புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_m10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10 
11 Posts - 50%
heezulia
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_m10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_m10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10 
53 Posts - 60%
heezulia
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_m10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_m10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_m10என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ??? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடக்கிறது? கடந்த ஐந்து நாட்களாக ???


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:15 pm

பெங்களூரு நகரில், ஒரு ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது பரப்பன அக்ரஹார மத்திய சிறைச்சாலை. ஓசூர் போகும் சாலையில், எலக்ட்ரானிக் சிட்டிக்கு பக்கத்தில், ஐந்து கிலோ மீட்டர் உள்வாங்கி, நகரத்தின் நிழல் இன்னமும் சரியாக படாத கிராமிய சுழலில் அமைந்துள்ளது இந்த பகுதி.

கை காட்டுகின்றனர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குள் போகும் வரை, பலருக்கு இதன் விலாசத்தை சரிவர சொல்லத் தெரியவில்லை. ஆனால், இப்போது 'டிஎன்' என்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனத்தை பார்த்தாலே, எல்லாரும் எளிதாக இந்த சிறைப்பகுதியை கைகாட்டி விடுகின்றனர். சிறைக்கு போகும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாகவே, போலீசார் தடுப்பு போட்டு, பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதைத்தாண்டி தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர்கள் உள்ளிட்டோர்,

தங்களது அடையாள அட்டையை காண்பித்து உள்ளே போய் வருகின்றனர். அப்படிப்போக முடியாதவர்கள், தடுப்புக்கு அந்த பக்கம் நின்று கொண்டு, 'தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா?' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

வளரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:16 pm

ஜெயலலிதாவை பார்க்க சென்றவர்கள்; யார், யார் பார்த்தார்கள்; சிறையின் உள்ளே என்ன நடக்கிறது என்பது அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில், ஊடகங்கள் தங்கள் யூகத்திற்கு ஏற்ப எழுதினர். ஆறாவது நாள், சிறை டி.ஐ.ஜி., வந்தார்; ஊடகங்களை அழைத்தார்; சில விஷயங்களை சொன்னார்.

அவர் சொன்னதில் இருந்து, ''ஜெயலலிதா உள்ளே போன நாள் முதல் இன்று வரை யாரையும் பார்க்கவில்லை; பார்க்கக்கூடாது என்பது இல்லை; ஆனால், பார்க்கவில்லை. இதற்கு, விருப்பம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லதுஅவர் தங்கியிருக்கும் செல்லில் இருந்து, அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக இருக்கலாம். அடுத்ததாக, சிறையில் அவர் தங்கியிருக்கும் அறையில் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது.

அவரது மருத்துவர்களின் ஆலோசனைபடி, ஒரு கட்டில் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. உணவைப் பொறுத்தவரை மற்ற சிறைக் கைதிகளுக்கான உணவுதான் வழங்கப்படுகிறது. அவர் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைபடி கூடுதலாக சில உணவுகள் வழங்கப்படுகின்றன. சிறைத்துறை சட்டப்படி பார்வையாளர் நேரம், வேலைநாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே. இவ்வாறு, அவர் கூறினார்.

தொடரும்.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:17 pm

ஆக, ஐந்து நாட்களாக போய்வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சிறைக்கு எதிரே உள்ள 'ஷாமியானா' பந்தலில், சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வந்தனர் என்பது தெரிந்தது. உள்ளே அனுமதி இல்லை என்று அவர்களுக்கு தெரியும்; ஆனால், தமிழகத்தில் இருந்தால், பார்ப்பவர்களுக்கும் விசாரிக்கிறவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். மாறாக, இப்படி சிறை எதிரே காத்திருந்துவிட்டு வருவது எளிதாக இருந்திருக்கலாம்.

தொண்டர்கள் சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கிடைத்த வாகனங்களில் வருவதும், கறுப்பு சட்டை அணிவதும், மொட்டை போடுவதும், சாலையில் விழுந்து புரள்வதும், கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, கர்நாடக போலீசிடம் அடிவாங்குவதும், அழுது அரற்றுவதுமாக இருக்கின்றனர். முடிவு எதுவாக இருந்தாலும், இனி 7ம் தேதிக்கு பின்தான் என்பது தெரிந்த பின், இப்போது சிறைவாசல், வெகு சில போலீசுடன் வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. இப்போது உள்ள கேள்வி எல்லாம், 7ம் தேதி என்ன நடக்கும்? என்பதுதான்.

நமது நிருபர் -தினமலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக