புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_m10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 
42 Posts - 63%
heezulia
 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_m10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_m10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_m10 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 5:25 am



விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்தது. இந்த முறை கேல்ரத்னா விருதுக்கு யாரையும் பரிந்துரைப்பதில்லை என்று முடிவு செய்த தேர்வு கமிட்டி, அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஸ்குவாஷ் வீராங்கனை அனகா அலங்காமணி, குத்துச்சண்டை வீரர் ஜெய் பக்வான் உள்பட 15 பேரை தேர்வு செய்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. விருதுப்பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இதற்கிடையே, அர்ஜூனா விருதுக்கு 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியவரான இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியவர் என்பதால் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் கசிந்தது. இதனை கேள்விப்பட்டதும் கொதித்து போன மனோஜ்குமார், என் மீது எந்தவிதமான ஊக்கமருந்து புகாரும் கிடையாது. அர்ஜூனா விருதுக்கு நான் தகுதியானவன், எனது பெயரை விடுவித்தது தவறு என்று போர்க்கொடி தூக்கினார்.

இதையடுத்து மனோஜ்குமாரின் பெயரை விருது பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது சகோதரர் மத்திய விளையாட்டு செயலாளரை சந்தித்து பேசினார். சர்ச்சை கிளம்பியதன் எதிரொலியாக விருது கமிட்டியினர் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) ரைடக்டர் ஜெனரல் ஜிஜி தாம்சனும் இந்த கமிட்டியில் ஒருவர். மேற்கொண்டு 7 வீரர், வீராங்கனைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருது பட்டியலில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மனோஜ்குமார், தனக்கு நிவாரணம் கிடைக்க கோர்ட்டு படிக்கட்டு ஏற முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக மனோஜ்குமார் நேற்று கூறியதாவது:-

எனது மூத்த சகோதரர் கடந்த 13-ந்தேதி மத்திய விளையாட்டு செயலாளர் அஜித் ஷரனை சந்தித்து பேசினார். அப்போது, நான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவன் என்று விளையாட்டு அமைச்சகம் தவறாக நினைத்து விட்டதாக விளையாட்டு செயலாளர் எனது சகோதரரிடம் ஒப்புக்கொண்டார். அடுத்து நடைபெறும் விருதுக்கான மறுஆய்வு பட்டியலில் எனது பெயர் கூடுதலாக சேர்க்கப்படும் என்று அவர் எனது சகோதரரிடம் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி ‘சாய்’ ரைடக்டர் ஜெனரலும் மறுநாள் என்னை அழைத்து பேசி, அர்ஜூனா விருது பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதாக உறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இப்போது அவர்கள் பின்வாங்கி விட்டனர். ஆசிய விளையாட்டுக்கான அணித்தேர்வு பயிற்சி முகாம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், விளையாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கையால் நான் மனஅழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறேன்.

முதலில், நான் ஊக்கமருந்தில் சிக்கியவன் என்று தவறாக கூறி எனது பெயரை கெடுத்தனர். அடுத்து எனக்கு அளித்த வாக்குறுதியை மீறி நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். இது என்னை அவமதிப்பதாகும்.

இவ்வாறு மனோஜ்குமார் கூறினார்.

மனோஜ்குமாரின் சகோதரரும், பயிற்சியாளருமான ராஜேஷ்குமார் கூறுகையில், ‘எனது சகோதரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரரை இது போன்று நடத்தினால், பிறகு எப்படி அவர்களுக்கு மேலும் வெற்றிகளை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற உத்வேகம் வரும்? எங்களுக்கு நீதி கிடைக்க விரைவில் சண்டிகார் ஐகோர்ட்டில் மத்திய விளையாட்டு அமைச்சகம் மீதுவழக்கு தொடருவோம். அதற்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்வோம்.

இப்போது இல்லாவிட்டாலும் மனோஜ்குமாருக்கு பிறகு விருது கிடைக்கும் என்று தாம்சன் கூறுகிறார். அது எப்படி முடியும்? மனோஜ்குமார், 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். ஆனால் அடுத்த ஆண்டு அர்ஜூனா விருது தேர்வின் போது இவரது இச்சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஏனெனில் அர்ஜூனா விருதுக்கு கடைசி 4 ஆண்டு செயல்பாடு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். இதன்படி அடுத்த ஆண்டு விருதின் போது 2011-ம் ஆண்டில் இருந்து வீரர்களின் சாதனை விவரங்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்’ என்றார்.

[thanks]மாலைமலர்[/thanks]



 மத்திய விளையாட்டு அமைச்சகம் மீது வழக்கு தொடர குத்துச்சண்டை வீரர் முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக