புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
49 Posts - 52%
heezulia
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
91 Posts - 56%
heezulia
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_m10கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம்


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Tue Feb 18, 2014 12:13 am

தமிழ் கடவுள் முருக
பெருமானை போற்றும் "கந்த
சஷ்டி கவசம் " --எளிய விளக்கம்
#
இன்று முருகனுக்கு உகந்த
'தை பூச ' திருநாள் ......
நூற்றாண்டுகளாக
முருகனை போற்றி பாட
படும் 'கந்த சஷ்டி கவசம் '
பற்றிய ஒரு பதிவு !
கந்த சஷ்டி கவசம் என்பது பால
தேவராய சுவாமிகளால்
முருகப் பெருமான்
மீது இயற்றப்பட்ட
பாடலாகும்.பால தேவராயன்
16 ஆம் நாற்றாண்டில் வாழந்த
முனிவர்.
'காக்க' என
இறைவனை வேண்டிக்கொள்ளும்
பாடல்களைக் கவசம் என்பர்.
கவசம் என்றால் நம்மைக்
காப்பாற்ற்க் கூடிய ஒன்று.
போரில் யுத்த வீரர்கள்தன்
உடலைக் காத்துக் கொள்ளக்
கவசம்
அணிந்து கொள்வார்கள்.
இங்கு கந்த சஷ்டி கவசம்
நம்மைத் தீமைகளிலிருந்தும்
கஷ்டத்திலிருந்த்தும்
காபாற்றுகிறது என்று கூறுவர் .
பிற்காலத்தில் தமிழில்
அச்சிடப்பட்டு வழங்கும் கவச
நூல்கள் ஆறு.
அவற்றில் இந்த நூல்தான்
பெரிதும்
போற்றப்படுகிறது. இதில்
எழுத்து மந்திர உச்சாடணங்கள்
உள்ளன. பலர் இதன்
பாடல்களை மனப்பாடம்
செய்து போற்றி வழிபடுகின்றனர்.
இதற்க்கு பல இசை வடிவம்
இருந்தாலும் - தமிழ்
சமூகத்தை பொருத்த
வரையில் 'சூல மங்களம்
சகோதரிகள்' பாடிய
வடிவத்துக்கு தனி மனம்.
அமைதியான சூழலில் , இந்த
பாடலை கேட்க்கும்
பொழுது , நம்முள்
தோன்றும் நம்பிக்கையும்
உத்வேகமும் சொல்லில்
அடங்காதவை !
இந்த அருமையான
பாடலுடைய கரு பொருள்
எளிய விளக்கம் இதோ :-
கந்தன் வரும் அழகே அழகு,
பாதம் இரண்டில் பண்மணிச்
சலங்கை கீதம் பாட
கிண்கிணியாட, மயில் மேல்
அமர்ந்து ஆடி ஆடி வரும்
அழகை என்னவென்பது?
இந்திரன் மற்ற
எட்டு திசைகளிலிருந்தும்
பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான்,
இப்போது என்னைக் காக்க
வேண்டும்,
ப்ன்னிரண்டு விழிகளும்
பன்னிரெண்டு ஆயுதத்துடன்
வந்து என்னைக் காக்க
வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும்
போது பரமேச்வரி பெற்ற
மகனே முருகா, உன்
நெற்றியில் இருக்கும்
திரு நீர் அழகும், நீண்ட
புருவமும், பவளச்
செவ்வாயும், காதில்
அசைந்தாடும் குண்டலமும்,
அழகிய மார்பில் தங்க
நகைகளும், பதக்கங்களும்,
நவரத்ன மாலை அசைய உன்
வயிறும், அதில்
பட்டு வஸ்திரமும் சுடர்
ஒளி விட்டு வீச, மயில்
மேலேறி வந்து கேட்டவர்களுக்கு
எல்லாம் வரம் தரும் முருகா,
என்றெல்லாம் அவரை ஸ்ரீ
தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள்
தான் எத்தனை? உடம்பில் தான்
எத்தனை பாகங்கள்? காக்க
என்று வேலை அழைகிறார்,
வதனத்திற்கு அழகு வேல்,
நெற்றிக்குப் புனிதவேல்,
கண்ணிற்குக் கதிர்வேல்
நாசிகளுக்கு நல்வேல்,
செவிகளுக்கு வேலவர்
வேல்,
பற்களுக்கு முனைவேல்,
செப்பிய
நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல்,
கழுத்திற்கு இனிய வேல்
மார்பிற்கு இரத்தின
வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல்,
தோள்களுக்கு வடிவேல்
பிடறிகளுக்கு பெருவேல்,
அழகு முதுகிற்கு அருள்வேல்,
வயிறுக்கு வெற்றிவேல்
சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல்,
பிட்டம் இரண்டும் பெருவேல்,
கணைக்காலுக்கு கதிர்
வேல்,
ஐவிரல்களுக்கு அருள்வேல்,
கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல்
முப்பால்
நாடியை முனை வேல்,
எப்போதும் என்னை எதிர்
வேல், பகலில் வஜ்ர வேல்,
இரவில் அனைய வேல், காக்க
காக்க கன்க வேல் காக்க.
அடுத்தது எத்தனை விதமான்
பயத்திலிருந்து காக்க
வேண்டும், பில்லி, சூன்யம்,
பெரும் பகை, வல்லபூதம்,
பேய்கள், அடங்காமுனி,
கொள்ளிவாய்ப் பிசாசு,
குறளைப் பேய்கள், ப்ரும்ம
ராட்சசன், இரிசி காட்டேரி,
இவைகள் அத்தனையும்
முருகன் பெயர்
சொன்னாலே ஓடி ஒளிந்து விடும்
என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள்
கெடுதல் செய்ய
உபயோகிக்கும் பொருட்கள்
பாவை, பொம்மை, முடி,
மண்டைஓடு, எலும்பு, நகம்,
சின்ன மண்பானை,
மாயாஜால் மந்திரம்,
இவைகள் எல்லாம் சஷ்டி கவச்ம்
படித்தால்
செயலிழந்து விடும்
என்கிறார்.
பின் மிருகங்களைப்
பார்ப்போம், புலியும்
நரியும், எலியும் கரடியும்,
தேளும் பாம்பும் செய்யான்,
பூரான், இவைகளால்
எற்படும் விஷம் ச்ஷ்டி கவச
ஓசையிலேயே இறங்கி விடும்
என்கிறார்.
நோய்களை எடுத்துக்கொண்டா
ல் வலிப்பு, சுரம், சுளுக்கு,
ஒத்த தலைவலி, வாதம்,
பைத்தியம், பித்தம், சூலை,
குடைச்சல், சிலந்தி, குடல்
புண், பக்கப் பிளவை போன்ற
வியாதிகள் இதப் படித்தால்
உடனே சரியாகி விடும்
என்கிறார்.
இதைப் படித்தால்
வறுமை ஓடிவிடும்
நவகிரஹங்களும் நமக்குத்
துணை இருப்பார்கள்
சத்ருக்கள் மனம்
மாறி விடுவார்கள்
முகத்தில் தெய்வீக
ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள்
வேலனப் போற்றுங்கள்.
# ஓம் சரவணபவ
நன்றி -
உலக தமிழ் மக்கள் இயக்கம்
wikipedia
and ரா. ராஜகோபாலன் facebook.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82400
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2014 5:24 pm

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் 103459460 
-
கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம் SV7zmbhCQ39cYhOTgxAY+murugan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக