புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: ஜெயலலிதா காட்டம்
Page 1 of 1 •
புதிய கட்டுப்பாடு விதித்துள்ள #தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
நாமக்கல் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தத் துரோகத்திற்கு உறுதுணையாக இருந்து, தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமல் இருந்த கட்சி #தி.மு.க. #காங்கிரஸ், தி.மு.க-வின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க-வினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இன்னின்ன நன்மைகளை செய்வோம் என்று சொல்லி தி.மு.க. வாக்கு கேட்கவில்லை. தி.மு.க-வுக்கு வாக்கு அளிக்க தி.மு.க-வினர் சொல்லும் காரணம், கருணாநிதி சுட்டிக் காட்டுபவர் பாரதப் பிரதமராக வர வேண்டும் என்பது தான். கருணாநிதி சுட்டிக் காட்டிய காங்கிரஸ் கட்சி தானே கடந்த பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சி புரிந்தது? தமிழகத்திற்கு என்ன நன்மை செய்தது? இந்திய நாட்டிற்கு என்ன நன்மை செய்தது? இந்திய நாடு சீரழிந்து கொண்டிருப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய் கொண்டிருப்பதற்கும் காரணம்; அதற்கான காரணமே தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக் காட்டிய #காங்கிரஸ் கட்சி தானே?
மீண்டும் #கருணாநிதி சுட்டிக் காட்டும் பாரதப் பிரதமர் எதற்கு? தமிழினத்தை அழித்தது போதாதா? 2ஜி ஊழலில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அடித்த கொள்ளை போதாதா? இன்னமும் சுரண்ட வேண்டும் என்று நினைக்கிறார்களா? சுய நலத்திற்காக இந்திய நாட்டின் வளத்தை சுரண்டிய தி.மு.க-வை இந்தத் தேர்தலில் நீங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
உண்மையா? இல்லையா?
தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்யப் போகிறோம், அகில இந்திய அளவில் என்னென்ன கொள்கை மாற்றங்களை கொண்டு வரப் போகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டி, பிரச்சாரம் செய்கின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு, தமிழர் நலனுக்காக அளிக்கப்படும் வாக்கு, தமிழ்நாட்டை வளப்படுத்தும் வாக்கு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைகளை போராடி பெற்றுத் தரக் கூடிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஏழை மக்களின் நலனில் அக்கறை செலுத்துகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. எனவே தான் மக்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அறிவிப்புகள் அனைத்தும் காகித வடிவில் தான் இருக்கின்றன என்றும், விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டு இருந்தன. இவற்றில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை நான் இங்கே உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று நான் அறிவித்து இருந்தேன். இந்த வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது உண்மையா? இல்லையா?
மாணவ மாணவியரின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். அதற்கேற்ப முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டு, புத்தகச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? இல்லையா?
தாய்மார்களுக்கு விலை ஏதுமின்றி மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இதுவரை 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவை வழங்கப்பட்டுவிடும். இது உண்மையா? இல்லையா? (தொடர்ந்து இதேபோல் பல்வேறு திட்டங்களை அடுக்கி, உண்மையா? இல்லையா? என்று கேட்டார்)
இந்தத் தேர்தலிலே ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ, டெபாசிட் தொகை கூட கிடைக்காதோ என்ற அச்சத்தில், மனம் போன போக்கில் பொய் பிரச்சாரங்களை, விஷமப் பிரச்சாரங்களை தி.மு.க-வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருகி வரும் மக்கள் ஆதரவை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், விரக்தி அடைந்த எதிர்க்கட்சியினர், குறிப்பாக தி.மு.க. தோல்வி பயத்தில் ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர் எனப் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். எனது கூட்டத்திற்கு திரளும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து, எதிர்க்கட்சியினர் மிரட்சி அடைவதும், விரக்தி அடைவதும் இயல்பானது தான்.
ஆனால், தேர்தல் ஆணையமும் இதற்கு கட்டுப்பாடு விதிக்க முயல்வது விந்தையாக உள்ளது. அதாவது, கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்திற்கு ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது.
பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்? ஒரு மக்களவைத் தொகுதி என்பது கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு இணையானது.
நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய உரையினை கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்திற்கு தங்களுடைய சொந்தச் செலவில் பொதுமக்கள் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானதுதான். இதே போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்அவுட்களை வைப்பதும், வழக்கமான அரசியல் கலாச்சாரம் தான். இது தான் காலம் காலமாக நடந்து வருவது.
1952-ஆம் ஆண்டிலிருந்து அண்ணா காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்திலும் சரி இது போன்ற நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 2014-ல் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல் ஆணையம் இது போன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே இங்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட வேண்டுமென்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.
'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடிப்பது' என்று சொல்வார்களே, அதைப் போல, இப்போது வேட்பாளரே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும்.
எனவே, இது குறித்து நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் காரணமாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை நான் அறிமுகம் செய்ய முடியவில்லை" என்றார் ஜெயலலிதா.
Keywords: #நாமக்கல் #தொகுதி, #ஜெயலலிதா #பிரச்சாரம், #மக்களவை #தேர்தல்
நாமக்கல் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தத் துரோகத்திற்கு உறுதுணையாக இருந்து, தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமல் இருந்த கட்சி #தி.மு.க. #காங்கிரஸ், தி.மு.க-வின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க-வினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இன்னின்ன நன்மைகளை செய்வோம் என்று சொல்லி தி.மு.க. வாக்கு கேட்கவில்லை. தி.மு.க-வுக்கு வாக்கு அளிக்க தி.மு.க-வினர் சொல்லும் காரணம், கருணாநிதி சுட்டிக் காட்டுபவர் பாரதப் பிரதமராக வர வேண்டும் என்பது தான். கருணாநிதி சுட்டிக் காட்டிய காங்கிரஸ் கட்சி தானே கடந்த பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சி புரிந்தது? தமிழகத்திற்கு என்ன நன்மை செய்தது? இந்திய நாட்டிற்கு என்ன நன்மை செய்தது? இந்திய நாடு சீரழிந்து கொண்டிருப்பதற்கும், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய் கொண்டிருப்பதற்கும் காரணம்; அதற்கான காரணமே தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக் காட்டிய #காங்கிரஸ் கட்சி தானே?
மீண்டும் #கருணாநிதி சுட்டிக் காட்டும் பாரதப் பிரதமர் எதற்கு? தமிழினத்தை அழித்தது போதாதா? 2ஜி ஊழலில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அடித்த கொள்ளை போதாதா? இன்னமும் சுரண்ட வேண்டும் என்று நினைக்கிறார்களா? சுய நலத்திற்காக இந்திய நாட்டின் வளத்தை சுரண்டிய தி.மு.க-வை இந்தத் தேர்தலில் நீங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
உண்மையா? இல்லையா?
தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்யப் போகிறோம், அகில இந்திய அளவில் என்னென்ன கொள்கை மாற்றங்களை கொண்டு வரப் போகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டி, பிரச்சாரம் செய்கின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு, தமிழர் நலனுக்காக அளிக்கப்படும் வாக்கு, தமிழ்நாட்டை வளப்படுத்தும் வாக்கு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைகளை போராடி பெற்றுத் தரக் கூடிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, மக்களுக்காக திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஏழை மக்களின் நலனில் அக்கறை செலுத்துகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. எனவே தான் மக்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அறிவிப்புகள் அனைத்தும் காகித வடிவில் தான் இருக்கின்றன என்றும், விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டு இருந்தன. இவற்றில் 150 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை நான் இங்கே உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று நான் அறிவித்து இருந்தேன். இந்த வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது உண்மையா? இல்லையா?
மாணவ மாணவியரின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். அதற்கேற்ப முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டு, புத்தகச் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இது உண்மையா? இல்லையா?
தாய்மார்களுக்கு விலை ஏதுமின்றி மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இதுவரை 89 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவை வழங்கப்பட்டுவிடும். இது உண்மையா? இல்லையா? (தொடர்ந்து இதேபோல் பல்வேறு திட்டங்களை அடுக்கி, உண்மையா? இல்லையா? என்று கேட்டார்)
இந்தத் தேர்தலிலே ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ, டெபாசிட் தொகை கூட கிடைக்காதோ என்ற அச்சத்தில், மனம் போன போக்கில் பொய் பிரச்சாரங்களை, விஷமப் பிரச்சாரங்களை தி.மு.க-வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருகி வரும் மக்கள் ஆதரவை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், விரக்தி அடைந்த எதிர்க்கட்சியினர், குறிப்பாக தி.மு.க. தோல்வி பயத்தில் ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர் எனப் பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். எனது கூட்டத்திற்கு திரளும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து, எதிர்க்கட்சியினர் மிரட்சி அடைவதும், விரக்தி அடைவதும் இயல்பானது தான்.
ஆனால், தேர்தல் ஆணையமும் இதற்கு கட்டுப்பாடு விதிக்க முயல்வது விந்தையாக உள்ளது. அதாவது, கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்திற்கு ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது.
பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்? ஒரு மக்களவைத் தொகுதி என்பது கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு இணையானது.
நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய உரையினை கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்திற்கு தங்களுடைய சொந்தச் செலவில் பொதுமக்கள் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானதுதான். இதே போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்அவுட்களை வைப்பதும், வழக்கமான அரசியல் கலாச்சாரம் தான். இது தான் காலம் காலமாக நடந்து வருவது.
1952-ஆம் ஆண்டிலிருந்து அண்ணா காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்திலும் சரி இது போன்ற நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 2014-ல் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல் ஆணையம் இது போன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே இங்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட வேண்டுமென்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.
'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடிப்பது' என்று சொல்வார்களே, அதைப் போல, இப்போது வேட்பாளரே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும்.
எனவே, இது குறித்து நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் காரணமாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை நான் அறிமுகம் செய்ய முடியவில்லை" என்றார் ஜெயலலிதா.
Keywords: #நாமக்கல் #தொகுதி, #ஜெயலலிதா #பிரச்சாரம், #மக்களவை #தேர்தல்
Similar topics
» தேர்தல் ஆணைய கட்டுப்பாடு! கலக்கத்தில் பொதுமக்கள்?
» பிரியாணி ரூ.200; பூனம் சேலை ரூ.200: இது தேர்தல் ஆணைய ரேட்
» பதில் சொல்லுங்க சசிகலா...; தேர்தல் ஆணைய நோட்டீஸ் ஒப்படைப்பு
» தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!
» மோடி - அமித்ஷா வசதிக்கு ஆடும் தேர்தல் கமிஷன்? மம்தா காட்டம்!
» பிரியாணி ரூ.200; பூனம் சேலை ரூ.200: இது தேர்தல் ஆணைய ரேட்
» பதில் சொல்லுங்க சசிகலா...; தேர்தல் ஆணைய நோட்டீஸ் ஒப்படைப்பு
» தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை இழக்கும் பாமக, அங்கீகாரம் பெறப் போகும் தேமுதிக!
» மோடி - அமித்ஷா வசதிக்கு ஆடும் தேர்தல் கமிஷன்? மம்தா காட்டம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|