புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
3 Posts - 5%
Baarushree
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 4%
prajai
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 4%
சிவா
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 2%
viyasan
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 2%
Rutu
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
2 Posts - 13%
Rutu
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:34 am


புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி.

இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார் .முடிவு தருவது தன்னுடைய வேலை இல்லை என்பது அவரின் பாணி

பெண்களின் அவல நிலையை காட்டுகிற இடங்களில் அவர் எழுதிய வரிகள் சுரீர் என்று தைக்கும் எடுத்துக்காட்டுக்கு “இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

பரத்தை என ஒரு பெண்ணை சொல்கிற பொழுது “நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்”என சொல்கிறாள் .விதவைகளின் வாழ்க்கையின் அவலங்களையும் தொட்டு போகும் இவர்.சாஸ்திர சடங்குகளை இப்படி கேள்வி கேட்கிறார் “பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்.............?” படிக்கிற பொழுது எந்த ஆயாசமும் தராமல் புதுமைப்பித்தன் உங்களை பிரமிக்க வைப்பார் ,நெல்லைத்தமிழை எளியவர்களின் மொழியை எழுத்தில் கொண்டு வந்ததும் அவரே தமிழின் முதல் அறிவியல் புனைகதை இவரின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் தான் என்பார் சுஜாதா .த்ரில்லர்,பேய்க்கதை என எத்தனையோ புதுப்புது முயற்சிகள் செய்த இவர் சினிமாவிலும் கொஞ்ச காலம் வேலை பார்த்தார் .

சிறுகதை என அவர் எழுதியது மட்டும் நூற்றியெட்டு வரும் என்கிறார்கள் .இதில் அவர் காலத்தில் வெளியானது ஐம்பதுக்கும் குறைவானதே .மொழிபெயர்ப்பிலும் தனிமுத்திரை பதித்த இவர் .இலக்கியத்தழுவல்களை சாடினார் –அதை இலக்கியத்திருட்டு என்றார் .பாசிஸ்ட் ஜடாமுனி,கப்சிப் தர்பார் என முசோலினி மற்றும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளை வார்த்தார் வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்கிற பெயரில் கவிதைகளும் எழுதி உள்ளார் இவர் , நாடகம், சினிமா, எனவும் விரிந்து செயல்பட்டவர் .என்றாலும் சிறுகதையில் தான் இவரின் தனி முத்திரை தெரியும்

சந்திர பாபு தினமணி அலுவலகம் வந்த பொழுது தடுக்கி விழுந்தார் ,அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவினார் அங்கே வேலைப்பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் (புதுமைப்பித்தன் ) ”நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று சொல்லி இருக்கிறார் . தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூடுதலாக சொன்ன பொழுதும் மனிதர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்து விட்டார் கொஞ்சநாள் கழித்து விஷயம் தெரிந்த பொழுது சந்திரபாபு அலறி அவரைப்போய் அவர் முன்னமே அவன் இவன் என்று விட்டேனே என்று புலம்பி இருக்கிறார் .

பல சமயங்களில் இவர் எழுத்தில் சாவகாசம் தெரியும் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்த மனிதன்.வறுமைக்கு யாவற்றையும் இழந்தும் தன்னை இழக்காத தன்மானன்."நெறைய படிக்கணும்,குறைவா எழுதணும்!" என்கிற இந்த மாமேதையின் வார்த்தைகள் தமிழ் சமூகத்தின் காதில் விழாமல் போனது வருத்தமான விஷயம் தான் !கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான நையாண்டி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்தார் இந்த அபூர்வ கலைஞன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக