புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 9:54 am

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 9:38 am

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 9:37 am

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 9:31 am

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:20 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 6:17 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 3:34 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 3:16 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:25 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 8:32 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 6:55 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 5:48 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:42 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 4:33 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 4:31 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 3:46 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 3:44 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 4:50 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:28 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:25 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:23 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:20 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 6:17 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 6:55 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 9:23 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 7:22 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
31 Posts - 70%
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
11 Posts - 25%
cordiac
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 2%
Geethmuru
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
158 Posts - 57%
heezulia
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
9 Posts - 3%
prajai
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_m10கலை நிறை கணபதி சரணம் சரணம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை நிறை கணபதி சரணம் சரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 2:57 am

கலை நிறை கணபதி சரணம் சரணம்  J8WW9YSOqW4udCeeFUIw+kalai
--
வாக்குண்டாம்! நல்ல மனமுண்டாம்!.... மேனி நுடங்காது''
எனப் பிள்ளையார் வழிபாட்டின் பெருமையை ஒளவை
புலப்படுத்துகிறார்.
-
இப்பாட்டில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் முறைப்
படுத்துவது ஆனைமுகன் வழிபாடே என சொல்வதற்குக்
காரணம் எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும்
நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம்.

-
முதல் தெய்வமான கணேசருக்குத்தான் இரண்டு கூடுதல்
வழிபாடு. குட்டிக்கொள்வது, தோப்புக் கரணம் போடுவது.

-
இப்படி மூன்று வழிபாடும் உடம்பால் செய்வதால்
ஆரோக்கியம் பெருகி மேனி நுடங்காமல் நலம் பெறுகிறது.
கண்புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில்
"டெம்பரல் லோப்ஸ்' சுரப்பிகள் உள்ளன. இடம் உள்ள சுரப்பி
தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதிற்கும்
காரணமாக அமைகின்றன.

காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை
நீட்டிக்கிறது. மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச்
செய்கிறார் முதல் தெய்வமான பிள்ளையார்.

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 21, 2014 3:15 am



கலை நிறை கணபதி சரணம் சரணம்  CsE0aCSZuEuEu2v4tGzA+121
-----
கணேசர் வடிவத்தைக் கவனியுங்கள்.
விநாயகர் தலை, யானைத் தலை. அது மிருகக் கூறு.
ஒற்றைத் தந்தம் உடைய பக்கம் ஆண். தந்தம்
இல்லாத பக்கம் பெண். (பெண் யானைக்கு தந்தம்
கிடையாது). ஐந்து கரங்கள் தெய்வ லட்சணம்.
குறுகிய கால்களும், பெருத்த வயிறும் பூத அம்சம்.
எனவே பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய்,
பெண்ணாய் உயர்திணையாய் அஃறிணையாய்
தோற்றம் அருள்பவரே விநாயகர்.

-
எனவே அனைத்துயிரும் வாழ அருள்க என
வேண்டுகிறார் விநாயகர் நான்மணிமாலையில்
பாரதியார்.

-
"கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன்' என திருப்புகழ் முதற்பாட்டில்
அருணகிரியார் கணபதியைப் போற்றுகிறார்.


சாப்பிடுவதில் ஒருவர் பெரிய சமர்த்தர் என்றால்
அது என்ன பெருமையா? எனக் கேட்கலாம்.

"வாக்கிற்கு அருணகிரி' என புலவர்களாலேயே
போற்றப்பட்டவர் விநாயகர் நிவேதனப் பட்டியலை
பாட்டியலில் சொன்னால் அதில் ஒரு விசேஷம்
இருக்கும் என நாம் விளங்கிக் கொள்ளலாம்.
உணவே நல்ல உணர்வைத் தருகிறது என்கிறார்

கீதையில் கண்ணபெருமான்.

ரஜோ குணங்களையும் தமோ குணங்களையும்
உடையவற்றை அதிகம் சாப்பிட்டால் கோபம்,
காமம், தூக்கம், சோம்பல் மிகுதியாகும்.

பிள்ளையார் நிவேதனங்கள் சத்வ குண ஆகாரங்கள்.
மிகப்பெரிய விலங்காகவும் அதே சமயம்
அமைதியாகவும், நாம் சொன்னதைக் கேட்பதாகவும்
யானை விளங்குவது தாவர உணவை
உட்கொள்வதால்தானே!

யானை முகக் கடவுளுக்கு சத்வ குண நிவேதனங்கள்
படைப்போம். பிறகு அதை உண்ணப்போவது
பக்தர்களாகிய நாம்தானே!

நாம் நலம் பெறவே விநாயகருக்கு பெரிய உணவுப்
படையல்.

"கலை நிறை கணபதி சரணம் சரணம்

கஜமுக குணநிதி சரணம் சரணம்''

என இராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

-
---------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக