புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 81%
ayyasamy ram
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
64 Posts - 72%
ayyasamy ram
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 4%
Rutu
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 3%
prajai
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 3%
Baarushree
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
Jenila
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu 26 Jun 2014 - 23:11

பாரம் சுமக்கும் குருவிகள்
நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45.
*****
இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள். நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு. நூலாசிரியரின் புனைவு மிக நன்று.

இந்த நூலை நல்ல பல கவிதைகள் எழுதி வரும் கவிஞருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.

“இந்நூல் பாவெழுதி புகழ் கொய்த பூவை
பாவைக்கு பாதை சொல்லும் கோதை
ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்களுக்கு”

ஹைக்கூ லிமரைக்கூ சென்ரியூ தொடர்பாக யார் அணிந்துரை கேட்டாலும் இன்முகத்துடன் தந்து உதவிடும் இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. பாராட்டுக்கள். முனைவர் ப.ச. ஏசுநாதன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. இனிய நண்பர் கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நன்று.

“பாரம் சுமக்கும் குருவிகள்” நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. குடும்பத்திற்காக உழைப்பவர்களை குறீயீடாக குறிப்பிட்டு உள்ளார்கள். குடும்பம் பற்றிய புரிதல் இல்லாமல், விரைவாக காதல், விரைவாக திருமணம், விரைவாக மணவிலக்கு என்று, எல்லாம் விரைவாக நடைபெற்று விடுகின்றன. இந்த நூலில் உள்ள லிமரைக்கூ கவிதைகளை கடைபிடித்து நடந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்.

விட்டுக் கொடுத்தல் இன்பம்
இதை புரியாது ஒருவருக்கு ஒருவர்
தேடிக் கொள்கிறீர்கள் துன்பம்

இணையர்கள் இணைபுரிவதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கின்றது என்பதை உணர வேண்டும்.

உங்கள் கோபத்திற்கு பலி
நீங்கள் பெற்ற பிள்ளைகள் இது
நெஞ்சுக்கு தீராத வலி!

காதல் திருமணம் புரிந்தோர் கடைசி வரை வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும். காதல் திருமணம் புரிந்தோர் பிரிவதால் காதலையே இகழ்கின்றனர் சிலர். எனவே கவனமாக பிரியாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

வாழ்ந்து காட்ட வேண்டும்
காதல் திருமணம் முறிவதா? நீ
யோசித்து முடிவெடு மீண்டும்?

மணவிலக்கு என்பது மிகவும் கொடியது. வாழ்நாள் முழுவதும் வடுவாக இருந்து வலி தரும். கூடிய மட்டும் பிரியாமல் கூடி வாழ்வதே நன்று.

வேண்டாம் மணமுறிவு
பணிவுடன் கரம் கூப்பி கேட்கிறேன்
மேவட்டும் உந்தன் அறிவு

குடும்பத்தலைவன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவசரம் கூடாது. கோபம் கூடாது என்பதை வலியுறுத்தும் லிமரைக்கூ .

குடும்பத் தலைவன் நீ
உன் கூட்டில் நீயே ஏன்
வைத்து கொள்கிறாய் தீ

பொறுமையின்றி பிரிய நினைக்கும் இணையர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் முழுவதும் நல்ல நெறி போதிக்கும் விதமாக வாழ்வியல் அறிவுரை கூறும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.

நன்றாக யோசித்துப் பார்
குடும்பத்தை பிரிப்பது தவறு தவறு
வாழ்க்கை அழகுத் தேர்!

மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்த வழக்குகளின் எண்ணிக்கை மிகுதி. அவர்கள் இந்த நூல் படித்தால் இணைவது உறுதி!.

ஏறாதே நீதிமன்ற படி
குடும்ப சண்டை தெருவுக்கு ஏன்
சமாதானமாய் பேசி முடி.

ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக படைத்து உள்ளார்.

உனதன்பு கணவன் தானே
விட்டுக் கொடுக்க கற்றுக்கொள்
வாழ்வை ஆக்காதே வீணே!

ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக படைத்துள்ளார் சென்ரியூ.

மனைவி அடிமை அல்ல
சமத்துவத்தால் முயன்றிடு நீ தம்பி
மனைவி மனத்தை வெல்ல.

சூழ்நிலை காரணமாக சினம் காரணமாக பிரிந்தவர்கள் இணையவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

வாழ்க்கை என்பது கரும்பு
புரிந்து பிரிவை துறந்து மீண்டும்
குடும்ப வாழ்வுக்கு திரும்பு!

பெற்ற பெற்றோரைப் பிரிந்து, கணவருடன் வாழ்ந்து வருபவர் பெண். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது கணவனின் கடமை.

தாய் தந்தையரை விட்டு
உன்னோடு வாழ வந்தவள் மனைவி
சொல் மனம் தொட்டு.

இந்த நூலை திருமணத்தின் போது பரிசாக வழங்கலாம். இந்த நூல் படித்தால் இணையர்கள் பிரிய மாட்டார்கள். பிரிந்தவர்கள் இணைவார்கள். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.




.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக