புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
16 Posts - 55%
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_m10சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள்


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Aug 19, 2014 12:25 pm

சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள்

இலக்கிய ஆசிரியரும் ஞானியுமான லியோ டால்ஸ்டாய்க்கு தீயணைக்கும் எஞ்சின் ஊதும் சப்தத்ததைக் கேட்பதென்றால் அலாதிப் பிரியமாம். அந்த சப்தத்ததைக் கேட்பதற்காகவும், ரசிப்பதற்காகவும் சில சமயம் அதன் பின்னாலேயே ஓடுவாராம்.

பால்ஸாக் என்ற நாவலாசிரியருக்கு காபி குடிப்பதென்றால் உயிர். அதை எத்தனை முறை குடிப்பது, எவ்வளவு குடிப்பது என்று கணக்கே கிடையாதாம். பன்னிரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து எழுதும் இவர் இடையிடையே காபியைக் குடித்துக் கொண்டேயிருப்பாராம். பக்கத்திலுள்ள பாத்திரத்தில் குறையக் குறைய காபியை நிரப்பி வைப்பதற்கென்றே ஒரு வேலையாள் கூட வைத்து இருந்தாராம்.

கார்லைல் எனும் எழுத்தாளருக்கு புதிய பாட்டில்களைத் திறக்கும் போது அவற்றின் கார்க்குகளிலிருந்து வரும் புஸ் எனும் சப்தத்தைக் கேட்பதில் அதிகமாக விரும்புவாராம். இதற்காக அடிக்கடி புதிய பாட்டில்களை வாங்கித் திறந்து மகிழ்ச்சி கொள்வாராம்.

பொதுவாக சப்தமில்லாத சூழ்நிலையில் எழுதுவதைத்தான் எழுத்தாளர்கள் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் பிரபல எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டுக்கு ஏதாவது சப்தத்தைக் கேட்டால்தான் நன்றாக ஏழுத வருமாம். ஒரு பிரபல புத்தகத்தை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் வாத்தியக் கோஷத்தை முழங்க வைத்து அந்த சப்தத்தில் எழுதி முடித்தாராம்.

பிரபல நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ்க்கு ஒரு அபூர்வப் பழக்கம் உண்டு. தம்முடைய தலையை அடிக்கடி சீப்பை வைத்து வாரிக் கொள்வார். நண்பர்கள் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் கூட இந்தப் பழக்கத்தை அவர் விடாமல் செய்து கொண்டுதானிருப்பாராம்.

ஹுமிங்வே எனும் எழுத்தாளருக்குப் பூனைகள், நாய்கள், பசுக்கள் என்று பிராணிகளின் மீது அதிகமான ஆர்வத்துடன் வளர்த்து வந்தார். இவைகளின் சப்தத்தில்தான் அவருக்கு அதிகமான எழுத்துக் கற்பனை ஊற்றெடுக்குமாம்.

உருதுக் கவிஞரான காலிப் வாழ்ந்த காலத்தில் முதலில் எல்லோரும் தாடி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் முகச்சவரம் செய்து கொண்டு பளபளப்பாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். பின்பு எல்லோரும் முகச்சவரம் செய்து கொள்ள ஆரம்பித்த போது அவர் தாடி வைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார். மற்றவர்களின் பழக்க வழக்கங்களுக்கு நேர் எதிராக நடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆசை.

பிரபல பிரெஞ்ச் கதாசியரான அலெக்ஸாண்டர் டுமாஸ்க்கு அவர் எழுதும் போது ஏதாவது தடை ஏற்பட்டால் ஜப்பான் நாட்டு கவுனைப் போட்டுக் கொண்டு மறுபடி எழுத ஆரம்பிப்பாராம். அப்போதுதான் அவருக்கு அடுத்து எழுத ஆர்வம் வருமாம்.

தத்துவ ஞானியும் எழுத்தாளருமான ஜார்ஜ் மெரிடித் என்பவருக்கு தமது புஜ பலத்தை மற்றவர்கள் அறிய வேண்டுமென்பதற்காக இரும்புக் குண்டுகளையும், கம்பிகளையும் மேலே தூக்கி எறிந்து அவை கீழே விழும் போது கைகளில் தாங்கிப் பிடிப்பார். சில சமயம் பெரிய இரும்புக் கம்பிகளை வளைத்துக் காண்பிப்பார். இதில் அவருக்கு தனிப் பெருமை கூட உண்டு.

எலியட் என்கிற கவிஞருக்கு இயற்கையாகவே கூச்சம் அதிகம். எனவே கூட்டத்தில் யாராவது அவரிடம் கையெழுத்து வாங்க வருவது தெரிந்தால் உடனே ஓட்டம் பிடித்து விடுவாராம்.

- விசித்திரமான பழக்கவழக்கங்கள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்டு. ஆனால் இவர்களைப் போல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நாம் வந்து விட்டோமா என்றால் அதுதான் இல்லை. இன்னும் காலம் எதுவும் ஓடிப்போய் விடவில்லை. முயற்சித்துப் பாருங்களேன்... ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தான் பாருங்களேன்...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 19, 2014 1:02 pm

தகவலுக்கு நன்றி ஜசிபார்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 19, 2014 1:10 pm

நல்ல தகவல்கள் .. பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 19, 2014 1:14 pm

பகிர்வுக்கு நன்றி


முயற்சி செய்கிறேன் ஜெசிபர் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 19, 2014 1:29 pm

சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் 3838410834 சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 19, 2014 2:23 pm

எலியட் என்கிற கவிஞருக்கு இயற்கையாகவே கூச்சம் அதிகம். எனவே கூட்டத்தில் யாராவது அவரிடம் கையெழுத்து வாங்க வருவது தெரிந்தால் உடனே ஓட்டம் பிடித்து விடுவாராம்.
விந்தையான பழக்கம் தான். சிரி 



சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக