புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நல்லெண்ணெய் சுவையில் இனிப்பு மேலாகவும், கசப்பு, துவர்ப்பு குறைவாகவும் உள்ளது. குடலில் ஜீரணமான பின்பு ஜீரண இறுதியில் இனிப்புச் சுவையாகவே நிற்கும். உடலில் ஜீரணம் செய்யும் ஜாடராக்னி எனப்படும் பசித் தீ தாதுக்களில் பரவியுள்ள நெருப்பு எல்லாவற்றையும் சீர் செய்யும். செய்கையில் சூடான வீரியமுடையது. குடலில் செரிமானம் ஆவதற்கு முன்பே தாதுக்களில் முற்றிலும் சீக்கிரம் பரவும் சக்தி உள்ளது. உடல் அங்கங்களுக்கு உறுதி, பலம், நல்ல நிறம், பருமன், தெளிவு, உணவில் திருப்தி, குடல்களில் நெய்ப்பு, போக சக்தி இவற்றை உண்டாக்கும்.
ஐஆந எனப்படும் உபாதையில் பெருங்குடல் பகுதியிலிருந்து அடிக்கடி மலம், வாயு ஆகியவற்றின் வெளியேற்றத்தால் அவ்விடம் வெற்றிடமாக மாறுவதால் அங்கு மறுபடியும் வாயுவின் சீற்றம் ஏற்படுவது இயற்கையே.
ஏனென்றால் மலப்பொருளின் தேக்கத்தையுடைய பெருங்குடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மலப்போக்கினால் வெற்றிடம் ஏற்படும் பகுதியில் அபானன் எனும் வாயு நிரம்புகிறது. வாயுவை அடக்குவதில் நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
அதனால் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அதாவது சுமார் 10 முதல் 15 மில்லிலிட்டர் வரை நல்லெண்ணெய்யை நக்கிச் சாப்பிடுவதால் அதனுடைய வரவானது பெருங்குடல் பகுதியில் வாயுவினால் ஏற்படும் சீற்றத்தின் உபாதைகளுக்கு அருமருந்தாகப் பயன்படும்.
நல்லெண்ணெய்யை வைத்தே ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஆசனவாய் வழியாகச் செலுத்தி குடலிலிருந்து வாயுவை வெளியேற்றுவதன் மூலமாகவும் வேறு சில நல்லெண்ணெய் மருந்துகளை வாய் வழியாக உள்ளுக்குச் சாப்பிடுவதன் மூலமாகவும் இந்த ஐஆந எனப்படும் உபாதையை நீக்க முடியும்.
நல்லெண்ணெய்யை வெளிப்பூச்சாகப் பயன்படுத்துவதன் மூலமாகவும் குடல்களிலுள்ள வாயுவை தனியே சமனம் செய்யும். ஒருசில ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷம், தான்வந்திரம், பலா அச்வகந்தாதி, கார்ப்பாசஸ்த்யாதி போன்றவை உடலுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள்.
இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சூடாக்கி வயிற்றுப் பகுதியின் மீது இதமாகத் தடவி வயிற்றுள்ள தசைப்பகுதிகளை நன்றாகப் பிடித்துவிட்டு சுமார் அரைமணி முக்கால் மணி ஊறிய பிறகு வெந்நீரால் அந்த தசைப்பகுதியை அலம்பிவிடுவதன் மூலமாக குடலின் உட்புறத்திலுள்ள வாயுவின் சஞ்சார விசேஷத்தை நம்மால் மட்டுப்படுத்த முடியும். இதனால் தசைப்பகுதி வலுப்படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும். குடல்பூச்சிகளை அழிக்கும் தன்மையுடைய நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துவதனால் கிருமியினுடைய உபாதையினால் ஏற்படும் பெரும் மலப்போக்கானது குணமாகும். முற்றாத வில்வக்காயினுடைய உள்பகுதியிலுள்ள சுளை 5 கிராம், வெல்லம் மூன்று கிராம், நல்லெண்ணெய் 5 மில்லி, அரிசித் திப்பிலி இரண்டு கிராம், சுக்குப்பொடி இரண்டு கிராம் என்ற வகையில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குழைத்து காலை, மதியம், இரவு என்ற வகையில் மூன்றுவேளை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்பாக சாப்பிட்டு வந்தால் இந்த ஐஆந எனப்படும் குடல் உபாதைக்கு ஒரு நல்ல தீர்வைத் தரும்.
நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் கேட்டிருப்பதால் அதைப் பற்றியதொரு சிறு விபரம்:
தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் மூளைக்கு - புத்தி மேதை, தோலுக்கு மிருது, பளபளப்பு, தசைகளுக்கு உறுதி, கண்களுக்குத் தெளிவு, விசேஷ பலம் முதலியவை உண்டாகும். மூப்பை மிகவும் ஒத்தி போடும். அழுக்கிலிருந்து வெளித்தோலில் ஒட்டிய அணுப்பூச்சிகளையும் அப்புறப்படுத்தும், காணாக்கடி என்ற தோல் நோயைத் தடுக்கும், தலைவலி, காதுவலி, பெண் உறுப்பு வலிகளைத் தீர்க்கும்.
கருக்குழியைச் சுத்தப்படுத்தி மாதவிடாய் ஒழுக்கைச் சீர்செய்யும். வெள்ளை ஒழுக்கைப் போக்கும். பலவித வெட்டு ரணங்கள் சிதைவுகள் எலும்பு முறிவுகள், தடியடிகள், மிருகக் கடிப்புண்கள் முதலியவற்றின் வேதனையை சமனம் செய்து முறைப்படி ஆற்றிவிடும். மேலும் பகுமூத்திரம் என்ற நீரிழிவு நோயில் மூத்திரம் அதிகம் போவதைக் குறைக்கும். கேசம் உதிர்வதைத் தடுத்து, வளர்த்து நன்றாக்கும். சுகமாய் நல்ல நித்திரையைக் கொடுத்து உடனே களைப்பு, சிரமத்தைப் போக்கும். வாயு தோஷத்தை உள்ளுக்குச் சாப்பிடுவதனாலும், வெளியே தேய்ப்பதனாலும் நல்லெண்ணெய் தனியே சமனம் செய்யும். நல்லெண்ணெய்யில் உஷ்ண வீரியம், லேகனம் எனும் சுரண்டுதல் என்ற குணங்கள் உள்ளதால் மற்ற கொழுப்புகளைப் போல இதில் உடலில் கபம் கொழுப்பை அதிகமாக்கும் துர்குணம் கிடையாது. அதிகமான கொழுப்பை தாதுக்களிலிருந்து இழுத்து வெளிப்படுத்தவே செய்கிறது. ஆனால் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர், தலைசுற்றல் மற்றும் கிறுகிறுப்புகளில் தனியாக நல்லெண்ணெய்யை தேய்த்துக் குளித்தால் இந்த உபாதைகள் அதிகமாகும்.
நன்றி:தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவசியமான் பதிவு ராஜ், ரொம்ப நன்றி ! .......இவ்வளவு நல்ல குணங்கள் இருப்பதால் தான் இதை நாம்
'எள் எண்ணெய்' என்று சொல்லாமல் 'நல்ல எண்ணெய்' என்று சொல்கிறோம் .......இப்படி எங்க அப்பா சொல்வார் !
'எள் எண்ணெய்' என்று சொல்லாமல் 'நல்ல எண்ணெய்' என்று சொல்கிறோம் .......இப்படி எங்க அப்பா சொல்வார் !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- drsasikumarrபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
nalla pathivu
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல தகவல் ஆனால் நாம் தான் refind ஆயில் சாப்பிட்டு உடம்பை கெடுத்து வைக்கிறோமே என்ன சொல்ல , எனக்கு என் சொந்த ஊரிலிருந்து அரைத்த எண்ணெய் வரும் அதை தான் என் அம்மா உபயோகப் படுத்துவார்
- raghavansriramyaபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014
உபயோகமான தகவல்கள். நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பால் -தயிர்-வெண்ணெய்-நெய் --- பசு/ எருமை நெய் -இதுதான் முதலில் உண்டானது .
பிறகு "எள்" லிருந்தும் "நெய்"க்கு சமமான சமையல் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது .
அதுவே எள் +நெய் =எண்ணெய் ஆனது .
பிறகு கடலை ,தேங்காய் முதலியவற்றில் இருந்து எடுக்கபட்டதையே கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஆனது . இந்த மூன்று எண்ணெய்களில் சிறந்ததாக கருதப்பட்ட எள்
எண்ணெய்தான் நல்ல எண்ணெய் ஆனது .
சமிப காலங்களில் , சூரிய காந்தி விதை , தவிடு போன்றவைகளில் இருந்து எண்ணெய்
எடுக்கப்பட்டு , சந்தையில் உலா வருகின்றன.
நான் சமிபத்தில் படித்தது --மார்க்கெட்டில் உலா வரும் தேங்காய் எண்ணெய் ,தேங்காய்
கலவாத மினரல் ஆயிலாம் .
ரமணியன்
பிறகு "எள்" லிருந்தும் "நெய்"க்கு சமமான சமையல் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது .
அதுவே எள் +நெய் =எண்ணெய் ஆனது .
பிறகு கடலை ,தேங்காய் முதலியவற்றில் இருந்து எடுக்கபட்டதையே கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஆனது . இந்த மூன்று எண்ணெய்களில் சிறந்ததாக கருதப்பட்ட எள்
எண்ணெய்தான் நல்ல எண்ணெய் ஆனது .
சமிப காலங்களில் , சூரிய காந்தி விதை , தவிடு போன்றவைகளில் இருந்து எண்ணெய்
எடுக்கப்பட்டு , சந்தையில் உலா வருகின்றன.
நான் சமிபத்தில் படித்தது --மார்க்கெட்டில் உலா வரும் தேங்காய் எண்ணெய் ,தேங்காய்
கலவாத மினரல் ஆயிலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
செய்திக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1101453drsasikumarr wrote:nalla pathivu
தங்களுடைய முந்தைய பதிவு 1010 இக்கு பதிவிட்டது நீக்கப்பட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|