புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
31 Posts - 53%
heezulia
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 2%
jairam
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
13 Posts - 4%
prajai
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்டவனே அனுபவம்! Poll_c10ஆண்டவனே அனுபவம்! Poll_m10ஆண்டவனே அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனே அனுபவம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 1:23 pm

ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 2:22 pm

அனுபவம் ஆண்டவனே
அனுபவித்தவர் புரிந்தவர்,
அனுபவித்திராதவர்
அனுபவ மூப்பு குறைந்தவர்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 2:27 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1061941"]ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:34 pm

ஆண்டவனே அனுபவம்! 3838410834 



கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 9:28 pm

ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 09, 2014 9:38 pm

ஆண்டவனே அனுபவம்! T9lnmAHRgqLRpWLHJvYU+பிரிந்தநண்பர்கள்...



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 9:59 am

ஆண்டவனே அனுபவம்! 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஆண்டவனே அனுபவம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 3:34 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1062556"]
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 7:25 pm

ரா.ரா3275 wrote:
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

நீ மணி நான் ஒலி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !

நீங்கள் சொன்னது போல படிக்க, படிக்க இனிக்கத்தான் செய்கிறது. கவிஞரின் அழகான வரிகளில் மனம் சொக்கி லயித்துப்போவது உண்மைதான்.



ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக