புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1047005வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மனை எண் 23. சுந்தர் நகர் விரிவு ,அமைதிச் சோலை நகர் ,திருநகர் . மதுரை .625006.அலைபேசி 9626412729.
.
மதுரை திருநகரில் வசித்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களின் இரண்டாவது படைப்பு இந்த நூல் .சிறு தொழில் அதிபர் ,நாடகக் கலைஞர் ,பக்திப் பாடல் ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆற்றலாளர் .அட்டைப்பட வடிவமைப்பு,
உள் அச்சு யாவும் மிக நன்று .
நூல் ஆசிரியர் சு .வைரகாந்த் அவர்கள் கவிஞர் என்பதால் சொல் நயத்துடன் , சொக்க வைக்கும் சொல் விளையாட்டுடன் வாழ்வியல் நெறி கற்பிக்கும் விதமாக புதிய பாணியில் , கல் வெட்டு வரிகள் வடித்துள்ளார் .இந்த நூல் படித்தால் வாசகர் மனதில் எழுச்சி பிறக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம் .நமக்குப் பிடித்த வரிகளை வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதிக்கலாம் .வளம் பெறலாம் .நலம் பெறலாம் .
உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி ' வீ ' என்ற எழுத்து வரை மொத்தம் 120 பக்கங்கள் உள்ளன .அற்புதமாக எழுதி உள்ளார் .நூலில் உள்ள அனைத்து வரிகளும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .
அடக்கத்தை உடைக்கும் ஆடம்பரம் !
அமைதியான உறக்கம் அவசியம் !
அன்பில் உதிக்கும் அமைதி !
மனதில் சிந்தனை விதை விதைக்கும் கருத்துக்கள் உள்ளன .
அவநம்பிக்கையே தோல்விக்கு அடித்தளம் !
அவசரத்தில் நிதானம் இழக்காதீர்கள் !
ஆணவம் குற்றங்களின் உச்சமாய் !
ஆத்திரம் அழிவையே கொடுக்கும் !
அன்பின் பாசத்தை
நேசத்தால் உணருங்கள் !
அழுத்தமான நம்பிக்கையே
வெற்றிகளைத் தொடரும் !
.
கடைபிடித்து நடந்தால் வாழ்வில் சிறக்கலாம் .சாதனைகள் புரியலாம் .சரித்திரம் படிக்கலாம் . சொற்ச்சிக்கனத்துடன் சுவைபட எழுதி உள்ளார் .
சிரமங்கள் இல்லாத மனிதர்கள் அரிது !
சில நொடிகளில் முடிவுகள் மாறலாம் !
சினம் மனதை சிறை பிடிக்க விடாதீர்கள் !
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் எழுதி உள்ளார் .
ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தரின் கருத்தை மாற்றி யோசித்து எழுதி உள்ளார் .
துன்பங்களைத் தவிர்க்க
ஆசைகளைக் குறையுங்கள் !
அச்சம் இல்லை .அச்சம் இல்லை .என்று பாடிய மகாகவி பாரதியின் வைர வரிகளை வழிமொழிந்தது நன்று .
நியாயம் சொல்வதற்கும்
மனதில் தைரியம் வேண்டும் !
சித்தர்களின் பாடல்கள் போலவும் பல கருத்துக்கள் எழுதி உள்ளார். தத்துவக் கருத்துகளும் நிறைய உள்ளன .
பணம் எல்லோருக்கும் தேவை !
அதற்காக குற்றம் செய்யாதே !
நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் அவர்கள் பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து நூல் வடித்துள்ளார் .
முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காதே !
முன்னேற்றத்திற்கு நீயே வைக்கும் கொல்லி !
முயற்சியால் வெற்றியைத் தோடு !
முனைங்காதெ கவலையை விடு !
ஒழுக்கத்தின் சிறப்பை உயர்வை நன்கு உணர்த்தி உள்ளார் .வைர வரிகளை எழுதுவதால் காரணப்பெயரோ வைரகாந்த் என்று என்னும் அளவிற்கு அற்புதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
ஒழுக்கம் உணடாக்கும்
பொறுப்பும் கட்டுப்பாடும் !
ஒன்றுபடு வெற்றியை
எளிதில் தோடு !
ஒழுக்கம் உழைப்பை
உணர்த்தும் !
படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் இனிமையான சொற்களால் மனதில் பதியும்படி எழுதி உள்ளார் .இந்த நூலில் ஏராளமான கருத்துக்கள் இருந்தபோதும் ,நூல் படிக்கும் வாசகருக்கு ஏதாவது ஒரு கருத்துப் பிடித்து அதை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .
சிந்தனையாளர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஏராளமான கருத்துக்களை எழுதியும் , பேசியும் வருகிறார்கள் .எனக்கு அவர் சொன்ன ' இயங்கிக் கொண்டே இருங்கள் ' என்ற சொல்லை தாராக மந்திரமாகக் கொண்டு சோகம் ,கவலை எது வந்தபோதும் சோர்ந்து விடாமல் , இயங்கிக் கொண்டே இருக்கிறேன். இந்த நூலிலும் கடைபிடிக்க மந்திரச் சொற்கள் உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மனை எண் 23. சுந்தர் நகர் விரிவு ,அமைதிச் சோலை நகர் ,திருநகர் . மதுரை .625006.அலைபேசி 9626412729.
.
மதுரை திருநகரில் வசித்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களின் இரண்டாவது படைப்பு இந்த நூல் .சிறு தொழில் அதிபர் ,நாடகக் கலைஞர் ,பக்திப் பாடல் ஆசிரியர் ,கவிஞர், எழுத்தாளர் என பன்முக ஆற்றலாளர் .அட்டைப்பட வடிவமைப்பு,
உள் அச்சு யாவும் மிக நன்று .
நூல் ஆசிரியர் சு .வைரகாந்த் அவர்கள் கவிஞர் என்பதால் சொல் நயத்துடன் , சொக்க வைக்கும் சொல் விளையாட்டுடன் வாழ்வியல் நெறி கற்பிக்கும் விதமாக புதிய பாணியில் , கல் வெட்டு வரிகள் வடித்துள்ளார் .இந்த நூல் படித்தால் வாசகர் மனதில் எழுச்சி பிறக்கும் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம் .நமக்குப் பிடித்த வரிகளை வாழ்வில் கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். சாதிக்கலாம் .வளம் பெறலாம் .நலம் பெறலாம் .
உலகின் முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ ' என்ற எழுத்தில் தொடங்கி ' வீ ' என்ற எழுத்து வரை மொத்தம் 120 பக்கங்கள் உள்ளன .அற்புதமாக எழுதி உள்ளார் .நூலில் உள்ள அனைத்து வரிகளும் பிடித்து இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ .
அடக்கத்தை உடைக்கும் ஆடம்பரம் !
அமைதியான உறக்கம் அவசியம் !
அன்பில் உதிக்கும் அமைதி !
மனதில் சிந்தனை விதை விதைக்கும் கருத்துக்கள் உள்ளன .
அவநம்பிக்கையே தோல்விக்கு அடித்தளம் !
அவசரத்தில் நிதானம் இழக்காதீர்கள் !
ஆணவம் குற்றங்களின் உச்சமாய் !
ஆத்திரம் அழிவையே கொடுக்கும் !
அன்பின் பாசத்தை
நேசத்தால் உணருங்கள் !
அழுத்தமான நம்பிக்கையே
வெற்றிகளைத் தொடரும் !
.
கடைபிடித்து நடந்தால் வாழ்வில் சிறக்கலாம் .சாதனைகள் புரியலாம் .சரித்திரம் படிக்கலாம் . சொற்ச்சிக்கனத்துடன் சுவைபட எழுதி உள்ளார் .
சிரமங்கள் இல்லாத மனிதர்கள் அரிது !
சில நொடிகளில் முடிவுகள் மாறலாம் !
சினம் மனதை சிறை பிடிக்க விடாதீர்கள் !
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறள் போல பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும் எழுதி உள்ளார் .
ஆசையே அழிவுக்கு காரணம் என்ற புத்தரின் கருத்தை மாற்றி யோசித்து எழுதி உள்ளார் .
துன்பங்களைத் தவிர்க்க
ஆசைகளைக் குறையுங்கள் !
அச்சம் இல்லை .அச்சம் இல்லை .என்று பாடிய மகாகவி பாரதியின் வைர வரிகளை வழிமொழிந்தது நன்று .
நியாயம் சொல்வதற்கும்
மனதில் தைரியம் வேண்டும் !
சித்தர்களின் பாடல்கள் போலவும் பல கருத்துக்கள் எழுதி உள்ளார். தத்துவக் கருத்துகளும் நிறைய உள்ளன .
பணம் எல்லோருக்கும் தேவை !
அதற்காக குற்றம் செய்யாதே !
நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் அவர்கள் பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து நூல் வடித்துள்ளார் .
முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்காதே !
முன்னேற்றத்திற்கு நீயே வைக்கும் கொல்லி !
முயற்சியால் வெற்றியைத் தோடு !
முனைங்காதெ கவலையை விடு !
ஒழுக்கத்தின் சிறப்பை உயர்வை நன்கு உணர்த்தி உள்ளார் .வைர வரிகளை எழுதுவதால் காரணப்பெயரோ வைரகாந்த் என்று என்னும் அளவிற்கு அற்புதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .
ஒழுக்கம் உணடாக்கும்
பொறுப்பும் கட்டுப்பாடும் !
ஒன்றுபடு வெற்றியை
எளிதில் தோடு !
ஒழுக்கம் உழைப்பை
உணர்த்தும் !
படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் இனிமையான சொற்களால் மனதில் பதியும்படி எழுதி உள்ளார் .இந்த நூலில் ஏராளமான கருத்துக்கள் இருந்தபோதும் ,நூல் படிக்கும் வாசகருக்கு ஏதாவது ஒரு கருத்துப் பிடித்து அதை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .
சிந்தனையாளர் வெ. இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் ஏராளமான கருத்துக்களை எழுதியும் , பேசியும் வருகிறார்கள் .எனக்கு அவர் சொன்ன ' இயங்கிக் கொண்டே இருங்கள் ' என்ற சொல்லை தாராக மந்திரமாகக் கொண்டு சோகம் ,கவலை எது வந்தபோதும் சோர்ந்து விடாமல் , இயங்கிக் கொண்டே இருக்கிறேன். இந்த நூலிலும் கடைபிடிக்க மந்திரச் சொற்கள் உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர்
சு .வைரகாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
Re: வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#0- Sponsored content
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|