புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 4%
Baarushree
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 6%
viyasan
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 3%
Rutu
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 3%
manikavi
ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_m10ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராக்கில் மனித கேடயங்களாக இந்தியர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:15 am

பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்

பாக்தாத்: 'ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் பிடிபட்டுள்ள, 39 இந்தியர்களும், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியா கண்டத்தின் மேற்கு ஓரத்தில், பெர்சியன் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதமர், நுாரி அல் - மாலிகி தலைமையிலான அரசு, 2006 முதல் பதவியில் உள்ளது.

அல் - குவைதா

இந்த அரசு, சன்னி பிரிவு முஸ்லிம்களை துன்புறுத்தியதால், சன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவான, அல் - குவைதா பயங்கரவாதி அமைப்பினர், ஈராக்கில் நுழைந்தனர்.மனித வெடிகுண்டு, கார் வெடிகுண்டு போன்ற தாக்குதல்களை நிகழ்த்தி, ஈராக் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வந்த, அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இந்த மாதத் துவக்கத்திலிருந்து, பல நகரங்களைக் கைப்பற்றி, அரசு படையினரைக் கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ல், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல், பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்தது. அப்போது, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்கள், 40 பேர், பயங்கரவாதிகள் வசம் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் பிடியில், வங்கதேசம் போன்ற பிற நாட்டவர்களும் சிக்கியுள்ளனர். அவ்வாறு பயங்கரவாதிகள் வசம் சிக்கியிருந்த, 40 இந்திய தொழிலாளர்களில், ஹர்ஜித் சிங் என்பவர், கடந்த 20ல், தப்பி, இர்பில் என்ற நகரில், குர்து இன மக்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர், பாக்தாத் நகரில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு, தன்னை வந்து மீட்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரிடம், போனில், இந்திய துாதரக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சமையல்காரர்கள்

பயங்கரவாதிகள் பிடித்துச் சென்றுள்ள, 40 இந்தியர்களும், பயங்கரவாதிகளின் போர்க்கருவிகளை சுமந்து செல்லும் கூலிகளாகவும், சமையல்காரர்களாகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானப்படைகள், வான்வெளி தாக்குதல் நடத்தினால் அல்லது பாக்தாத் நகரை முற்றுகையிடும் போது, ஈராக் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பிடித்து வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை, மனிதக் கேடயமாகப் பயன்படுத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பயங்கரவாதிகள் பிடியில் உள்ள இந்தியர்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து உள்ளது.இவ்வாறு, தப்பி வந்த ஹர்ஜித் சிங் கூறினார்.

அணை தப்புமா?

சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தலைநகர் பாக்தாத் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர், மேற்கு பகுதி மாகாணத்தில் உள்ள மூன்று முக்கிய நகரங்களை கைப்பற்றிஉள்ளனர்.குவைம், ராவாஹ் மற்றும் அனாஹ் ஆகிய மூன்று நகரங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள், அங்குள்ள பிரமாண்ட அணையைக் கைப்பற்றி, அதை தகர்த்து, அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ராணுவத்தின் அதிரடிப் படை வீரர்கள், 2,000 பேரை, அந்த அணையின் பாதுகாப்பிற்கு, ஈராக் அரசு அனுப்பி வைத்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக