புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_m10ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 04, 2014 2:09 am

ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களை காக்கும் வரை போராடுவோம் என்று கருணாநிதி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்ள அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெசோ அமைப்பின் தலைவரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

பிரதமர் மீது நம்பிக்கை

இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளையெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாய்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட, அந்த பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்த குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப்பெற்றார்களோ, அந்த குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும். நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம்.

போராட வேண்டும்

இலங்கை பிரச்சினை குறித்து இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தின் சார்பாக உங்களோடு தொடர்பு கொண்டபோதெல்லாம் விளக்கங்களைத் தந்திருக்கிறோம்.

நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கை தமிழனை காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.

ஒரு போராட்டத்திலே தான் மக்கள்திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக்கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டு கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர்களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காதுகளிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும்.

பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும்.

வெற்றிக்கான அடையாளங்கள்

இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்கூட, வெற்றிக்கான அடையாளங்கள் தெரியத்தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக் கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாக கொண்டு இந்த “டெசோ” அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களைச் சந்தித்த இந்த அருமையான நிகழ்ச்சியிலே நானும் நம்பிக்கை பெற்று, உங்களையும் நம்பிக்கை பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திரமல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

மவுனமாக இருக்கின்றனர்

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “டெசோ அமைப்பு அரசியல் முன்னேற்றத்திற்காக அல்ல, இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக. அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் பெற்று தருவதாக ராஜபக்சே கூறினார். ஆனால் இதுவரையில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, “போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவர் ஐ.நா. சபையில் உரையாற்றுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது. மோடி அரசு வந்தால் எல்லாம் தீர்ந்து விடும் என்றார்கள், தமிழகத்தில் உள்ளவர்கள். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு போல தான் தற்போது பா.ஜ.க. அரசும் செயல்படுகிறது. மோடி பதவியேற்கும் நிகழ்வில் ராஜபக்சேவே கலந்து கொண்டார். காங்கிரசையும், தி.மு.க.வையும் விமர்சனம் செய்தவர்கள் இதற்கு பதில் கூற முடியாமல் மவுனமாகி விட்டார்கள். ஆனால் எப்போதுமே இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் ஒரே தலைவர் கருணாநிதி தான். தமிழினத்தை மீட்டெடுப்பது யார் என்றால், அது கருணாநிதியாக தான் இருக்க முடியும்” என்றார்.

விளக்கம்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “சுப்பிரமணிய சாமி தான் சொல்லி தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்கின்றனர் என்று கூறுகிறார். அவர் யார்? அவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது? அவர் என்ன வெளியுறவுத்துறை மந்திரியா? இதற்கு பா.ஜ.க. விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார்.



ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 6:55 am

பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்த சூளுரையை ஏற்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும். wrote:

தாத்தா வாயிலியே வடைசுட்டு காலத்தை ஓட்டிடலாம்னு பார்க்கிறார்.. புன்னகை இப்போது கூட இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்ன நல்ல எண்ணம் பாருங்கள் மக்களே... என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக