புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
74 Posts - 47%
heezulia
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
5 Posts - 3%
prajai
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 3%
jairam
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Jenila
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
9 Posts - 4%
prajai
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
jairam
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்


   
   
avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Fri Sep 12, 2014 11:06 am

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:12 am

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 11:55 am

sikkandar wrote:
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
மேற்கோள் செய்த பதிவு: 1086737

மிக அற்புதமான வரிகள் இவை.. பகிர்வுக்கு நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Mon Oct 19, 2020 8:58 pm



மிகவும் அருமை, வாழ்த்துக்கள் ஐயா !

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக