புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு
Page 1 of 1 •
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள்.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் பார்த்தால்கூட, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மிக எளிதானது என்ற விஷயம் நமக்கு விளங்கிவிடும். ஆனாலும் என்ன பயன்?
ஆழ்துளைக் கிணற்றின் உரிமையாளருடைய தவறுக்கு அவருடையே மகளே பலியாகியிருக்கிறார் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய விவசாய நிலத்துக்காக 500 அடி ஆழத்தில் இந்த ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை அமைத்தவர், தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார்.
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள்.
இது போன்ற விபத்துகளைக் குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகளை உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறது: “ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன், அது தோண்டப்படும் இடம், கிணற்றின் ஆழம், தோண்டுபவர் பெயர், முகவரி ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்துக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் கிடைக்காவிட்டால் அதைத் திறந்துபோடாமல் உரிய மூடியைக் கொண்டு மூட வேண்டும், யாரும் அதை நெருங்க முடியாதபடிக்குத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும், பயன்படுத்தாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடிவிட வேண்டும்.”
எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படாத, பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது கட்டாயம் என்பதை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனத்தார் வேலையைத் தொடங்கும்போதே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தந்து குழாய் பதித்தாலும்கூட அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு.
இதில் கடமை தவறும் கிணற்று உரிமையாளர், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ஒப்பந்ததாரர், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு அவரவர் பொறுப்பு, தன்மைக்கேற்ப கடுமையான தண்டனைகளை வழங்குமாறு சட்டம் இயற்றப்படுவது அவசியம்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி.
தி இந்து
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மிகவும் வருத்தமான செய்தி. தொலைக்காட்சியில் இது போன்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது வருத்தமும் கோவமும் மட்டுமே மிஞ்சுகிறது...
அடிப்படை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் இங்கு வெகு வெகு குறைவு. மனித உயிர்களின் மதிப்பு இங்கு பெரிதாக கருத்தப்படுவதில்லை. இன்றைக்கும் பல பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் வெளிநாடுகளை போல் மேம்படவில்லை. பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி தெரிந்தவர் இருக்கிறாரா என்று கேட்டால் ஒரு பதிலும் வருவதில்லை. பிசா, பர்கரை, KFC யை ஆதரிக்கும் நாம் வெளிநாடுகளின் உள்ள நல்ல வழக்கங்களையும் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்துக்கும் சட்டம் இருந்தால் தான் சரிப்படும் என்று சொல்வது சரியாகாது. இருக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே போதும். செய்யும் வேலையை முழுவதும் உணர்ந்து, சமூகப் பொறுப்புடன் செய்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்.
அடிப்படை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் இங்கு வெகு வெகு குறைவு. மனித உயிர்களின் மதிப்பு இங்கு பெரிதாக கருத்தப்படுவதில்லை. இன்றைக்கும் பல பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் வெளிநாடுகளை போல் மேம்படவில்லை. பள்ளி ஆசிரியர்கள் முதலுதவி தெரிந்தவர் இருக்கிறாரா என்று கேட்டால் ஒரு பதிலும் வருவதில்லை. பிசா, பர்கரை, KFC யை ஆதரிக்கும் நாம் வெளிநாடுகளின் உள்ள நல்ல வழக்கங்களையும் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்துக்கும் சட்டம் இருந்தால் தான் சரிப்படும் என்று சொல்வது சரியாகாது. இருக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே போதும். செய்யும் வேலையை முழுவதும் உணர்ந்து, சமூகப் பொறுப்புடன் செய்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தண்ணீர் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கிணற்றை வெறுமனே பாலிதீன் சாக்குப் பையைப் போட்டு மூடி வைத்திருக்கிறார். தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மதுமிதா அந்த சாக்குப்பை மீது தவறுதலாக நடந்தபோதுதான் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள். wrote:
இவர் செய்த பாவம் குழந்தைக்கு மரணத்தை தந்துள்ளது....எவ்வளவு சொன்னாலும் நான் செய்வதைத்தான் செய்வேன் எனும் காமன் மேன் அடுத்தவன் பற்றி கவலைப்படாத காமன் மேன்.
நான் மட்டும் நல்ல இருக்கணும் என்று யோசிக்கும் காமன் மேன்.
ஒவ்வொருவரும் சமுதாயப்போக்கோடு வாழ்ந்தால் தான் இந்நிலை மாறும்.
மறுபடியும் இது செய்தி ஆகாமலிருக்க வேண்டும்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் ஏதோ பாடம் கற்றதைப் போலவும், இனியாவது எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்றும் மனச்சாந்தி அடைகிறோம். ஆனால், விபத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன. நமது அக்கறை யின்மையும் அலட்சியமும் ஆழ்துளைக் கிணறுகளைவிட மிக ஆபத்தானவை என்பதுதான் இந்த விபத்துகள் நமக்குச் சொல்லும் செய்தி. wrote:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|