புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனம் இருந்தால் சிகரெட்டை மறக்கலாம்! புற்றுநோயை வென்ற இயக்குனர் ரமணா!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பிரச்னை இல்லாத மனுஷனும் இல்லை, பிரச்னை இல்லாதவன் மனுஷனே இல்லை...' என்று நடிகர் விஜய்யை, 'ஆதி’ படத்தில் பேச வைத்தவர் இயக்குனர் ரமணா. அவர் தொண்டைப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்துள்ள கதை இந்த நோயால் போராடிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுந்து நிற்கவைக்கும் தூண்டு கோல். 'திருமலை’, 'ஆதி’, 'சுள்ளான்’ போன்ற ஆக்ஷன் படங்களின் மூலம் கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்த ரமணா, சுறுசுறுப்புக்கும், குறுகிய காலத்தில் படங்களை எடுப்பதற்கும் பெயர் பெற்றவர். தொண்டைப் புற்றுநோயைத் தூர எறிந்து விட்டு, சளைக்காமல் மறுபடியும் சினிமாவில் கால் பதிக்க தன்னைப் பட்டைத் தீட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கை இயக்குனர் ரமணாவுடன் பேசினோம்...
'குதிரை’ படத்துக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, சவுண்ட் இன்ஜினியர், 'சார், உங்க வாய்ஸ்ல ஏதோ மாற்றம் தெரியுது, வாய்ஸ்ல முன்ன இருந்த குவாலிட்டி இப்ப இல்லை’னு சொன்னார். அதேமாதிரி, என் தங்கையும், 'அண்ணா, இது உன்னோட வாய்ஸே இல்லை’னு சொன்னதும்தான் தொண்டையில ஏதோ பிரச்னை இருக்குங்கிறதையே உணர்ந்து, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். 'ஏற்றம் - இறக்கமில்லாம, வாய்ஸுக்கு ரெஸ்ட் கொடுத்து நார்மலா பேசுங்க’ என்றார் டாக்டர். ஏற்ற-இறக்கத்தோடு பேசியே பழக்கப்பட்ட என்னால சாதாரணமாப் பேசவே முடியலை. ஆரம்பக்கட்டமா, பயாப்சி டெஸ்ட் எடுத்தாங்க. பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகுதான், எனக்கு தொண்டையில் புற்றுநோய் இருக்குங்கிறது நிரூபணமாச்சு. நம்மால இனிமே வழக்கம்போல பேச முடியாதேங்கறதுதான் எனக்கு வருத்தத்தைத் தந்ததே தவிர, புற்றுநோயைப் பற்றி நான் பெரிசாக் கவலைபடலை. ஆனால், இந்தப் புற்றுநோய்தான் என் வாழ்க்கையை மாத்தப்போகுது என்ற விஷயம், பயம் விலகினதுக்கு அப்புறம்தான் தெரியவந்துச்சு'' என்று தொண்டையில் கை வைத்தபடியே பேசிய ரமணா, சிறிது இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.
'என் வாய்ஸ்தான் எனக்குக் கிடைச்ச வரம். என்னோட இயக்குனர் தொழிலின் மூலதனமும் அதுதான். ஆனால், குரலுக்கே பிரச்னைன்னு தெரிஞ்சதும், என் அத்தனை பழக்க வழக்கங்களையும் அடியோட மாத்திக்கிட்டேன். இந்தப் பிரச்னை வருவதற்கு முன்னால், சிகரெட் பிடிப்பது தப்புன்னு தெரிஞ்சும் நிறுத்த மனசே வராது. டென்ஷன் வந்தால், கை தானாகவே பாக்கெட்டுக்குள்ள போயிடும். ஆனால், என் தொண்டைக்கு எமனா வந்த சிகரெட்டோட கோரத் தன்மை புரிஞ்சதும், ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான் ஒரே நாள்லேயே நிறுத்திட்டேன். எந்த ஒரு கெட்டப் பழக்கத்தையும் விடறதுக்கு, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முடியுங்கிறது ரொம்பத் தப்பு. மனசு வெச்சா போதும். எந்த நொடியிலேயும் எதையும் நம்மகிட்டேருந்து விரட்டிடமுடியும். மனசுதான் மாமருந்து.
'கேன்சர்னா மிகக் கொடியது, அது ஒர் உயிர் கொள்ளி நோய்’னு ஒரு தப்பான எண்ணத்தை மக்களோட மனசுல ஆழமா விதைச்சது சினிமாதான். கேன்சரை மிகைப்படுத்திக் காட்டியதும் சினிமா தான். புற்றுநோய் வந்ததுக்குப் பிறகு, நான் ஓய்வு எடுக்கறதுக்கான நேரம் அதிகமாக் கிடைச்சது. இத்தனை நாள் எனக்குள் ஒளிஞ்சுட்டிருந்த இன்னொரு ரமணாவை அறிமுகப்படுத்தினது இந்தக் காலங்கள்தான். என் கோபம், ஆணவம் எல்லாமே குறைஞ்சு போச்சு. எனக்குள்ள இருந்த சகிப்புத் தன்மையும், அன்பும்தான் உண்மையான ரமணாவை உலகுக்குக் காட்டின. 'இதே குரலை வெச்சுட்டு, நான் மீண்டும் வருவேன். படங்களை இயக்குவதோடு, நடிக்கவும் செய்வேன். சீக்கிரமே குணமாகிடுவேன்’ என்று நம்பிக்கையை மனசுல ஆழமாப் பதிச்சேன். நாம தெம்பா, நம்பிக்கையா இருந்தால்தான், நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் நம்பிக்கையை ஊட்டமுடியும். நம்மை வளர்த்துக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம் கையில் மட்டும்தான் இருக்கு!' என்கிறார் உற்சாகக் குரலில்.
ரமணாவுக்குச் சிகிச்சை அளித்த காது மூக்கு தொண்டை மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் ராயப்பாவிடம் பேசினோம்.
'புற்றுநோயால பாதிக்கப்பட்டு மீண்டுவந்தவங்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசினதால்தான், ரமணாவுக்குப் புற்றுநோய் பயம் விலகி, தன்னம்பிக்கை அதிகமாச்சு. பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகு, ரமணாவோட தொண்டைப் பகுதியின் 'லாரிங்சில்’ உள்ள பிரச்னையை ஆபரேஷன் மூலம் சரிசெஞ்சோம். இதனால், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவங்க ஏற்கனவே இருந்ததைப் போல நார்மலாக இருக்க முடியும். குளிக்கும்போது மட்டும் கழுத்துப் பகுதியில், தண்ணீர் படாதவாறு பார்த்துக்கணும். வேகமாக படபடனுபேசக்கூடாது. இதையெல்லாம் விட, எப்பவும் நம்பிக்கையோட இருக்கணும்' என்கிறார் அழுத்தமாக.
'எதிர்ல வர எமனையே எதிர்க்க துணிஞ்சிட்ட நீ, ஏன் உன்னுடைய பிரச்னைகளை பார்த்து நடுங்கறே...’ என்று 'ஆதி’ பட வசனத்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ரமணா தன்னம்பிக்கையின் மறுபிறப்புதான்!
- க.பிரபாகரன்
படங்கள் : த.ரூபேந்தர்
நம்பிக்கை டானிக்
'வாழ்க்கை ஓர் அன்பளிப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், சவாலாக இருந்தால் போராடி வெல்லுங்கள் இதில் என்ன கஷ்டம் இருக்கு. நமக்கு வரப்போகும் மரணம் எப்படிப்பட்டது என்பதே தெரியாதபோது, ஏன் மரணத்தைப் பார்த்து வீணாகப் பயப்பட வேண்டும்.
இந்த உலகில் நாம் இருப்பதற்கும், வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எல்லோரும் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்.
'பிரச்னையை நினைத்து கவலைப்படாமல், அதைத் தள்ளிவைத்துவிட்டு மீண்டுவர வேண்டும்’ என்பதை மனதில் நினைத்தால், கஷ்டம் என்ற பேச்சுக்கு இடமே இருக்காது.
'குதிரை’ படத்துக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, சவுண்ட் இன்ஜினியர், 'சார், உங்க வாய்ஸ்ல ஏதோ மாற்றம் தெரியுது, வாய்ஸ்ல முன்ன இருந்த குவாலிட்டி இப்ப இல்லை’னு சொன்னார். அதேமாதிரி, என் தங்கையும், 'அண்ணா, இது உன்னோட வாய்ஸே இல்லை’னு சொன்னதும்தான் தொண்டையில ஏதோ பிரச்னை இருக்குங்கிறதையே உணர்ந்து, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். 'ஏற்றம் - இறக்கமில்லாம, வாய்ஸுக்கு ரெஸ்ட் கொடுத்து நார்மலா பேசுங்க’ என்றார் டாக்டர். ஏற்ற-இறக்கத்தோடு பேசியே பழக்கப்பட்ட என்னால சாதாரணமாப் பேசவே முடியலை. ஆரம்பக்கட்டமா, பயாப்சி டெஸ்ட் எடுத்தாங்க. பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகுதான், எனக்கு தொண்டையில் புற்றுநோய் இருக்குங்கிறது நிரூபணமாச்சு. நம்மால இனிமே வழக்கம்போல பேச முடியாதேங்கறதுதான் எனக்கு வருத்தத்தைத் தந்ததே தவிர, புற்றுநோயைப் பற்றி நான் பெரிசாக் கவலைபடலை. ஆனால், இந்தப் புற்றுநோய்தான் என் வாழ்க்கையை மாத்தப்போகுது என்ற விஷயம், பயம் விலகினதுக்கு அப்புறம்தான் தெரியவந்துச்சு'' என்று தொண்டையில் கை வைத்தபடியே பேசிய ரமணா, சிறிது இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார்.
'என் வாய்ஸ்தான் எனக்குக் கிடைச்ச வரம். என்னோட இயக்குனர் தொழிலின் மூலதனமும் அதுதான். ஆனால், குரலுக்கே பிரச்னைன்னு தெரிஞ்சதும், என் அத்தனை பழக்க வழக்கங்களையும் அடியோட மாத்திக்கிட்டேன். இந்தப் பிரச்னை வருவதற்கு முன்னால், சிகரெட் பிடிப்பது தப்புன்னு தெரிஞ்சும் நிறுத்த மனசே வராது. டென்ஷன் வந்தால், கை தானாகவே பாக்கெட்டுக்குள்ள போயிடும். ஆனால், என் தொண்டைக்கு எமனா வந்த சிகரெட்டோட கோரத் தன்மை புரிஞ்சதும், ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான் ஒரே நாள்லேயே நிறுத்திட்டேன். எந்த ஒரு கெட்டப் பழக்கத்தையும் விடறதுக்கு, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முடியுங்கிறது ரொம்பத் தப்பு. மனசு வெச்சா போதும். எந்த நொடியிலேயும் எதையும் நம்மகிட்டேருந்து விரட்டிடமுடியும். மனசுதான் மாமருந்து.
'கேன்சர்னா மிகக் கொடியது, அது ஒர் உயிர் கொள்ளி நோய்’னு ஒரு தப்பான எண்ணத்தை மக்களோட மனசுல ஆழமா விதைச்சது சினிமாதான். கேன்சரை மிகைப்படுத்திக் காட்டியதும் சினிமா தான். புற்றுநோய் வந்ததுக்குப் பிறகு, நான் ஓய்வு எடுக்கறதுக்கான நேரம் அதிகமாக் கிடைச்சது. இத்தனை நாள் எனக்குள் ஒளிஞ்சுட்டிருந்த இன்னொரு ரமணாவை அறிமுகப்படுத்தினது இந்தக் காலங்கள்தான். என் கோபம், ஆணவம் எல்லாமே குறைஞ்சு போச்சு. எனக்குள்ள இருந்த சகிப்புத் தன்மையும், அன்பும்தான் உண்மையான ரமணாவை உலகுக்குக் காட்டின. 'இதே குரலை வெச்சுட்டு, நான் மீண்டும் வருவேன். படங்களை இயக்குவதோடு, நடிக்கவும் செய்வேன். சீக்கிரமே குணமாகிடுவேன்’ என்று நம்பிக்கையை மனசுல ஆழமாப் பதிச்சேன். நாம தெம்பா, நம்பிக்கையா இருந்தால்தான், நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் நம்பிக்கையை ஊட்டமுடியும். நம்மை வளர்த்துக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம் கையில் மட்டும்தான் இருக்கு!' என்கிறார் உற்சாகக் குரலில்.
ரமணாவுக்குச் சிகிச்சை அளித்த காது மூக்கு தொண்டை மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் ராயப்பாவிடம் பேசினோம்.
'புற்றுநோயால பாதிக்கப்பட்டு மீண்டுவந்தவங்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசினதால்தான், ரமணாவுக்குப் புற்றுநோய் பயம் விலகி, தன்னம்பிக்கை அதிகமாச்சு. பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகு, ரமணாவோட தொண்டைப் பகுதியின் 'லாரிங்சில்’ உள்ள பிரச்னையை ஆபரேஷன் மூலம் சரிசெஞ்சோம். இதனால், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவங்க ஏற்கனவே இருந்ததைப் போல நார்மலாக இருக்க முடியும். குளிக்கும்போது மட்டும் கழுத்துப் பகுதியில், தண்ணீர் படாதவாறு பார்த்துக்கணும். வேகமாக படபடனுபேசக்கூடாது. இதையெல்லாம் விட, எப்பவும் நம்பிக்கையோட இருக்கணும்' என்கிறார் அழுத்தமாக.
'எதிர்ல வர எமனையே எதிர்க்க துணிஞ்சிட்ட நீ, ஏன் உன்னுடைய பிரச்னைகளை பார்த்து நடுங்கறே...’ என்று 'ஆதி’ பட வசனத்தையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ரமணா தன்னம்பிக்கையின் மறுபிறப்புதான்!
- க.பிரபாகரன்
படங்கள் : த.ரூபேந்தர்
நம்பிக்கை டானிக்
'வாழ்க்கை ஓர் அன்பளிப்பாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், சவாலாக இருந்தால் போராடி வெல்லுங்கள் இதில் என்ன கஷ்டம் இருக்கு. நமக்கு வரப்போகும் மரணம் எப்படிப்பட்டது என்பதே தெரியாதபோது, ஏன் மரணத்தைப் பார்த்து வீணாகப் பயப்பட வேண்டும்.
இந்த உலகில் நாம் இருப்பதற்கும், வாழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எல்லோரும் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்.
'பிரச்னையை நினைத்து கவலைப்படாமல், அதைத் தள்ளிவைத்துவிட்டு மீண்டுவர வேண்டும்’ என்பதை மனதில் நினைத்தால், கஷ்டம் என்ற பேச்சுக்கு இடமே இருக்காது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மகிழ்ச்சி தரும் செய்தி. நம்ம ராரா வை எங்க காணோம்? அவரின் குரு ரமணா.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ரமணா அவர்கள் மீண்டும் திரைப்படத்துறையில் தடம் பதிக்க வாழ்த்துக்கள்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087144யினியவன் wrote:மகிழ்ச்சி தரும் செய்தி. நம்ம ராரா வை எங்க காணோம்? அவரின் குரு ரமணா.
பிசியா இருக்காரோ...
அவர் இருக்கட்டும் , ரமணாவின் பதிவு மூலம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் புகைபிடிக்கும் அனைவரும் உடனே அதை நிறுத்தவேண்டும்யினியவன் wrote:மகிழ்ச்சி தரும் செய்தி. நம்ம ராரா வை எங்க காணோம்? அவரின் குரு ரமணா.
புரியுதா ?? யாருக்கு சொல்லுகிறேன் என்று, Guest அண்ணே / அக்கா உங்களுக்கு தான் , நீங்க புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் இந்த பழக்கம் உள்ள உங்க நண்பர்களிடம் சொல்லி விட சொல்லுங்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1087167ராஜா wrote:அவர் இருக்கட்டும் , ரமணாவின் பதிவு மூலம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் புகைபிடிக்கும் அனைவரும் உடனே அதை நிறுத்தவேண்டும்யினியவன் wrote:மகிழ்ச்சி தரும் செய்தி. நம்ம ராரா வை எங்க காணோம்? அவரின் குரு ரமணா.
புரியுதா ?? யாருக்கு சொல்லுகிறேன் என்று, Guest அண்ணே / அக்கா உங்களுக்கு தான் , நீங்க புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் இந்த பழக்கம் உள்ள உங்க நண்பர்களிடம் சொல்லி விட சொல்லுங்கள்
அது சரி என் பெயரோட சேர்த்து அண்ணே என படிக்கும்போது காமடியா இருக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:அவர் இருக்கட்டும் , ரமணாவின் பதிவு மூலம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் புகைபிடிக்கும் அனைவரும் உடனே அதை நிறுத்தவேண்டும்
புரியுதா ?? யாருக்கு சொல்லுகிறேன் என்று, அண்ணே / அக்கா உங்களுக்கு தான் , நீங்க புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் இந்த பழக்கம் உள்ள உங்க நண்பர்களிடம் சொல்லி விட சொல்லுங்கள்
ஹலோ ஹலோ ஹல்லல்லோ இணைய இணைப்பு சரியா இல்ல போலிருக்கே ராஜா சொல்றது தெரிந்தும் தெரியாம புரிந்தும் புரியாம போச்சே
சரி சரி , இப்ப ஒரு slash போட்டு அக்கா என்று சேர்த்துட்டேன் , ஓகே ?!ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1087167ராஜா wrote:அவர் இருக்கட்டும் , ரமணாவின் பதிவு மூலம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் புகைபிடிக்கும் அனைவரும் உடனே அதை நிறுத்தவேண்டும்யினியவன் wrote:மகிழ்ச்சி தரும் செய்தி. நம்ம ராரா வை எங்க காணோம்? அவரின் குரு ரமணா.
புரியுதா ?? யாருக்கு சொல்லுகிறேன் என்று, Guest அண்ணே / அக்கா உங்களுக்கு தான் , நீங்க புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் இந்த பழக்கம் உள்ள உங்க நண்பர்களிடம் சொல்லி விட சொல்லுங்கள்
அது சரி என் பெயரோட சேர்த்து அண்ணே என படிக்கும்போது காமடியா இருக்கு
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|