புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_m10அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:58 am



பகவத் கீதையின் மோட்ச சந்யாச யோகம் 61வது சுலோகம். அதில், “இறைவனே மனிதனின் உள்ளிருந்து இயக்குகிறான்” என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அதைக் கேட்டு அர்ஜூனன் அறிவு மயக்கம் கொள்கிறான். அப்போது,”செயலைச் செய்யும் சுதந்திரன் நீ அல்லன்” என்கிறார்.

“குந்தி புத்திரனே! உனக்குள் எழுந்துள்ள மோகத்தால், நீ எதைச் செய்ய விரும்பவில்லையோ, அதையே உடன் பிறந்த உன் கருமத்தால், அதற்குக் கட்டுப் பட்டவனாய், உன் வசம் இல்லாதவனாய் நீ செய்வாய்” என்று தெளிவு படுத்துகிறார் கிருஷ்ணர்.

“அர்ஜூனா! உடலாகிய இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட பொம்மைகள் போன்ற எல்லாப் பிராணிகளையும் தன் மாயா சக்தியினால் ஆட்டி வைத்துக் கொண்டு இறைவன் எல்லாப் பிராணிகளுடைய இதயத்துள்ளும் நிற்கின்றான்” என்கிறார் கிருஷ்ணர்.

இது அர்ஜூனனுக்குப் புரிந்ததுபோல் எல்லாருக்கும் புரியவைக்க ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கதையைச் சொல்கிறார்…

நமது உடல் ஒரு பானை போன்றது. மனம், புத்தி, இந்திரியங்கள் அதில் இடப்பட்ட நீர், அரிசி, காய்கறி போன்றவை. அந்தப் பானையை அடுப்பின் மேல் வைத்தால் அதில் உள்ளவைகளில் சூடு ஏறுகிறது. சூடு பானையுடையது அன்று. நீரின் உடையதும் அரிசியின் உடையதும் காய்கறியின் உடையதும் அன்று. அவ்வாறே மனிதனிடமுள்ள சக்தியும் அவனுடையது அன்று. இறைவனுடையதே… என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கட உபநிஷதம் இதை ஆத்மானம் ரதினம் வித்தி என்கிறது. இதை உணர்வதே தஹர வித்தை எனப்படும்.

ஞானக்கண் கொண்டு பார்ப்பவருக்கு உயிர்கள் – பாம்பு, பறவை, சிங்கம், எருது, மயில், எலி – எல்லாம் இறைவனுக்கு வாகனங்கள், இறைவனோடு உயிர்களை இணைத்துக் காணும்போது உயிர்கள் அனைத்தும் வணங்குதற்கு உரியனவாகின்றன.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 30, 2014 10:33 am

பயனுள்ளத் தகவல் பகிர்தமைக்கு நன்றி



சதாசிவம்
அனைத்து உயிர்களையும் வணங்குவது ஏன்? :ஸ்ரீமத் பகவத் கீதை விளக்கம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Fri May 30, 2014 3:56 pm

பகிர்தமைக்கு நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக