புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:09 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:01 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:15 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 am

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Today at 12:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:10 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Yesterday at 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Yesterday at 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:12 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 5:42 am

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 5:40 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:38 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 9:37 am

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:54 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:51 am

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:50 am

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:49 am

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:46 am

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:43 am

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:41 am

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 5:35 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 2:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sat Apr 27, 2024 11:57 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Apr 27, 2024 8:52 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:51 pm

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:01 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:17 am

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:40 am

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Fri Apr 26, 2024 11:11 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:30 pm

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:48 pm

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Fri Apr 26, 2024 6:43 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 6:34 am

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 10:01 pm

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Thu Apr 25, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
13 Posts - 25%
Baarushree
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
2 Posts - 4%
prajai
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
2 Posts - 4%
சிவா
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 2%
viyasan
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 2%
Rutu
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_m10காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 1:48 pm


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் மகன் ராம் கணேஷ் (23). தொழிற்கல்வி பட்டதாரி.

இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகில் முத்துநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து இலுப்பக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ராம் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஷ் நகர் காவல் கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ராம் கணேஷின் சடலம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி நகர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து சொத்துப் பிரச்சனை காரணமா? முன்விரோதம் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 15/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 22, 2014 12:08 am

அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 25, 2014 5:16 pm

உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ் கொலை வழக்கு: தேடப்பட்டவர் ஆஜர்

காரைக்குடி அருகிலுள்ள உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ்,23. டிப்ளமோ இன்ஜினியரான இவரை, கடந்த 21-ம் தேதி, இலுப்பக்குடி முத்துநகர் பகுதியில் காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.

இரவுச் சேரியை சேர்ந்த அருண்,22, பாலசுப்பிரமணியன்,18, சூரிய நாராயணன் ஆகியோர் திருவாரூர் கோர்ட்டில் 23-ம் தேதி சரண் அடைந்தனர்.

நீதிபதி அவர்களை புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதில், அருண் நேற்று காரைக்குடி கோர்ட்டில் நீதிபதி நளினகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வரும் 7-ம் தேதி, ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

காரைக்குடி இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மற்றவர்களை தேடினர். அருண் நண்பரான சத்தியன்,23, பிரசாந்த்,18 ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பே, அருணுக்கும், ராம் கணேஷ்க்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருணை, ராம்கணேஷ் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அருண் ,நண்பர்களான, சத்தியன்,23, பிரசாந்த்,18 மற்றும் சிலரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார்.

சத்தியன், சம்பவத்தன்று, இறந்து போன ராம் கணேஷிடம் சென்று, ""சமாதானம் பேசலாம்'' என,அவரது சித்தி வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது, பிரசாந்த் அங்கு வந்துள்ளார். வந்தவுடன், போனில் ராம் கணேஷ் இருக்கும் இடம் குறித்து, அருண் தரப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் வந்ததை பார்த்ததும், ராம் கணேஷ் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை தப்பவிடாமல், சத்தியனும், பிரசாந்தும்,கட்டி பிடித்துள்ளனர். காரில் அங்கு வந்த அருண் தரப்பு கும்பல், அரிவாளால் ராம் கணேஷை வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.



காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:50 am


சிங்கப்பூரில் இந்திய இளைஞர் படுகொலை

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அவரது பணியிடத்திற்கு அருகே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் பந்தான் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று உடலில் காயங்களுடன் சுரேஷ் குமார் என்னும் 26 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், இளைஞர் விழுந்திருந்த இடத்தில் ரத்த கறை படிந்திருந்ததாகவும், அவரது தலை, கழுத்து மற்றும் இடது கையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷிடமிருந்து எந்த பொருளும் திருடப்படவில்லை எனவும், இதனால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் 2009 முதல் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அவரது மேலதிகாரி அவரை நேர்மையானவர், கடுமையான உழைக்க கூடியவர் என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:56 am

நேற்று சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்ட குமார் என்பவர் தேவகோட்டை அருகே அண்டக்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர்!

இந்தப் பதிவின் முதல் செய்தில் ராம்கணேஷ் கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர் தான் இந்த குமார். ராம்கணேஷைக் கொல்வதற்காகவே தமிழகம் சென்ற இவர், பத்துப் பேருடன் ராம்கணேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு, நேரடியாக திருச்சி வழி சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.

சரியாக ஒரே மாதத்தில் இவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்!

நீதி: நீங்களே கூறுங்கள்!



காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 25, 2014 12:19 pm

சினிமா போல் உள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 25, 2014 7:12 pm

என்ன கொடுமை இது?


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 25, 2014 9:15 pm

அநியாயம் அநியாயம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 25, 2014 11:32 pm

கொலையாளி கருப்பு நிற "thunderbird 350 " பைக்கில் dress கூட போடாமல் தப்பிசென்றதாக மலேசியாவில் இருந்து ரகசிய புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 1:24 am

அப்டி ஒரு தகவலும் இங்க இல்லையே, ஏன் ராஜா சார் எங்க மாமா அங்கள இப்படி மாட்டி விடுரீங்க? அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு எங்க துப்பறியும் இலாக்காவிலிருந்து செய்தி வந்திருச்சே.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக