்டு வா ! என்ற பாடல் யாவரும் அறிந்த ஒன்று .அதையே மாற்றி சிந்தித்து ஹைக்கூ வடித்துள்ளார் .

எத்தனை பேருக்கு
மல்லிகை கொண்டு வரும்
ஒற்றை நிலவு !

இயற்கையை ரசிப்பது ஒரு கலை .அந்தக் கலை கைவரப்
பட்டவர்களுக்கு கவலை காணாமல் போகும் .வாழ்க்கை இனிக்கும்.நோய்கள் வருவதில்லை . மின்மினி ரசிப்பதும் சுகமான அனுபவம்

யார் அணைப்பார்கள்
இரவில் ஒளிரும்
மின்மினி !

இலைகள் உதிர்ந்த மரம் பார்த்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .

வேண்டுதலின்றி
மரங்களும் மொட்டை
இலையுதிர் காலம் !

உற்று நோக்கினால் ஹைக்கூ வடிக்கலாம் என்பதை உணர்த்திடும் நூல் .இந்த நூல் படித்து முடித்தவுடன் படித்த வாசகரும் ஹைக்கூ எழுதத் தொடங்கி விடுவார்கள் . தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி படிப்பாளி நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்


View previous topic View next topic Back to top

Similar topics
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக