புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
53 Posts - 60%
heezulia
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையைச் சமாளிக்க...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 6:16 pm

* மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவற்றைப் பலப்படுத்தும்.

* மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாளத் துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாகப் பருக வேண்டும்.

* வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாகப் பிரியாது. இதனால் கீல்பிடிப்பு நோய் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கோடைகாலம் முடியும்வரை தினமும் மோர் குடித்தால் நோய் விலகும்.

*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் சேர்த்தால் அது ஆரோக்கிய பானம்.

* மோரில் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் வைட்டமின் பி சத்து உள்ளது.

*மோர் உடலில் குளிர்ச்சியைத் தந்து, எரிச்சலை நீக்குவதால் கோடையில் நிறைய மோர் குடிக்கலாம்.

* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி ஆகியவற்றை கலந்து குளிரூட்டி அருந்தலாம்.

* பயத்தம் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீரில் பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்லது.

* குறைந்த விலையில் சீசனில் கிடைக்கும் பன்னீர் திராட்சை, தர்பூசணி, தக்காளி, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுதல் நலம்.

* அனைத்து சத்துக்களும் அடங்கிய மல்ட்டி காக்டெயில்- கடைந்த மோர், எலுமிச்சம்சாறு, பெருங்காயம், சீரகப்பொடி, உப்பு, மல்லித்தழை, துருவிய வெள்ளரி, கேரட் துருவல் ஆகியவற்றை சேர்த்து அருந்தலாம்.

* தேங்காய்ப்பாலை வாரம் இரு முறையாவது உணவில் சேர்க்கவும்.

* பசும்பாலில் சர்க்கரைக்குப் பதிலாகப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

* சீரகத்தை வெறும் பாத்திரத்தில் போட்டு சிவக்க வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து கொதித்ததும் ஆறவிட்டுக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* இளம் நுங்கு,தர்பூசணித்துண்டுகள் ஆகியவற்றை இளநீரில் போட்டு குளிரூட்டி, அருந்திப் பாருங்கள்
அருமையோ அருமை!

nandri : dinamani



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 8:11 pm

கோடையைச்  சமாளிக்க... 103459460 கோடையைச்  சமாளிக்க... 3838410834 கோடையைச்  சமாளிக்க... 3838410834 
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 7:51 am

கோடையைச்  சமாளிக்க... 971090_1425021874420719_2101674217_n

 கோடையைச்  சமாளிக்க... 3838410834 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Apr 05, 2014 10:20 am

பேசாம சூரியனுக்கு குடை பிடிச்சிடுவோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:33 pm

நன்றி நேசன், நன்றி சிவா மற்றும் நன்றி மாமா புன்னகை ( நல்ல பெரிய குடையா பார்த்து வாங்குங்கோ புன்னகை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:42 pm

* வெள்ளரி, முள்ளங்கி, புடலங்காய், சவ்சவ் போன்ற நீர்ச்சத்து காய்களை, கட்டாயமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். காரணம், மனிதனுக்கு, இந்த சீசனில், என்ன தேவை என்பதை கணித்து, இயற்கையே விளைவிக்கும், காய்கள் அவை.

* வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால், தண்ணீரில் இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேன் கலந்த தண்ணீரை கையோட எடுத்துச் செல்லலாம்.

* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து, சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழப்பு ஏறபட்டு, சருமம் காய்ந்து போகக்கூடும். இதனால், வியர்க்குரு, சிறுசிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்பு அதிகம். சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்வதன் மூலம், இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.

* வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, எண்ணெய் பசையான உடம்பு என்றால், முகத்தில் பருக்கள் எளிதாக தோன்றும். இந்த கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. அப்படி செய்தால், பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

* வெயிலில் அலையக் கூடிய வேலையில் இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் என அனைவருமே, அடிக்கடி மோர் மற்றும் இளநீர் அருந்துவதன் மூலம், உடல் வெப்பம் அதிகரிப்பதை, தவிர்க்க முடியும்.

* கோடைக்காலத்தில், கண்களைப் பாதுகாப்பது அவசியம். ஏன் எனில், இக்காலத்தில் தான், கண் சோர்வு, கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க, தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை கழுவுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 07, 2014 6:14 pm

பயனுள்ள பகிர்வு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 7:09 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109135-topic#1056859"]பயனுள்ள பகிர்வு நன்றிமாபுன்னகை

கோடையைச்  சமாளிக்க... 1571444738 பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 08, 2014 9:04 pm

• கோடை காலத்தில் உடலில் அதிகமான நீர் இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்டும் வகையில் சுமார் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் தினமும் பருக வேண்டும்.

• அதிகாலை எழுந்தவுடன் குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது மோர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

• மண் பானை நீர் குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாது என்றால் பானையில் சில துளசி இலைகளைப் போட வேண்டும். அந்த நீர் சளி பிடிக்காது; உடலுக்கும் நல்லது.

• காபி, டீ போன்ற பானங்களையும் எண்ணெயில் பொறித்த பலகாரங்களையும் தவிர்த்துவிடுங்கள்.

• பருத்தி ஆடைகளே நல்லது. இளநிறம் அல்லது வெண்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.

• வெயிலில் அலைந்து களைத்துப் போய் இருப்பிடம் திரும்பியதும் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு கால் பாதங்களைச் சில நிமிடங்கள் அதில் வைத்திருக்க வேண்டும். இதனால் உடல் வெப்பம் தணியும். கால்வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும்.

• வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும் உடனே ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள் அருந்தக் கூடாது.

• மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு வெட்டி வேர், சீரகம், மல்லி, ஓர் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு துணியில் போட்டுக் கட்டித் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

அ.சா.குருசாமி- செவல்குளம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக