புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
13 Posts - 25%
prajai
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 4%
Rutu
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%
சிவா
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%
viyasan
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 83%
Rutu
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10புதுக்கவிதைகளிலும் பயனுள்ள  மருத்துவ குறிப்புகள் !  நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Aug 15, 2014 2:06 pm

புதுக்கவிதைகளிலும் பயனுள்ள
மருத்துவ குறிப்புகள் !

நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. விலை : ரூ.100.

ஹைக்கூ கவிதைகள் வடிப்பதிலும், ஹைக்கூ தொடர்பாக ஆய்வு நூல் எழுதுவதிலும் முன்னோடியாகத் திகழும் பேராசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளியும் தான். வாசிப்பை சுவாசிப்பு போல மேற்கொள்வதால் தான் படித்த புதுக்கவிதையில் கண்ட பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை மேற்கோள் காட்டி ஆய்வு நூல் எழுதி உள்ளார்கள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் பேராசிரியர்.

ஒரு நூலை வாசகராக படிப்பதற்கும் ஆய்வு நோக்குடன் படிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. புதுக்கவிதையில் என்ன ? உள்ளது என்று சொல்பவர்களுக்கு புதுக்கவிதையில் எல்லாம் உள்ளது என்று பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் கவிதையும் படிக்கலாம், மருத்துவக் குறிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

கரு என்ற தலைப்பில் தொடங்கி நூலாக்கத்திற்கு உதவிய நூல்கள் பட்டியல் வரை 42 கட்டுரைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாசிரியராகச் சேர்ந்து, விரிவுரையாளராகி, இணைப் பேராசிரியர், பேராசிரியர் என் வளர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 6 ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

குடும்பக்கட்டுப்பாடு பற்றி நின்று மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் தந்தை பெரியார் அன்றே குடும்பக் கட்டுப்பாடு பற்றி உரைத்தவர். அதனை நன்கு நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
“குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக்கச் சொன்னவர் தந்தை பெரியார் ஆவார். பல மருத்த்துவர்களையும், நீதிபதிகளையும், பெரியவர்களையும், பெண்மணிகளையும் கலந்து அவர்களது கருத்துக்களைத் தொகுத்துக் கர்ப்ப ஆட்சி என்னும் நூலை தந்தவராவார். அவரைத் தமிழக மால்தூஸ் என்று கூறலாம்.

அதனை,
பெரியார்
குடும்பக் கட்டுப்பாட்டைத்
தீவிரமாக்கச்
சொன்ன தமிழக
மால்தூஸ் !

என்கிறார் இளங்கலைமணி.

பலர் கவிதைகளை மேற்கோள் காட்டி, கட்டுரை எழுதும் போதும், பேசும் போதும் கவிதை எழுதிய கவிஞரின் பெயரை குறிப்பிடுவது இல்லை. ஆனால் நூலாசிரியர் கவிஞர் மித்ரா அவர்கள் ,தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களைப் போலவே மிக நுட்பமாக ஒவ்வொரு கவிதையிலும் எழுதிய கவிஞர்கள் பெயரை குறிப்பிட்டது சிறப்பு. ஒரு படைப்பாளிக்கு மற்றொரு படைப்பாளி தரும் அங்கீகாரம் நன்று. இந்த நூல் படித்த போது புதுக்கவிதை எழுதி இருக்கிறோம். ஆனால் மருத்துவக்குறிப்புகளுடன் எழுதி இருந்தால் என் பெயரும் இடம் பெற்றிருக்குமே என்று வருந்தினேன்.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் நூலில் உள்ளன. பற்களை நன்கு பாதுகாத்தால், பராமரித்தால் பல்வலி வராமல் தவிர்க்கலாம். பல பயனுள்ள மருத்துவத் தகவல்கள் நூலில் உள்ளன.

ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் பல கவிதைகள் நூலில் உள்ளன. கவிதைகளுக்கான நூலாசிரியர் விளக்கம் மிக நன்று.
வெறிநாய் என்பது மிகவும் மோசமான ஒன்று. அது கடித்து இறந்தவர்களும் உண்டு. அது குறித்த புதுக்கவிதை ஒன்று.

வெறிநாய் கடித்தவன்
துப்பியதெல்லாம் விஷம்

என்கிறார் ஜனநேஷன்.

மலைப்பாம்புகள் உயிரினங்களை விழுங்கும் தன் இரைக்காக. ஆனால் மனிதர்களைத் தீண்டினால், விஷத்தின் வீரியத்தால் கடித்தவர் உடலில் நீலம் பாரித்து விடும். கடிபட்டவர்கள் வியர்த்து நடுங்குவர். இறுதியில் நுரை கக்கித் துடிதுடிப்பர்.

இதனை நன்கறிந்த தமிழன்பன்.

மலைப்பாம்புகள்
தீண்ட
நீலம் பாரித்து
நுரைகக்கித்
துடிக்கும் நோயாளி.

ஹைக்கூ கவிதையின் முன்னோடியான கவிப்பேரரசு ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய புதுக்கவிதையிலிருத்து மேற்கோள் காட்டியது சிறப்பு.

இசையால் மனம் பண்படும். பண் ரசிக்க கவலைகள் காணாமல் போகும். இசையும் நோய் தீர்க்கும் மருந்தாகும். அதனால் தான் தமிழர்கள் தமிழிசையை அன்று முதல் பாடி வந்துள்ளனர். அதனை உணர்த்தும் புதுக்கவிதை நன்று.

யாழ் நரம்பில்
மென்விரல் வருட
எழும் இன்னிசை நாதம்
இசை வெள்ளமாகப் பொங்கி
ஒலியலைகளாக உருண்டு
நாற்புறமும் வியாபிப்பது போல.

என்கின்றார் மு.கு. ஜகந்நாதராஜா.

இசை, மனங்களை இசைய வைக்கிறது. மயக்குகிறது. நல்ல இனிய இசை மனதையும் காதுகளையும் நனையச் செய்கிறது. இதயத்தை ஆக்கிரமித்துக் காற்றால் இசை உருவாகிறது. இசையால் வசமாகாத இதயம் ஏதுமில்லை என்பது உண்மை.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றிய தகவல்கள் நூலில் உள்ளன. காய்ச்சல் பற்றி, மூளைக் காய்ச்சல் பற்றி, இரத்த தானம் பற்றி, நீரழிவு நோய் பற்றி, காமம், மரணம் இப்படி எதையும் விட்டு வைக்காமல் புதுக்கவிஞர்கள் புதுக்கவிதையில் உணர்த்தி உள்ளதை சரியான விளக்கங்களுடன் கட்டுரைகளாக வடித்து உள்ளார்கள்.

ஹைக்கூ கவிதை மட்டுமல்ல புதுக்கவிதை, மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர் கவிஞர் சி. விநாயகமூர்த்தி. அவர் உணவு பற்றி எழுதியுள்ள கவிதை இன்றைக்கு அனைவரும் உணர வேண்டிய நல்ல கவிதை. அதனை மேற்கோள் காட்டி கட்டுரை வடித்த நூலாசிரியர் கவிஞர் பேராசிரியர் மித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உண்டு நீ கொழுப்பா யானால்
உண்டு நோய் உணர்தல் வேண்டும்
கண்டதை அதிகம் உண்டால்
கொடிய நோய் உன்னை உண்ணும்
ஊன் சுவை நாட்டம் கொண்டால்
உள்ளமோ விலங்காய் மாறும்.

இப்படி பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன. இந்த நூல் படித்தால் இரண்டு நன்மைகள். புதுக்கவிதை எப்படி? எழுத வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். நலமான வாழ்விற்கு வழி என்ன என்ற புரிதலும் ஏற்படும். வித்தியாசமாக சிந்தித்து மக்களுக்கு பயன் தரும் நூல் படைத்த நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

232 பக்க நூலை ரூ. 100க்கு அச்சிட்ட மணிமேகலை பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக