புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
by ayyasamy ram Today at 3:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மகிழ்ச்சியான இளவரசன்’
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
‘மகிழ்ச்சியான இளவரசன்’
ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.
அந்த நகரத்துத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அழும்போது, ‘ அழக்கூடாது, மகிழ்ச்சியான இளவரசன் போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவது வழக்கம். இவ்வாறு நகரத்தில் வசிக்கும் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்றாக அந்த இளவரசனின் சிலை விளங்கியது. குளிர்காலத்துக்கு முன்பு எகிப்து நாட்டுக்குச் செல்ல விரும்பிய ஒரு குருவி, அந்நகரத்தை கடக்க முயலும் போது இரவு நேரமாகிவிட்டது. அப்போது அக்குருவியின் கண்ணில் இளவரசனின் சிலை பட, அதன் கால்பகுதியில் தங்கி இரவு நேரத்தை கழிக்கத் தொடங்கியது. நடு இரவில் ஒரு துளி தண்ணீர் குருவியின் மேல் விழுந்தது. மழை மேகமே இல்லை, எவ்வாறு தண்ணீர் துளி விழுகிறது என்று மேல்நோக்கிப் பார்த்த குருவி, ‘மகிழ்ச்சியான இளவரசனின்’ கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டது. ‘உங்கள் பெயரிலேயே மகிழ்ச்சி இருக்குபோது நீங்கள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? என்று குருவி கேட்டது.
அதற்கு இளவரசனின் சிலை, தான் மனித உருவத்தில் அரண்மனையில் இளவரசனாக வசித்தவோது கவலையையே அறிந்தது கிடையாது என்றும், தான் கண்ட காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியையே தருவதாக அமைந்ததால் சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனதாகவும் கூறியது. தற்போது வெட்டவெளியில் உயரத்தில் சிலையாக இருப்பதால் சுற்றி நடக்கும் அவலங்களைக் காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியது.
துணியில் எம்பிராய்டரி வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண், மிகவும் கவலையுடன் காணப்படுவதை இளவரசனின் சிலை கண்டது. அந்தப் பெண்மணி, உடல் நலம் சரியில்லாத தனது குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்ததை சிலையால் பார்க்க முடியவில்லை. அதனால், தான் இடம் பெயரமுடியாத காரணத்தால் குருவியிடம் தன்னுடைய இடுப்பில் உள்ள வாளில் இருக்கும் மாணிக்கக் கல்லை எடுத்து பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னது. முதலில் தயங்கிய குருவி பின்பு இளவரசன் கூறியவாறு செய்தது.
மறுநாள் புறப்படத் தயாரானது குருவி. ஆனால் இளவரசன் குருவியிடம், ஒரு நாள் தங்கியிருந்து, பட்டினிப்போராட்டத்தால் நாடகத்தை எழுதி முடிக்க இயலாமல் சிரம்ப்படும் எழுத்தாளருக்கு உதவும்படி கூறி தனது ஒரு கண்ணில் உள்ள விலைமதிக்க முடியாத கல்லைப் பிடுங்கி எடுத்த் உதவக் கோரியது. முதலில் தயங்கிய குருவி, பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நினைத்து, இளவரசன் கூறியவாறு உதவியது.
இவ்வாறு இளவரசனின் சிலை காணும் ஒவ்வொரு கஷ்டத்தின்போதும், தனது உடலின்மேல் உள்ள தங்க இழைகளையும் எடுத்து பிறருக்கு உதவும்படி குருவியை வேண்டியது. குருவியும் அவ்வாறே செய்தது. கடைசியில் இளவரசனிடம், பிறருக்கு உதவும் வகையில் ஒன்றுமில்லை, ஆகவே குருவியை குளிரின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு பறந்து செல்லக்கூறியது. ஆனால் குருவிக்குப் பறந்து செல்ல மனமில்லை. குளிரில் நடுங்கி நடுங்கி அது உயிர் துறந்தது.
அதனால் இளவரசனின் சிலை வருந்தியது. சிலையைக் காணும் அனைவரும் அது ‘மகிழ்ச்சியான இளவரசனாக’ இல்லாமல் மிகவும் அவலட்சணமான உலோகச் சிலையாக இருப்பதாக கருதினர். நாளடைவில் அதை அகற்றிவிடவும் முடிவெடுத்தனர். சிலையை உருக்கும்போது அதன் இதயம் மட்டும் உருகவே இல்லை. பிறரது கஷ்டத்தைப் பார்த்து உருகிய மனது, நெருப்பில் போடும்போது உருகுவதற்குப் பதில் கனத்துப் போய்விட்டது. எதற்கும் லாய்க்கற்றது என்று கருதி இளவரசனின் சிலையின் உருகாத பகுதியும், இறந்த குருவியும் குப்பையில் தூக்கி வீசப்பட்டன. ஆனால் அவை இரண்டும் தான் அந்த நகரத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத அன்பைத் தன்னகத்தே கொண்டவை என்பதுதானே உண்மை!
இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.
அனைத்து வேதநூல்கள் உணர்த்தும் நீதியை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. சினிமா, நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.
அந்த நகரத்துத் தாய்மார்கள் தங்களது குழந்தைகள் அழும்போது, ‘ அழக்கூடாது, மகிழ்ச்சியான இளவரசன் போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறுவது வழக்கம். இவ்வாறு நகரத்தில் வசிக்கும் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்றாக அந்த இளவரசனின் சிலை விளங்கியது. குளிர்காலத்துக்கு முன்பு எகிப்து நாட்டுக்குச் செல்ல விரும்பிய ஒரு குருவி, அந்நகரத்தை கடக்க முயலும் போது இரவு நேரமாகிவிட்டது. அப்போது அக்குருவியின் கண்ணில் இளவரசனின் சிலை பட, அதன் கால்பகுதியில் தங்கி இரவு நேரத்தை கழிக்கத் தொடங்கியது. நடு இரவில் ஒரு துளி தண்ணீர் குருவியின் மேல் விழுந்தது. மழை மேகமே இல்லை, எவ்வாறு தண்ணீர் துளி விழுகிறது என்று மேல்நோக்கிப் பார்த்த குருவி, ‘மகிழ்ச்சியான இளவரசனின்’ கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டது. ‘உங்கள் பெயரிலேயே மகிழ்ச்சி இருக்குபோது நீங்கள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? என்று குருவி கேட்டது.
அதற்கு இளவரசனின் சிலை, தான் மனித உருவத்தில் அரண்மனையில் இளவரசனாக வசித்தவோது கவலையையே அறிந்தது கிடையாது என்றும், தான் கண்ட காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியையே தருவதாக அமைந்ததால் சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனதாகவும் கூறியது. தற்போது வெட்டவெளியில் உயரத்தில் சிலையாக இருப்பதால் சுற்றி நடக்கும் அவலங்களைக் காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியது.
துணியில் எம்பிராய்டரி வேலை செய்யும் ஓர் ஏழைப்பெண், மிகவும் கவலையுடன் காணப்படுவதை இளவரசனின் சிலை கண்டது. அந்தப் பெண்மணி, உடல் நலம் சரியில்லாத தனது குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்ததை சிலையால் பார்க்க முடியவில்லை. அதனால், தான் இடம் பெயரமுடியாத காரணத்தால் குருவியிடம் தன்னுடைய இடுப்பில் உள்ள வாளில் இருக்கும் மாணிக்கக் கல்லை எடுத்து பெண்மணியிடம் கொடுக்கச் சொன்னது. முதலில் தயங்கிய குருவி பின்பு இளவரசன் கூறியவாறு செய்தது.
மறுநாள் புறப்படத் தயாரானது குருவி. ஆனால் இளவரசன் குருவியிடம், ஒரு நாள் தங்கியிருந்து, பட்டினிப்போராட்டத்தால் நாடகத்தை எழுதி முடிக்க இயலாமல் சிரம்ப்படும் எழுத்தாளருக்கு உதவும்படி கூறி தனது ஒரு கண்ணில் உள்ள விலைமதிக்க முடியாத கல்லைப் பிடுங்கி எடுத்த் உதவக் கோரியது. முதலில் தயங்கிய குருவி, பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நினைத்து, இளவரசன் கூறியவாறு உதவியது.
இவ்வாறு இளவரசனின் சிலை காணும் ஒவ்வொரு கஷ்டத்தின்போதும், தனது உடலின்மேல் உள்ள தங்க இழைகளையும் எடுத்து பிறருக்கு உதவும்படி குருவியை வேண்டியது. குருவியும் அவ்வாறே செய்தது. கடைசியில் இளவரசனிடம், பிறருக்கு உதவும் வகையில் ஒன்றுமில்லை, ஆகவே குருவியை குளிரின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு பறந்து செல்லக்கூறியது. ஆனால் குருவிக்குப் பறந்து செல்ல மனமில்லை. குளிரில் நடுங்கி நடுங்கி அது உயிர் துறந்தது.
அதனால் இளவரசனின் சிலை வருந்தியது. சிலையைக் காணும் அனைவரும் அது ‘மகிழ்ச்சியான இளவரசனாக’ இல்லாமல் மிகவும் அவலட்சணமான உலோகச் சிலையாக இருப்பதாக கருதினர். நாளடைவில் அதை அகற்றிவிடவும் முடிவெடுத்தனர். சிலையை உருக்கும்போது அதன் இதயம் மட்டும் உருகவே இல்லை. பிறரது கஷ்டத்தைப் பார்த்து உருகிய மனது, நெருப்பில் போடும்போது உருகுவதற்குப் பதில் கனத்துப் போய்விட்டது. எதற்கும் லாய்க்கற்றது என்று கருதி இளவரசனின் சிலையின் உருகாத பகுதியும், இறந்த குருவியும் குப்பையில் தூக்கி வீசப்பட்டன. ஆனால் அவை இரண்டும் தான் அந்த நகரத்தில் மிகவும் விலைமதிக்க முடியாத அன்பைத் தன்னகத்தே கொண்டவை என்பதுதானே உண்மை!
இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.
அனைத்து வேதநூல்கள் உணர்த்தும் நீதியை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. சினிமா, நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்க வேண்டியதில்லை. எந்த ஒன்றையும் மிகைப்படுத்திக் கூறினாலும் சரி, சற்றுக் குறைவாகக் கூறினாலும் சரி, அவரவர் அனுவத்துக்கேற்ப ஒவ்வொருவராலும் மதிப்பீடு செய்ய முடியும். எந்த ஒன்றையும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை புரிந்துகொண்டு விவாதத்தில் ஈடுபடுவதை விட, அதன் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதே பயனளிக்க வல்லதாக அமையும்.நாடகங்கள், நாவல்கள், இலக்கியப் படைப்புகள் போன்றவற்றில், பல ஆண்டுகால வாழ்க்கையைச் சுருக்கமான குறியீடாக இரண்டு மணி நேரத்தில் கொடுக்கும்போது அவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ யாரும் தயங்குவதில்லை.
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்..//
ரொம்ப சரியான அறிவுரை
உண்மையை உணர்த்தும் கருவிகளாகச் சொற்களும், வார்த்தைகளும் கையாளப்பபடும்போது அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள பழகவேண்டும். உண்மையை மறைக்க சொற்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இனங்காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்தெடுத்த பருகுவது போல இளைஞர்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்..//
ரொம்ப சரியான அறிவுரை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|