புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
83 Posts - 56%
heezulia
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
வளர்ப்புப் பிழை Poll_c10வளர்ப்புப் பிழை Poll_m10வளர்ப்புப் பிழை Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ப்புப் பிழை


   
   
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Wed Jul 09, 2014 5:53 pm

நான் அழுதபடியும்
நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன்
சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும்
தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன்.
வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு.

நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை
அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை.

என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது,
அதுதான் எனது நிரந்தரச் சொத்து.

பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை.

நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும்
சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி.

இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள்
இரைக்குப் பலியாகாமல் தப்பிப் பிழைக்கும் உத்திகளை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள்
எனக்கு நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு கடவுளிடம் கொண்டுபோனார்கள்
அங்கே கொல்லாமையை போதித்த புத்தருக்காக கொல்கின்றர்கள்
பேனாவும் பேப்பரும் தந்தார்கள்
அவைகள் நகத்திற்கும் பற்களிற்கும் ஈடானது என்று பொய் வேறு சொன்னார்கள்.

இது மானுட விலங்குகளின் காடு என்பதை மறுதலித்தார்கள்.

பற்களையும் நகங்களையும் வைத்து வேட்டையாடு என்பதற்குப் பதிலாக
பிச்சை எடு என்றார்கள் அது தான் நாகரீகம் என்றார்கள்.

நாகரீகம் என்பது கொல்வதற்கான புதிய வழி
கொல்வதில் இருந்த தப்புவதற்கான புதிய வழி
என்பதை உணர மறுத்த முட்டாள்களாக இருந்தார்கள்.

கல்வி என்பது எப்படி கொல்வது எப்படித் தப்புவதற்கானது என்பதை
உணர மறுத்த முட்டாள்காக இருந்தார்கள்.

கடவுள் மனிதனின் சுயத்தை அழிக்கும் சாத்தான் என்பதை சொல்ல மறுத்தார்கள்.
கடவுளுக்காக மனிதன் காவுகொடுக்கப்படுவதை மறைத்து கடவுளே மனிதனை பாடைத்தார் என்றார்கள்.

பற்களையும் நகங்களையும் மொட்டையாக்கி
வேட்டையாடக் கற்றுக்கொடுக்க மறுத்து
பிச்சை எடுக்கவே கற்றுத்தந்தர்கள்
தப்பிப் பிழைக்கும் தந்திரங்களை கற்றுத்தர மறுத்து
தலைதெறிக்கத் தப்பியோடும் வழிகளை காட்டினார்கள்

தனியாக வேட்டையாடவும் கற்றுத்தரவில்லை
கூட்டமாகவும் வேட்டையாடக் கற்றுத்தரவில்லை
கூட இருப்பவனை இரையாக்கவும்
தூண்டிலில் மாட்டி இரைதேடவுமே கற்றுத்தந்தர்கள்

எல்லாம் எப்படி ஒன்றாகப் பிழைத்தது என்பது புரியவில்லை
எனது நகங்களால் என்னை விறாண்டுகின்றேன்
எனது பற்களாகள் என்னை கடிக்கின்றேன்
ஏனெனில் வன்முறை எனது இயற்கை.



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:13 pm

"கடவுளுக்காக மனிதன் காவுகொடுக்கப்படுவதை மறைத்து கடவுளே மனிதனை பாடைத்தார் என்றார்கள்." - சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக