புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
39 Posts - 50%
heezulia
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
2 Posts - 3%
jairam
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
2 Posts - 3%
சிவா
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
1 Post - 1%
Manimegala
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
13 Posts - 4%
prajai
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
10 Posts - 3%
jairam
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
4 Posts - 1%
Jenila
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
4 Posts - 1%
Baarushree
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
3 Posts - 1%
Rutu
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_m10அமைதிக்கு பெயர் தான் சாந்தி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தி


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Feb 07, 2014 9:17 pm

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

பிப்ரவரி 05,2014,10:41  IST


அமைதிக்கு பெயர் தான் சாந்தி Large_105015760
* சத்தியத்தை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிரியின் மனதைக் கூட மாற்றும் சக்திகிடைக்கும். ஆனால், இதற்கு அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.
* கடவுளிடம் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே, அகில உலகத்தையும் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகும்.
* இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினால் மட்டும் போதாது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவமும் உண்டாக வேண்டும். 
* மனிதனுக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை.
* ஒவ்வொரு வீட்டாரும் ஒரு பிடி தானியத்தை தர்மம் செய்ய வேண்டும். அதையும் வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் கையால் அளிக்க வேண்டும்.
* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. 
* தனிமையில் குகையில் அமர்ந்து தவம் செய்வதை விட, பலர் சேர்ந்து கூட்டாக கடவுளை வழிபடும் முறையே மேலானது.
* ஆண்களைத் தீய வழியில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது.
* உலகம் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என நாம் பிரார்த்திப்போம். உலக அமைதியை விரும்பும் வீரர்களும், சேவையாற்றும் தொண்டர்களும் மிகவும் தேவை. 
* பக்தி மார்க்கத்தில், குருட்டுத்தனமான நம்பிக்கை கள் மலிந்திருப்பது வருத்தத்திற்குரியதாகும்.
* யாரையும் இம்சிக்காமல் அகிம்சை வழியில் உயிர் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை.
* தியானம் செய்து கடவுளை வழிபடுவதே சிறந்த வழிபாடு.
* ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே திறமை அதிகம். ஒரு செயலை ஏற்றுக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது முடித்துவிடும் தகுதி அவர்களுக்கு உண்டு.
* சத்தியத்தை வற்புறுத்துவதன் மூலம் யாரிடமும் திணிக்க முடியாது. சத்தியத்தை யாராலும் மறைக்கவும் முடியாது. 
* அறிவுக்கண் திறக்கும் வரை சத்தியத்தை யாராலும் <உணர முடிவதில்லை.
* தாய்மைப்பண்பு இருப்பதால், பெண் குலத்திற்கே தயை, அன்பு, கருணை, பாசபந்த உணர்வுகள் அதிகமாக இருக்கிறது.
* கருணை என்பது பேராற்றல் மிக்க குணம். கடவுள் உணர்வு உள்ளவனிடம் உள்ளத்திலிருந்து கருணை பொங்கி வழியும்.
* உலக மக்களின் உள்ளத்தில் எல்லாம் அச்சம் மண்டிக் கிடக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
* சூரியன் பாரபட்சம் இல்லாமல், எப்படி எல்லோருக்கும் தன் உஷ்ணத்தையும், ஒளியையும் வழங்குகிறதோ, அதுபோல அனைவரையும் சமமாக நடத்துபவனே அகிம்சாவாதி. 
* பொருளைத் திருடினால் திருடன் என்று உலகம் கருதுகிறது. அதுபோல, பொருளைக் குவித்து வரும் செல்வந்தனும், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மறுக்கும் கருமியையும் திருடனாகவே கருதப்பட வேண்டும். 
* பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது. அதனால், நம்முடைய செல்வமும் பெருகும். தன்னுடையது என்று உரிமை கொண்டாடும் எண்ணத்தால் துன்பமே உண்டாகும். 

சொல்கிறார் வினோபாஜி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக