புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
jairam
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
சிவா
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 4%
prajai
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 2%
jairam
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்டுங்கள் திறக்கும் ! நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 06, 2014 1:53 pm

தட்டுங்கள் திறக்கும் !
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நர்மதா பதிப்பகம் ,10 நானா தெரு ,பாண்டி பஜார் ,தி நகர் ,சென்னை .17.
விலை ரூபாய் 60. மின் அஞ்சல் narmadhamail@yahoo.co.in
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் தந்துள்ள அணிந்துரை மிக நன்று .இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்றபோது , தலைப்பைப் பார்த்தவுடன் வாங்கி வந்தேன் .படித்தேன் சுவைத்தேன் .சுவை தேன்.தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல நூல் .மனச் சோர்வு ,கவலை ,விரக்தி வந்தால் இந்த நூலைப் படித்தால் போதும் புத்துணர்வு பிறக்கும் .
எந்த ஒரு கதவையும் பூட்டி இருக்கிறதே என்று கவலை கொள்ளாமல் தட்டினால் திறக்கும் . தட்டுங்கள் திறக்கப்படும் என்பது கிறித்துவர்களின் புகழ் பெற்ற சொற்கள் .அதிலிருந்து இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது . 
ஊக்கம் தரும் ,நம்பிக்கை தரும் 23 கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கின்றன .கனவு காண்போம் ,.இலக்கே இலட்சியம் ,ஆகட்டும் ,நேரம்தான் உயரிய செல்வம் ,நேர்மறை எண்ணங்கள் .இப்படி உள்ளன .
தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் புழு வண்ணத்துப் பூச்சி ஆகும் நிகழ்வை எழுதி அணிந்துரை தந்துள்ளார்கள் .மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் டி .எஸ் .கிருஷ்ண மூர்த்திஅவர்களின் அணிந்துரையும் நன்று. நர்மதா பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர்.பாராட்டுக்கள் .எழுத்துக்கள் கருப்பு வண்ணம் மட்டும் இல்லாமல் நீலம் ,சிவப்பு வண்ணங்களிலும் இருப்பதால் படிக்க எளிதாக இனிமையாக உள்ளன .
நூலில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .
வெற்றி பற்றிய விளக்கம் மிக நன்று .
வெற்றி என்பது ஒவ்வொருவராலும் அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவது .அதுவாக தற்செயலாக நிகழ்வதில்லை .
மனதில் தெளிவு ,துணிவு ,கடும் உழைப்பு ,தன்னம்பிக்கை, இலட்சியத்தின் மீது பற்று இருந்தால் வெற்றி கிடைப்பது நிச்சயம். 
வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த வரிகளைக் கடைபிடித்து நடந்தால் வெற்றி பெறுவது உறுதி .
புருஷ் மன்னன் சிலந்தி வலை கட்டுவதைப் பார்த்து விட்டு தொடர்ந்து முயன்று வெற்றி பெற்ற நிகழ்வை நூலில் எழுதி உள்ளார். பல நிகழ்வுகள் ,வரலாறுகள் ,பொன்மொழிகள் யாவும் நூலில் உள்ளன . 
கனவெனும் விதையை விதைத்தவர்களே சாதனை என்னும் பயிரை அறுவடை செய்கிறார்கள் .
உண்மைதான் இதைத்தான் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்கிறார் .
வெற்றியாளர்கள் குறிக்கோள்களைப் பார்ப்பார்கள் !
தோல்வியாளர்கள் தடைகளை பார்ப்பார்கள் !
வெற்றியாளர்கள் மன நிலையை நன்கு உணர்த்தி உள்ளார் .
நேரந்தான் உயரிய செல்வம் என்ற கட்டுரையில் பொன்னைவிட மேலான நேரத்தின் அருமையை , பெருமையை நன்கு உணர்த்தி உள்ளார் .பாராட்டுக்கள் .
மகாகவி பாரதியாரின் அற்புத வரிகள் ,விவேகானந்தரின் தன்னம்பிக்கை வரிகள் கட்டுரைகளில் மேற்கோள் காட்டி நன்கு எழுதி உள்ளார் .உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறளை பொருத்தமான இடங்களில் சுவைபட் மேற்கோள் காட்டி உள்ளார் .
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு நூல்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம் இருப்பதால் பல்வேறு அரிய நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்தி இயம்பி எழுதி உள்ளார் .தேனீ மலர்களில் தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில்எடுத்து தேன் கருத்து வழங்கி உள்ளார் . 
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு ஆன்மிக ஈடுபாடி இருக்கின்ற காரணத்தால் திருமூலர் ,இராமலிங்க அடிகளார், கிருபானந்த வாரியார் ,சுவாமி சுகபோதானந்தா இப்படி பலரின் கருத்துக்களும் நூலில் உள்ளன .
நல்லொழுக்கமே பெரும் செல்வமாகும் !
ஒழுக்கத்தில் விழுமிய நிலையே மேலான அறம் எனப்படும் .
( நான்மணிக்கடிகை )
ஒழுக்கத்தின் மேன்மையை சிறப்பைகட்டுரையில் நன்கு உணர்த்தி உள்ளார் . உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் .உயர் குளத்தில் பிறந்திருக்கலாம் .ஆனால் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் அவன் மதிக்கப்படுகிறான் .குலமல்ல குணம்தான் முக்கியம் . 
இப்படி மனிதனை நெறிப்படுத்தும் ,பண்படுத்தும் கருதுக்கள் நூல் முழுவதும் உள்ளன .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது . நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக