புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டினி இல்லா பாரதம்...
Page 1 of 1 •
அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவைப் பொருத்தவரை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்
2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்
(28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.
இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும். (தினமணி தலையங்கம்)
மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்
2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்
(28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.
இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும். (தினமணி தலையங்கம்)
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம்
என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு
வந்துள்ளது...!!
-
ஐயம் இட்டு உண்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
கொடுத்து கொடுத்து சிவந்ததாம் கர்ணன் கை..!
-
ஆக யாசிப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்
இன்று நேற்றல்ல...
-
இதிகாச காலத்திலிருந்து இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்..
-
அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக
சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-
ஆக அமெரிக்காவிலும் வறுமை அதிகரிப்பு ஆகியுள்ளது...
-
திட்டங்களின் நன்மை நேரடியாக பயனாளிகளை போய்ச்
சேர வேண்டும் என நாமும் என்ன என்னவோ செய்து
கொண்டுதான் இருக்கிறோம்...
-
என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு
வந்துள்ளது...!!
-
ஐயம் இட்டு உண்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
கொடுத்து கொடுத்து சிவந்ததாம் கர்ணன் கை..!
-
ஆக யாசிப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்
இன்று நேற்றல்ல...
-
இதிகாச காலத்திலிருந்து இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்..
-
அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக
சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-
ஆக அமெரிக்காவிலும் வறுமை அதிகரிப்பு ஆகியுள்ளது...
-
திட்டங்களின் நன்மை நேரடியாக பயனாளிகளை போய்ச்
சேர வேண்டும் என நாமும் என்ன என்னவோ செய்து
கொண்டுதான் இருக்கிறோம்...
-
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|