புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
59 Posts - 50%
heezulia
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jul 25, 2014 9:10 pm

ஒத்தையடிப் பாதை !
நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
நூலாசிரியர் கவிஞர் மா. முத்துப்பாண்டி, கல்லூரியில் படிக்கும் போதே படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு கவிதை எழுதி வருபவர். எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒத்தையடிப் பாதை என்ற தலைப்பிட்டு நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். மதுரையில் நடக்கும் கவியரங்கில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டவர். கவிதை என்பது, படிக்கும் வாசகர் எண்ணத்தில் சில மின்னலை உருவாக்க வேண்டும். படைப்பாளி உணர்ந்த உணர்வை, வாசகருக்கும் உணர்த்துவதே சிறந்த படைப்பு. அந்த வகையில் கவிஞர் மா. முத்துப்பாண்டி பல்வேறு தலைப்புகளில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள். தனிமையில் அமர்ந்து கவிதை வடித்துள்ளார்.
தனிமை அழகு!
அலங்கரிக்கிறேன் / மேக இருட்டில் /
ஜன்னலின் ஒருபுறம் / அமைதி கொண்ட சூழலின் தரம்
பங்கங்களின் வரிகள் / பாசம் காட்டும் அறை
சிறுவொளியில் பறக்கும் உயிர்க்ள் / எண்ணங்களாயிரம்
என்ன சந்தோஷம் / கனவுகளை கவிதையாக்கும்
அந்த தனிமை!
தேர்வு அறையில் அமர்ந்து தேர்வுகள் பல எழுதியவர் என்பதால் ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து தேர்வு அறை பற்றி எழுதிய கவிதை நன்று.
தேர்வு அறை
விரிந்த வானமாகி விடும் மூளை / அதில்
அடிக்கடி மழையாய் / வந்து போகும் விடைகள்!
தியான அறையும் / தேர்வறையும்
கொஞ்சம் வித்தியாசம் மட்டுமே!
அங்கே கண்ணை மூடி / இங்கே கண்களைத் திறந்து
ஆனால் இருஇடத்திலும் / அமைதி மட்டும்
கடைபிடிக்க வேண்டும்.
திருநங்கைகளை கேலி கிண்டலாக திரைப்படங்களில் சித்தரித்து காயப்படுத்தி வருகின்றனர். சமுதாயத்திலும் சிலர் அவர்கள் மீது ஏளனப்பார்வை வீசுகின்றனர். திருநங்கைகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து வடித்த கவிதை சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்கும். திருநங்கைகள் மீதான மதிப்பை உயர்த்தும்.
திருநங்கை
பார்த்திருப்பீர்கள் / பனைமரத்தில் / அரசமரம் தழைவதை
அதிசயமாகத்தானே / ஒன்றுக்குள் / ஒன்றாய் இருக்கிறது
இங்கு / ஆணுக்கும் பெண் / பெண்ணுக்கும் ஆண்
யாருக்கு கிடைக்கும் / இந்த அதிசயப்பிறவி!
புதுக்கவிதைகளோடு சில ஹைக்கூ கவிதைகளும் வடித்துள்ளார். ஹைக்கூ கவிதை எல்லோராலும் ரசிக்கப்படுகின்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். சுண்டக்காய்ச்சிய பால் போல சொற் சிக்கனத்துடன் வடிக்கும் அற்புதம். ஹைக்கூ நுட்பம் உணர்ந்து வடித்த கவிதைகள் நன்று.
விலங்காபிமானத்தின் வெளிப்பாடாக வந்துள்ள ஹைக்கூ.
படிப்பறிவுமில்லை கற்றுக்கொள்வதுமில்லை
பின் எப்படி பார்த்துக் கொள்கிறது
விலங்குகளின் பிரசவத்தை!
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக வைத்து பாடுபவை. நூலாசிரியர் கவிஞர் மா. முத்துப்பாண்டியன் இயற்கை பற்றிய ஹைக்கூ வடித்துள்ளார்.
நிலா தண்ணீரில் விழுந்து விட்டதென்று
உடனே காப்பாற்றியதாம்
விடியலோடு வந்த சூரியன்!
கவிஞர்கள் அனைவரும் முதலில் காதல் கவிதைகள் எழுதுவார்கள். பிறகு தான் யாராவது ஆற்றுப்படுத்தினால் சமுதாயம் பற்றிய கவிதைகளும் எழுதுவார்கள். இவர் காதல் கவிதை கொஞ்சம், சமுதாயக் கவிதைகள் அதிகம் என்ற கலவையில் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
கறையாது மறையாது அழியாது ...
உன் காதலும் / என் காதலும் / நமக்குள்
தார்கலவையாய் கலந்த / நினைவுகளால் ஆனதடி
என்னதான் உருக்கினாலும் / தார்கலவை
தார்கலவையாகத் தானே இருக்கும்.
எடுத்துக்கொண்ட உவமை மிகவும் புதுமை. காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். இதுவரை யாருமே சொல்லாத உவமையான தார்க்கலவை பற்றி எழுதியது வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. இந்த நூல் இவரது முதல் நூல். இலக்கிய உலகம் இவரது நூலை வாங்கிப் படித்துப் பாராட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து முடிக்கிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக