புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
59 Posts - 50%
heezulia
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
1 Post - 1%
Guna.D
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
1 Post - 1%
Shivanya
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
14 Posts - 3%
prajai
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
9 Posts - 2%
jairam
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
4 Posts - 1%
Jenila
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
4 Posts - 1%
Rutu
உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_m10உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed 20 Aug 2014 - 23:37

உருவத்தை வைத்து
அவர் குணத்தை நாம் அறிய முடியாது.


ஒரு வயதான பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க புத்தகமும், சாப்பிட பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார்.
ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் குட் டே பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார். அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு
ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். ச்சே, பிஸ்கட்டை திருடி திண்கிறானே, இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம்,மானம் இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர். சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார்.
அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே.
இப்படியா திருடி திண்பது,உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்,இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா… நான் தான் பிஸ்கெட் திருடி சாப்பிட்டேனா…என்று சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார். இந்தக் கற்பனைக் கதை நமக்கு உணர்த்துவது,

”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம்,
மோசமானவராகவும் இருக்கலாம்.
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் ஒழுக்க சீலராகவும், உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம்.
அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான். என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!
நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம்
பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும் முன் நாம் அதற்கு முற்றிலும் தகுதியானவரா என்று ஒரு கனம் நினைக்க வேண்டும்..!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 21 Aug 2014 - 0:09

மிக, மிக அருமை ஜெசிபர். ரசித்தேன்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 21 Aug 2014 - 1:03

உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. 3838410834 உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. 3838410834 



உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 21 Aug 2014 - 10:26

தவறாக எடை போடுவதில் ,
தவறு செய்வதே இல்லை மனித குலம்.
நன்றி ,Jesifer.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
karthi jothi
karthi jothi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 21/08/2014

Postkarthi jothi Thu 21 Aug 2014 - 10:53

super

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக