புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசத்திய அரசு மருத்துவர்கள்!
Page 1 of 1 •
அரசு மருத்துவமனை என்றவுடன், அசுத்தம், அக்கறையின்மை, ஆள்பற்றாக்குறை, இடநெருக்கடி, போதிய மருத்துவ வசதியின்மை என்பதே நம் மனதில் முதலில் நினைவுக்கு வரும்.
எதையும் இலவசமாய் தந்தால், அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது தவறான எண்ணம் என்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
“ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும், எத்தனை சலுகைகள் தந்தாலும், எங்கள் கடமையில் நாங்கள் எந்த மாற்றமுமின்றி நிறைவாகத்தான் செய்துவருகிறோம்.
அதிலும், உயிரைக் காக்கும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களாகிய நாங்கள், எடுக்கும் முடிவில் தெளிவும், நோயாளிகள் மீது அக்கறையும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறோம்” என்கிறார்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.
ஹரி நாரக் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதும் இதனை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம்.
கடந்த மார்ச் 2-ம் தேதி மாமல்லபுரத்தில் அடிபட்ட நிலையில் இருந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மார்ச் 3-ம் தேதி காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
அவரின் இரத்த அழுத்தம் குறைவாகவும், மூளையின் செயல் திறன் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. அப்போது பணியில் இருந்த மருத்துவர் சி.டி. ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்துள்ளார். ஸ்கேன் முடிவில் மூளையில் இரு இடங்களில் பெரும் ரத்த கசிவு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற சூழ்நிலையில், தலைமை மருத்துவர் மகேஷ்வர் ஆலோசனையின்படி அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
உலகத்தின் சிறந்த வசதிகள் பெற்ற பெரிய மருத்துவமனைகளில் கூட இது போன்ற நோயாளிகள் பிழைப்பது கடினம். கோடீஸ்வரரான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இது போலவே தலையில் அடிபட்டதால் இன்னும் கோமாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரி நாரக்குக்கு சிகிச்சைக்குப் பிறகும் முழுமையாக சுயநினைவு திரும்பவில்லை. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அச்சமயம் மருத்துவர்களுக்கு தெரியவில்லை. எனவே அவருக்கு தேவையான இரத்தம், உடுத்த உடை ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் கொடுத்து உதவினர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வென்ட்டிலேட்டர் நீக்கப்பட்டது. தன் பெயர் ஹரி என்றும், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மட்டும் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு, சமூக வலைதளங்கள் மூலம், அவரைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டன.
ஒடிசாவை சேர்ந்த அரசு மருத்துவர்கள் இதனை அறிந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். காவல் துறை அதிகாரிகள் இத்தகவலை நோட்டீஸாகவும், வானொலியிலும் அறிவிப்புகளாக வெளியிட்டனர். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் காவல் துறையை அணுகினர். இதன் மூலம் நோயாளியின் முழுப் பெயர் ஹரி நாயக் என்பதும், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த காலஹண்டியில் உள்ள துவமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் பிஸ்வாம்பர் நாயக் மற்றும் லட்சுமி நாயக் என்பதும் தெரியவந்தது.
இந்த செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்த, மகேஸ்வரன் தலைமையிலான குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராஜா விக்னேஷ், “தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 40 லட்சம் வரை செலவாகியிருக்கும். இங்கு இவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒடிசாவிலிருந்து அவர்களது உறவினர்கள் வந்த பிறகு, இவரை பார்த்த பிறகு தான் இவரது அடையாளத்தை உறுதி செய்ய முடியும்” என்று கூறுகிறார்.
அரசு மருத்துவமனைகளில் ஹரி நாயக்கைப் போன்று தினமும் குறைந்தபட்சம் 6 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் நன்கு படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களாலும் சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாய் செய்து முடிக்க முடியும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்துள்ளது.
அரசு மருத்துவமனை என்றாலே, நன்றாக இல்லை.. நன்றாக இருக்காது.. என்று குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள், இந்த செய்தியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்களா?
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரிடம் கனிவாகப் பேசுதல், மருத்துவமனையை இன்னும் சுத்தமாகவும் சுகாதாரம் நிறைந்ததாகவும் வைத்தல் போன்ற சில அம்சங்களில் கவனம் செலுத்தினால், இன்னும் பல உயரங்களை எட்டுவோம் என்பதே பொதுமக்களின் கருத்து.
தட்டிக் கேட்க உரிமை இருக்கும் நமக்கு, தட்டிக் கொடுக்கும் கடமையும் இருக்கிறதல்லவா?
[thanks] தி இந்து [/thanks]
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
என் அம்மாவிடம் நீ இன்னும் ஆறு மாசம் தான் உயிருடன் இருப்பாய் என ஒரு தனியார் மருத்துவமனை கூறியது.
உங்கள் அம்மா பிழைக்க மாட்டார்கள் என்று கூறியது இன்னொரு தனியார் மருத்துவமனை.
இன்று என் அம்மாவை அரசு மருத்துவமனை உயிருடன் திரும்ப தந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றது . நன்றாக இருக்கிறார்.
********
என் மகன் கால் எலும்பு உடைந்த பொது அறுபதாயிரம் கேட்டது தனியார் மருத்துவமனை . ஆனாலும் ஆபரேஷன் பிறகும் அவன் நன்றாக நடப்பான் என்று உறுதி அளிக்கவில்லை.
ஆபரேஷன் தேவை இல்லை என்றும் ஒரு வாரத்தில் சிகிச்சை அளித்து அவன் கால் நன்றாக ஆகிவிடும் என்றும் தைரியம் அளித்தது அரசு மருத்துவமனை. இதுவும் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன . இன்று என் மகன் நன்றாக இருக்கிறான். அவன் பள்ளியில் ஓட்ட பந்தயத்தில் முதலில் வந்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை சரி செய்த மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
******
இந்த இரண்டு நிகழ்ச்சிக்கும் நான் சென்னை ஸ்டான்லி மருத்துவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
உங்கள் அம்மா பிழைக்க மாட்டார்கள் என்று கூறியது இன்னொரு தனியார் மருத்துவமனை.
இன்று என் அம்மாவை அரசு மருத்துவமனை உயிருடன் திரும்ப தந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகின்றது . நன்றாக இருக்கிறார்.
********
என் மகன் கால் எலும்பு உடைந்த பொது அறுபதாயிரம் கேட்டது தனியார் மருத்துவமனை . ஆனாலும் ஆபரேஷன் பிறகும் அவன் நன்றாக நடப்பான் என்று உறுதி அளிக்கவில்லை.
ஆபரேஷன் தேவை இல்லை என்றும் ஒரு வாரத்தில் சிகிச்சை அளித்து அவன் கால் நன்றாக ஆகிவிடும் என்றும் தைரியம் அளித்தது அரசு மருத்துவமனை. இதுவும் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன . இன்று என் மகன் நன்றாக இருக்கிறான். அவன் பள்ளியில் ஓட்ட பந்தயத்தில் முதலில் வந்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவனை சரி செய்த மருத்துவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
******
இந்த இரண்டு நிகழ்ச்சிக்கும் நான் சென்னை ஸ்டான்லி மருத்துவர்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்.
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
அரசு மருத்துவமனை பழிக்கும் நமக்கு பாராட்டவும் கடமை உள்ளது.
கிருஷ்ணா
- subasuபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t109791-topic#1060504"] அரசு மருத்துவமனை பழிக்கும் நமக்கு பாராட்டவும் கடமை உள்ளது.
நிஜம் .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
வாழ்க மருத்துவ குலமே !
முன்னுதாரண பிரம்மாக்களே
நின் குலம் வாழ
வெண் சாமரம் வீசுவேன்
போதும் என்று கூறும்வரை.
ரமணியன்
முன்னுதாரண பிரம்மாக்களே
நின் குலம் வாழ
வெண் சாமரம் வீசுவேன்
போதும் என்று கூறும்வரை.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|