புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
1 Post - 7%
Manimegala
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
11 Posts - 4%
prajai
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
9 Posts - 3%
Jenila
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
4 Posts - 2%
Rutu
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உறுதியான செயல் Poll_c10உறுதியான செயல் Poll_m10உறுதியான செயல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுதியான செயல்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 9:43 pm

செயல்படாமல் யாரும் இருப்பதில்லை. எல்லோரும் செயல்படத்தான் செய்கிறார்கள். ஆனால், செய்கின்ற செயல் சரிவர ஆற்றல் படுகின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். எச்செயல் செய்தாலும் இடம், பொருள், ஏவல் இம்மூன்றையும் கவனிப்பது அவசியம்.

வலிவு மிக உள்ள யானையும் நிலம் விட்டு நீரினுள் சென்றால் முதலையிடம் தோல்வி பெறும். நீரினிலுள்ள முதலை நிலத்திற்கு வந்தால் அது எளிதில் கொல்லப்படும்.

ஆகவேதான் எவ்வளவு கெட்டிக்காராக இருந்தாலும் வலிவுள்ளவராக இருந்தாலும், தான் செயல் செய்யும் இடம் தனக்குச் சாதகமான பலனைக் கொடுக்குமா என்று முன்னதாகவே ஆராய்ந்து வெற்றியை கொடுக்குமானால் விரைந்து செயல்பட வேண்டும்.

இல்லையென்றால் அச்செயலை ஒத்தி போட்டு விடுவது நல்லது. வலிவுள்ளவராக இருந்தாலும் பாம்புப் புற்றுக்குள் கைவிட்டால் பாம்பினால் கடிபட்டு உடலில் நஞ்சேரி மரணம் அடையும் நிலைதான் ஏற்படும.

அதனால் எந்த இடத்தில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதை மிக முக்கியமாகக் கருத்தில் கொள்வது அவசியமாகும். சரியான இடத்தில் தக்க காலத்தையும் அறிந்து செயல்பட வேண்டும் என்பது அறிவான முறையாகும்.

ஒருவனுக்குப் பசிக்கின்ற நேரத்தில் உணவளித்தால் அவன் பணி தீர்ந்து நம்மைப் பாராட்டுவான். பசி எல்லாம் அடங்கி அவன் தூங்கி கொண்டிருக்கும்பொழுது உணவு கொடுப்பதனால் என்ன பயனாகும்?

நாம் செய்யும் செயல் சரியான நேரத்தில் செயல்பட்டால்தான் சிறப்பும் பெறும்.

என்ன செயல் வேண்டும் என்ற எண்ணிப் பார்க்கிற போதே எப்பொழுது செய்ய வேண்டும் எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்பதனையும் நன்கு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒரு காரியத்தைத் தொடங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை முடிக்கும் வரையில் இருக்க வேண்டும். ஆர்வம் குறையக் குறைய வெற்றி தள்ளிக்கொண்டே போகும்.

எடுத்துக் கொண்ட காரியம் என்னவாக இருந்தாலும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தொடக்கத்தில் ஏற்படும் ஆர்வம் குறையாமல் ஊக்கத்தோடு எத்தனை தடை வந்தாலும் விடாமல் முயன்று வெற்றி பெறுவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 9:44 pm

உழைத்து வெற்றிகரமாகக் குறிக்கோளை அடைவோம் என்பது உறதி. வெற்றி என்பது வாழ்வில் ஒரு செயலை நன்கு தொடங்குவதல்ல. அதை நன்கு செயலாற்றி முடிப்பதே வெற்றியாகும்.

தொடங்கிய செயலை முடிப்பதற்குள் எத்தனையோ தடைகள் வரும். அதனைக் கண்டு உள்ளம் தடுமாறக் கூடாது. தளர்வு அடையக்கூடாது. பொறுமை கடைப்பிடிக்க வேண்டும்.

தடையை கண்டு மனம் தளர்ந்து விடாமல் தைரியமாக அதை நீக்கி முன்னேற மனதில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் தடைகள் பெரியனவாகத் தெரியும். அவை சில சங்கடங்களை உண்டு பண்ணலாம்.

எடுத்துக்கொண்ட குறிக்கோள் எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்று உறுதியுடன் இருந்தால், நமக்கு வரும் கஷ்டங்களை அமைதியுடன் பொறுத்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம்.

நாம் செல்லும் பாதை சரியாக நியாயமாக குறிக்கோள் சிறந்தவையாக இருப்பினும் அதை அடைவதற்கு சில தடைகள் ஏற்பட்டாலும் அதனைக் கண்டு மனம் தளராமல் வெற்றி பெற வேண்டும்.

உறுதி துன்பத்தைத் தாங்கும் பக்குவத்தைத் தரும். துன்பத்தை பொறுத்துக் கொள்ளும் மன உறுதி ஆன்மிக வலிமையை காண்பிக்கும். உடல் வலிமையை விட ஆன்மிக வலுவே மேலானது.

அகில உலகம் வியக்கும் வண்ணம் காந்திஜி ஆங்கிலேயருக்கு எதிராக இயக்கம் நடத்தி அவர்கள் கொடுத்த தண்டனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு தன்னுடைய குறிக்கோளில் அசையாத உறுதி வைத்து தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தை நடத்தி வந்தபடியினால்…. இந்திய நாடு விடுதலைப் பெற்றது.

விடா முயற்சியும், வேதனைத் தரும் இன்னல்களைத் தாங்கும் தீரமுமே காந்தியடிகளின் பெரும் வெற்றிக்குக் காரணமாக இருந்தது.

எதையும் தாங்கும் இதயம் நமக்கு இருக்க வேண்டும். கஷ்டம் வந்தாலும் உறுதியை விட்டு விலகாமல் தொடர்ந்து செயல்புரிந்து வந்தால் அசைக்க முடியாத பாறை போன்று திண்மை கொண்டு வெற்றி பெற முடியும்.


மெர்வின்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 02, 2014 11:30 am

நல்ல பதிவு ...பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Mar 02, 2014 2:56 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ...பகிர்வுக்கு நன்றி

நன்றி தல  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக