புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_m10மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:22 am

மே முதல் நாள் - விடுமுறை அளித்தது யார்? கருணாநிதிக்கு ஓர் பகிரங்க கடிதம் 10364154_671435482929552_7582744010480595530_n

மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தது பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அவருக்கு ம.தி.மு.க அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதோ அந்தக் கடிதம்...

மரியாதைக்குரிய தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.

நீங்கள் தந்த மே தின வாழ்த்துச் செய்தியை 'முரசொலி’ நாளிதழில் பார்த்தேன். 1969-ம் ஆண்டு முதல் மே தினத்துக்கு நீங்கள்தான் விடுமுறை அளித்ததாகத் தெரிவித்திருக்கிறீர்கள். இதில் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை.

இந்திய உபகண்டம் 1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகு முற்போக்கு இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி நடத்திய காங்கிரஸ் அரசுகளிடம் கோரிக்கைகள் வைத்தும் போராட்டங்கள் நடத்தியும், காங்கிரஸ் கட்சி அதற்கு செவிசாய்க்கவே இல்லை. 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. கேரள முதல்வர் திரு ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கூட மே முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை.

1967-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக மார்ச் மாதம் பொறுப்பேற்றார். மே தினத்துக்கு விடுமுறை வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்காத நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்து, 'மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதற்கு தலைமைச் செயலாளர், 'இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசுகூட மே தின விடுமுறை அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்று சொல்லியுள்ளார்.

அதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், 'மத்திய அரசின் கோபத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நாம் திட்டமிட்டபடி மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்போம்’ என்று சொல்லியதோடு, அதன்படியே 1967 மே முதல் நாளை விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கச் செய்தார்.

இந்தியாவின் வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைப் போருக்கு உயர்வு தந்து, மே தினத்துக்கு விடுமுறை அறிவித்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே உரித்தானது.

1967-ம் ஆண்டு மே முதல் நாள், கோவை சிதம்பரம் பூங்காவில் மே தின விழாவை தமிழக அரசு விழாவாக பேரறிஞர் அண்ணா நடத்தினார்கள். அந்த விழாவில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து கௌரவப்படுத்தி பேசவைத்தார்கள். அண்ணாவின் இந்தச் சாதனையை மறைத்துவிட்டு, நீங்கள்தான் 1969-ல் மே தினத்துக்கு விடுமுறை அறிவித்ததாகக் கூறியிருப்பது பொய். பித்தலாட்டம்.

1967-ம் ஆண்டு மே 1-ம் தேதி கோவை சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற மே தின விழாவில் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியோடு கலந்துகொண்டவன் நான். அண்ணாவின் புகழையே இருட்டடிப்புச் செய்யும் உங்களின் குணமும் போக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதுதான் நீங்கள் அண்ணாவுக்கு தருகின்ற மரியாதையா?

1990-ம் ஆண்டில், அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவித்ததாக உங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதுவும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்.

1990 மே 1-ம் தேதிக்கு முன்பு, மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதும் இல்லை. தி.மு.க தரப்பில் இது குறித்து எந்தக் கருத்தும் சொல்லப்படவும் இல்லை. ஆனால், 1990 ஏப்ரல் 30-ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரு வைகோ மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அவையில் இருக்கும்போதே மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, அவரது கோரிக்கையை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தாவும் ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்காவும் பேசினார்கள். அதற்கு அரை மணி நேரம் கழித்து, பிரதமர் வி.பி.சிங் அவர்களை அவரது அலுவலகத்தில் திரு வைகோ நேரில் சந்தித்தார். மே தின விடுமுறையை அவர் வற்புறுத்த, பிரதமர் அதற்கு இசைவு தந்து, அன்றைய தினம் பிற்பகலில் தொழிலாளர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மே தினத்துக்கு மத்திய அரசு விடுமுறையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

பிறருடைய உழைப்பின் பயனைச் சுரண்டுவது மிகப் பெரிய மோசடி ஆகும்.

இப்படிக்கு

திருப்பூர் சு.துரைசாமி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 15, 2014 6:07 am

அப்படி எல்லாம் குட்டை ஓடைக்க கூடாது .
அண்ணாதுரைக்கு ஐடியா கொடுத்தது முக வாக இருக்கலாம் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, ஜனதா தள உறுப்பினர் கமல் மொரார்க்கா , திரு வைகோ முதலானோர் இவர் கொடுத்த ஐடியா பிரகாரம் விபி சிங் கை பார்த்து இருக்கலாம்
அறிஞர் அண்ணா , குப்தா , மொரார்கா வந்து மறுப்பா சொல்லபோகிறார்கள் ?
வைகோ சொன்னால்தான் உண்டு

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக